ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொட்டிகளில் வளர்க்கப்படும் மரங்கள்

3 posters

Go down

தொட்டிகளில் வளர்க்கப்படும் மரங்கள்   Empty தொட்டிகளில் வளர்க்கப்படும் மரங்கள்

Post by சிவா Thu 6 Jan 2011 - 10:25

தொட்டிகளில் வளர்க்கப்படும் மரங்கள்   Sci02

`போன்சாய்' என்பது ஜப்பானிய முறையில் தாவரங்களை வளர்க்கும் முறையாகும். `போன்சாய்' என்பதற்கு ஜப்பானிய மொழியில் ஒரு மரத்தையோ அல்லது தாவரத்தையோ குட்டையான தொட்டியிலோ அல்லது தட்டிலோ அழகுக்காக வளர்க்கும் பூந்தோட்ட முறை என்று பொருள். இதில் கலையும் அறிவியலும் இணைந்திருப்பதை உணர முடியும்.

போன்சாய் கலை சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் தோன்றியது. இம்முறையில் செடிகளை வளர்க்க விரும்புகிறவர்கள், பொதுவாக மரத்தன்மை கொண்ட தாவரங் களையே தேர்ந்தெடுப்பார்கள். எடுத்துக்காட்டாக, மா, நாவல், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, எலுமிச்சை போன்ற பலன் தரக்கூடிய செடி வகைகளையும், அழகுக்காக வளர்க்கக்கூடிய காகிதப் பூச்செடி போன்றவற்றையும் தேர்ந்தெடுப்பார்கள்.


இம்முறையில் செடிகளை வளர்க்கக் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்: 10 செ.மீ. உயரத்துக்குக் குறைவான தொட்டிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில், இயற்கை உரம் நிறைந்த மண்ணை இடவும். பிறகு, தாங்கள் விரும்பும் சிறுசெடியை வேருடன் பிடுங்கி, பிரதான இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வேர்களையும், தண்டின் அடிப்பகுதியில் 3 அல்லது 4 இலைகளை விட்டுவிட்டு மற்ற நுனி இலைகளையும் வெட்டிவிட வேண்டும்.

தொட்டியில் குறைந்த அளவுக்கு நீர் விடவும். அவ்வப்போது தொட்டியை வெயிலில் வைத்து ஒளிச்சேர்க்கை நடைபெறும்படி பார்த்துக்கொள்ளவும். இவ்வாறு ஆறு மாதத்துக்கு ஒருமுறை செடியைத் தொட்டியிலிருந்து எடுத்து வேர்களையும், இலைகளையும் வெட்டி விடவும். இவ்வாறு வளர்ந்த தாவரங்கள் சிறியதாக இருக்கும். ஆனால் நான்கு அல்லது ஐந்தாண்டுகள் கழித்துப் பலன் தரத் தொடங்கும்.


தொட்டிகளில் வளர்க்கப்படும் மரங்கள்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொட்டிகளில் வளர்க்கப்படும் மரங்கள்   Empty Re: தொட்டிகளில் வளர்க்கப்படும் மரங்கள்

Post by SK Thu 6 Jan 2011 - 13:45

இது இயற்கைக்கு மாறானது என்பது என் கருது
ஒரு தவராதையோ அல்லது மரத்தையோ அதை அதன் வளர்ச்சியில் வளரவிடுவது தானே நல்லது
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தொட்டிகளில் வளர்க்கப்படும் மரங்கள்   Empty Re: தொட்டிகளில் வளர்க்கப்படும் மரங்கள்

Post by உதயசுதா Thu 6 Jan 2011 - 13:53

SK wrote:இது இயற்கைக்கு மாறானது என்பது என் கருது
ஒரு தவராதையோ அல்லது மரத்தையோ அதை அதன் வளர்ச்சியில் வளரவிடுவது தானே நல்லது
இதுல இயற்கைக்கு மாறானது enna இருக்கு?
மரம் valarkka muthalla idam venumilla?இடம் எங்க இருக்கு?இருக்கிற இடத்துல மரம் வைக்கணும்ன்னு ஆசை paduravangalukku intha கலை oru vara pirasaatham என்றே naan சொல்லுவேன்




தொட்டிகளில் வளர்க்கப்படும் மரங்கள்   Uதொட்டிகளில் வளர்க்கப்படும் மரங்கள்   Dதொட்டிகளில் வளர்க்கப்படும் மரங்கள்   Aதொட்டிகளில் வளர்க்கப்படும் மரங்கள்   Yதொட்டிகளில் வளர்க்கப்படும் மரங்கள்   Aதொட்டிகளில் வளர்க்கப்படும் மரங்கள்   Sதொட்டிகளில் வளர்க்கப்படும் மரங்கள்   Uதொட்டிகளில் வளர்க்கப்படும் மரங்கள்   Dதொட்டிகளில் வளர்க்கப்படும் மரங்கள்   Hதொட்டிகளில் வளர்க்கப்படும் மரங்கள்   A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தொட்டிகளில் வளர்க்கப்படும் மரங்கள்   Empty Re: தொட்டிகளில் வளர்க்கப்படும் மரங்கள்

Post by Guest Thu 6 Jan 2011 - 14:13

உதயசுதா wrote:
SK wrote:இது இயற்கைக்கு மாறானது என்பது என் கருது
ஒரு தவராதையோ அல்லது மரத்தையோ அதை அதன் வளர்ச்சியில் வளரவிடுவது தானே நல்லது
இதுல இயற்கைக்கு மாறானது enna இருக்கு?
மரம் valarkka muthalla idam venumilla?இடம் எங்க இருக்கு?இருக்கிற இடத்துல மரம் வைக்கணும்ன்னு ஆசை paduravangalukku intha கலை oru vara pirasaatham என்றே naan சொல்லுவேன்



என்ன கொடும சுதா அம்மா இது .... அதிர்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

தொட்டிகளில் வளர்க்கப்படும் மரங்கள்   Empty Re: தொட்டிகளில் வளர்க்கப்படும் மரங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum