புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த ஊர் வீதி Poll_c10அந்த ஊர் வீதி Poll_m10அந்த ஊர் வீதி Poll_c10 
53 Posts - 42%
heezulia
அந்த ஊர் வீதி Poll_c10அந்த ஊர் வீதி Poll_m10அந்த ஊர் வீதி Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
அந்த ஊர் வீதி Poll_c10அந்த ஊர் வீதி Poll_m10அந்த ஊர் வீதி Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
அந்த ஊர் வீதி Poll_c10அந்த ஊர் வீதி Poll_m10அந்த ஊர் வீதி Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
அந்த ஊர் வீதி Poll_c10அந்த ஊர் வீதி Poll_m10அந்த ஊர் வீதி Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அந்த ஊர் வீதி Poll_c10அந்த ஊர் வீதி Poll_m10அந்த ஊர் வீதி Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அந்த ஊர் வீதி Poll_c10அந்த ஊர் வீதி Poll_m10அந்த ஊர் வீதி Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த ஊர் வீதி Poll_c10அந்த ஊர் வீதி Poll_m10அந்த ஊர் வீதி Poll_c10 
304 Posts - 50%
heezulia
அந்த ஊர் வீதி Poll_c10அந்த ஊர் வீதி Poll_m10அந்த ஊர் வீதி Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
அந்த ஊர் வீதி Poll_c10அந்த ஊர் வீதி Poll_m10அந்த ஊர் வீதி Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
அந்த ஊர் வீதி Poll_c10அந்த ஊர் வீதி Poll_m10அந்த ஊர் வீதி Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அந்த ஊர் வீதி Poll_c10அந்த ஊர் வீதி Poll_m10அந்த ஊர் வீதி Poll_c10 
21 Posts - 3%
prajai
அந்த ஊர் வீதி Poll_c10அந்த ஊர் வீதி Poll_m10அந்த ஊர் வீதி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அந்த ஊர் வீதி Poll_c10அந்த ஊர் வீதி Poll_m10அந்த ஊர் வீதி Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அந்த ஊர் வீதி Poll_c10அந்த ஊர் வீதி Poll_m10அந்த ஊர் வீதி Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அந்த ஊர் வீதி Poll_c10அந்த ஊர் வீதி Poll_m10அந்த ஊர் வீதி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அந்த ஊர் வீதி Poll_c10அந்த ஊர் வீதி Poll_m10அந்த ஊர் வீதி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த ஊர் வீதி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 15, 2011 6:40 pm

அந்த ஊர் வீதி Dirt_road


சொல்லாமல் சென்ற கதிரவன்
நீலமேகத்திற்குமுகம் சிவக்க
மெல்லிய புன்னகையிட்டு நிலவு

தன் மடியில் இருப்பவர்களுக்கு
மெல்ல கிளைகளால் விசிறியது
வீதியின் முச்சந்திலுள்ள மரம்

மரியாதை நிமித்தமாய் நின்றபடி
விடுதியில் தேனீர் அருந்துகிறார்கள்
நாற்காலியில் இடம் கிடைக்காதவர்கள்

சற்றுநேரமுன் நடந்த வீதியில்
தரையினை உற்றுப் பார்த்தபடி
வீதியில் பணத்தை தொலைத்தவன்

வீதியின் ஆரம்பப் பகுதியில்
சற்றென்று சுதாரித்து கொண்டார்கள்
இடைவெளியில் பேசிவந்த காதல்ஜோடி

வாசலில் வழியனுப்பும் உறவுகள்
திருபி பார்த்தபடி செல்கிறார்கள்
வெளியூருக்கு பயணம் புறப்பட்டவர்கள்

வழிப்போக்கர்களை வழி மறித்து
அடையாள முகவரி கேட்கிறான்
அவ்வீதிக்கு புதிதாய் வந்தொருவன்

எதிரெதிர் வீட்டு மாடிகளில்
சைகையால் பேசிக் கொண்டனர்
உலர்ந்ததுணியை எடுக்கவந்த பெண்கள்

மும்மரமாக எதைப் பற்றியோ
வாயிச் சண்டை இடுகிறார்கள
வாசலில் சில அண்டைவாசிகள்

எங்கிருந்தோ வந்த அழைப்பு
விடாது அழுதது அலைபேசி
ஆள் இல்லாத வீடு

அன்னப் பாத்திரமேந்தி
வீடுகள் தோறும் ஏறியிறங்கும்
மாலைநேர வாடிக்கைப் பிச்சிக்காரன்

வீதியில் விளையாடும் குழந்தைகள்
அரட்டை அடிக்கும் காளையர்கள்
வேடிக்கை பார்க்கும் பெருசுகள்

ஆயிரம் காரண காரியங்கள்
அங்குமிங்குமாய் உலவும் மனிதர்கள்
வேடிக்கைபார்த்தபடி மௌனமாய் வீதி





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 15, 2011 6:44 pm

சற்றுநேரமுன் நடந்த வீதியில்
தரையினை உற்றுப் பார்த்தபடி
வீதியில் பணத்தை தொலைத்தவன்

வீதியின் ஆரம்பப் பகுதியில்
சற்றென்று சுதாரித்து கொண்டார்கள்
இடைவெளியில் பேசிவந்த காதல்ஜோடி


அருமையான ஹைகூ கவிதைகள் செய்தாலி.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 15, 2011 6:46 pm

செய்தாலி wrote:அந்த ஊர் வீதி Dirt_road



ஆயிரம் காரண காரியங்கள்
அங்குமிங்குமாய் உலவும் மனிதர்கள்
வேடிக்கைபார்த்தபடி மௌனமாய் வீதி


நீங்கள் உங்கள் ஊரை மிகவும் நேசிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். செய்தாலி. பொது பிரச்சனைகளையும், காதலையும் ஒதுக்கிவிட்டு மற்ற கவிதைகள் எழுதுவது கொஞ்சம் கடினமான வேலை.

இந்த வரியை எழுதுவதற்க்கு நீங்கள் எத்தனை நாள் அமைதியாய் வேடிக்கை பார்த்தீர்கள் என்று யூகிக்க முடியவில்லை.

ஆனாலும் உங்கள் கவிதைகளில் .. இதெல்லாம் இன்று இழந்துவிட்டோம் என்கிற சோகம் ஆங்காங்கே இழையோடியிருப்பதாக உணர்கிறேன். நன்றி !!



அந்த ஊர் வீதி Thank-you015
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Sep 15, 2011 6:52 pm

செய்தாலியின் இந்தக் கவிதையும் வழக்கம் போலவே...
அருமை. சிலர் நமது பாராட்டுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். செய்தாலியும் அப்படித்தான். ஈகரையின்
மிகச் சிறந்த கவிஞரான அவரது இந்தப் பகிர்வுக்கு எனது நன்றிகள்.

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Sep 15, 2011 9:00 pm

செய்தாலியின் கவிதையைப் போன்றே அவர் தேர்வு செய்யும் சித்திரமும் அழகு..



அந்த ஊர் வீதி 0018-2அந்த ஊர் வீதி 0001-3அந்த ஊர் வீதி 0010-3அந்த ஊர் வீதி 0001-3
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Sep 15, 2011 9:42 pm

நீங்கள் பார்த்து ரசித்த வீதியை நானும் உங்களைபோலவே கவிதையின் மூலம் ரசித்தேன்

வாழ்த்துக்கள் மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அந்த ஊர் வீதி Ila
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Sep 17, 2011 10:27 am

பிஜிராமன் wrote:
சற்றுநேரமுன் நடந்த வீதியில்
தரையினை உற்றுப் பார்த்தபடி
வீதியில் பணத்தை தொலைத்தவன்

வீதியின் ஆரம்பப் பகுதியில்
சற்றென்று சுதாரித்து கொண்டார்கள்
இடைவெளியில் பேசிவந்த காதல்ஜோடி


அருமையான ஹைகூ கவிதைகள் செய்தாலி.......

மிக்க நன்றி தோழரே அன்பு மலர்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Sep 17, 2011 10:37 am

சிறப்பான கவிதை.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Sep 17, 2011 10:42 am

அய்யம் பெருமாள் .நா wrote:
செய்தாலி wrote:அந்த ஊர் வீதி Dirt_road



ஆயிரம் காரண காரியங்கள்
அங்குமிங்குமாய் உலவும் மனிதர்கள்
வேடிக்கைபார்த்தபடி மௌனமாய் வீதி


நீங்கள் உங்கள் ஊரை மிகவும் நேசிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். செய்தாலி. பொது பிரச்சனைகளையும், காதலையும் ஒதுக்கிவிட்டு மற்ற கவிதைகள் எழுதுவது கொஞ்சம் கடினமான வேலை.

இந்த வரியை எழுதுவதற்க்கு நீங்கள் எத்தனை நாள் அமைதியாய் வேடிக்கை பார்த்தீர்கள் என்று யூகிக்க முடியவில்லை.

ஆனாலும் உங்கள் கவிதைகளில் .. இதெல்லாம் இன்று இழந்துவிட்டோம் என்கிற சோகம் ஆங்காங்கே இழையோடியிருப்பதாக உணர்கிறேன். நன்றி !!


சொந்த ஊரை நேசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது நண்பா

ஆனால் இந்த கிறுக்கலின் நிகழ்வுகள் எங்க ஊரில் அல்ல
ஆறு வருடத்திற்கு முன் சென்னையில் நான் வசித்திருந்த வீதியை நேற்று முத்தினம் நினைவுகூர்ந்த்தேன்
ரசித்த நிகழ்வுகளின் சித்திரம் தான் இந்த ஊர்வீதி

உங்களின் ரசனைக்கும் அன்பான கருத்திற்கு மிக்க நன்றி தோழரே






செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Sep 17, 2011 11:16 am

நல்ல கவிதை ........ சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

அந்த ஊர் வீதி Jjji
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக