புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னால்  குடியரசு  தலைவர்  அப்துல்கலாம்  Vs  முதல்வர் கருணாநிதி I_vote_lcapமுன்னால்  குடியரசு  தலைவர்  அப்துல்கலாம்  Vs  முதல்வர் கருணாநிதி I_voting_barமுன்னால்  குடியரசு  தலைவர்  அப்துல்கலாம்  Vs  முதல்வர் கருணாநிதி I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
முன்னால்  குடியரசு  தலைவர்  அப்துல்கலாம்  Vs  முதல்வர் கருணாநிதி I_vote_lcapமுன்னால்  குடியரசு  தலைவர்  அப்துல்கலாம்  Vs  முதல்வர் கருணாநிதி I_voting_barமுன்னால்  குடியரசு  தலைவர்  அப்துல்கலாம்  Vs  முதல்வர் கருணாநிதி I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
முன்னால்  குடியரசு  தலைவர்  அப்துல்கலாம்  Vs  முதல்வர் கருணாநிதி I_vote_lcapமுன்னால்  குடியரசு  தலைவர்  அப்துல்கலாம்  Vs  முதல்வர் கருணாநிதி I_voting_barமுன்னால்  குடியரசு  தலைவர்  அப்துல்கலாம்  Vs  முதல்வர் கருணாநிதி I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னால் குடியரசு தலைவர் அப்துல்கலாம் Vs முதல்வர் கருணாநிதி


   
   
tcholan
tcholan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 04/11/2010
http://actchozhan@gmail.com

Posttcholan Thu Jan 06, 2011 2:58 pm

முன்னால் குடியரசு தலைவர் அப்துல்கலாம் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி
இருவருக்கும் நட்பு இல்லை என்பது தெரியும் எதனால் என்பது தெரியாது
யாராவது மறைந்துள்ள உண்மையை கூறுங்கள் ...

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Thu Jan 06, 2011 8:09 pm

நானும் தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன்!
புன்னகை



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Thu Jan 06, 2011 9:25 pm

2004ஆம் ஆண்டு காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க சோனியா ஜனாதிபதியை அனுகினார். அப்போது திரு.அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தார். இரட்டைக்குடியுரிமையுடன் உள்ளவர் பிரதமராகப் பதவியேற்றால் பின்னர் சட்டச்சிக்கல் ஏற்படும் என்று கூறி அவரைப் பதவியேற்காமல் தியாகச்செம்மலாக உருவாக வழிகோலினார். அப்போதே சோனியாவின் தாசானுதாசரன கருணாநிதிக்கு திரு.கலாம் மீது எரிச்சல் ஏற்ப்பட்டது. பின்னர் திரு.கலாமின் பதவிக்காலம் முடிவடையும்போது சட்டசபையில் ஜனாதிபதி வந்து உரையாற்றவேண்டும் என்று வேண்டினார். முதலில் ஒப்புக்கொண்ட திரு கலாம் அவர்கள் தன்னுடைய உரையில் கருணாநிதியைப் பாராட்டிப் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை அறிந்து அந்நிகழ்ச்சி்யை ரத்து செய்துவிட்டார்.(சட்டசபையில் நிகழ்த்தும் உரை அரசுச் செயலாளர்களால் தயாரிக்கப்படும். ஜனாதிபதி அதை அப்படியே படிக்கவேண்டும். அதுதான் மரபு). எனவேதான் அவருக்கு திரு.கலாம் பெயரைக்கேட்டாலே மிளகாயுடன் சேர்ந்த மிளகுபோல் எரிச்சல் ஏற்படுகிறது.

முன்னால்  குடியரசு  தலைவர்  அப்துல்கலாம்  Vs  முதல்வர் கருணாநிதி 502589 முன்னால்  குடியரசு  தலைவர்  அப்துல்கலாம்  Vs  முதல்வர் கருணாநிதி 502589 முன்னால்  குடியரசு  தலைவர்  அப்துல்கலாம்  Vs  முதல்வர் கருணாநிதி 502589 முன்னால்  குடியரசு  தலைவர்  அப்துல்கலாம்  Vs  முதல்வர் கருணாநிதி 502589 முன்னால்  குடியரசு  தலைவர்  அப்துல்கலாம்  Vs  முதல்வர் கருணாநிதி 502589
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் mmani15646

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Fri Jan 07, 2011 4:14 am

காலம் அவர்களுக்கு அரசியல் பண்ண தெரிய வல்லை..
நல்லவர்களுக்கு இந்த அரசியல் சரிபட்டும் வராது


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 07, 2011 4:41 am

முன்னால்  குடியரசு  தலைவர்  அப்துல்கலாம்  Vs  முதல்வர் கருணாநிதி 230655 முன்னால்  குடியரசு  தலைவர்  அப்துல்கலாம்  Vs  முதல்வர் கருணாநிதி 230655 முன்னால்  குடியரசு  தலைவர்  அப்துல்கலாம்  Vs  முதல்வர் கருணாநிதி 230655




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 07, 2011 10:24 am

varsha wrote:காலம் அவர்களுக்கு அரசியல் பண்ண தெரிய வல்லை..
நல்லவர்களுக்கு இந்த அரசியல் சரிபட்டும் வராது


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 07, 2011 10:33 am

mmani15646 wrote:2004ஆம் ஆண்டு காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க சோனியா ஜனாதிபதியை அனுகினார். அப்போது திரு.அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தார். இரட்டைக்குடியுரிமையுடன் உள்ளவர் பிரதமராகப் பதவியேற்றால் பின்னர் சட்டச்சிக்கல் ஏற்படும் என்று கூறி அவரைப் பதவியேற்காமல் தியாகச்செம்மலாக உருவாக வழிகோலினார். அப்போதே சோனியாவின் தாசானுதாசரன கருணாநிதிக்கு திரு.கலாம் மீது எரிச்சல் ஏற்ப்பட்டது. பின்னர் திரு.கலாமின் பதவிக்காலம் முடிவடையும்போது சட்டசபையில் ஜனாதிபதி வந்து உரையாற்றவேண்டும் என்று வேண்டினார். முதலில் ஒப்புக்கொண்ட திரு கலாம் அவர்கள் தன்னுடைய உரையில் கருணாநிதியைப் பாராட்டிப் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை அறிந்து அந்நிகழ்ச்சி்யை ரத்து செய்துவிட்டார்.(சட்டசபையில் நிகழ்த்தும் உரை அரசுச் செயலாளர்களால் தயாரிக்கப்படும். ஜனாதிபதி அதை அப்படியே படிக்கவேண்டும். அதுதான் மரபு). எனவேதான் அவருக்கு திரு.கலாம் பெயரைக்கேட்டாலே மிளகாயுடன் சேர்ந்த மிளகுபோல் எரிச்சல் ஏற்படுகிறது.

இந்தியாவின் பொக்கிஷமான டாக்டர் அப்துல்கலாம் இந்த அசிங்கம் நிறைந்த அரசியல்வாதிகளைப் பாராட்டிப் பேச வேண்டுமா? நிகழ்ச்சியை ரத்து செய்ததன் மூலம் இவர்களின் முகத்தில் கரிபூசிவிட்டார்! முன்னால்  குடியரசு  தலைவர்  அப்துல்கலாம்  Vs  முதல்வர் கருணாநிதி 677196



முன்னால்  குடியரசு  தலைவர்  அப்துல்கலாம்  Vs  முதல்வர் கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக