புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ?
Page 1 of 1 •
- venkateshrபுதியவர்
- பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010
சென்னை : தனியார் மருத்துவமனையில் 7 கோடி ரூபாய் கையாடல் செய்து, ஏமாற்றிய ஐ.ஓ.பி., மேலாளரை சென்னை புறநகர் போலீசார் கைது செய்தனர்.
பள்ளிக்கரணை, ரேடியல் சாலையில் டாக்டர் காமாட்சி மெமோரியல்
மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக பணிபுரியும் லட்சுமணன் (60), புறநகர்
கமிஷனரிடம் கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி, புகார் அளித்தார். அந்த
புகாரில் கூறியிருப்பதாவது: சென்னை மயிலாப்பூர், ஆர்.கே.சாலையைச்
சேர்ந்தவர் கணபதி (49). இவர், கடந்த 2005ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ்
வங்கியில் கிளார்க்காக பணிபுரிந்தார். அப்போது, டாக்டர் காமாட்சி மெமோரியல்
மருத்துவமனையின் இயக்குனர் கோவிந்தராஜுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதைப் பயன்படுத்தி, மருத்துவமனையில் பைனான்ஷியல் கன்ட்ரோலராக வேலை பார்க்க
விரும்புவதாக டாக்டர் கோவிந்தராஜிடம் கணபதி கேட்டார். கணபதியின் மீது
ஏற்பட்ட நம்பிக்கை காரணமாக, அவரை பைனான்ஷியல் கன்ட்ரோலர் மற்றும்
அக்கவுன்ட்ஸ் மேலாளராக நியமித்தார். பின், மருத்துவமனையின் அனைத்து
கணக்குகளையும் கணபதியிடம் டாக்டர் கோவிந்தராஜ் ஒப்படைத்தார். ஆனால், கணபதி
இதை தவறாகப் பயன்படுத்தி, நோயாளிகளிடமிருந்தும், பார்மசியிலிருந்தும்
மற்றும் மருத்துவமனைக்கு வரும் அனைத்து பணத்தையும் மருத்துவமனையின் வங்கிக்
கணக்கில் செலுத்தாமல், தன்னுடைய தேவைகளுக்கே பயன்படுத்தி வந்தார்.
மேலும், மருத்துவமனையின் கணக்கில் உள்ள பணத்தையும் தன்னிச்சையாக,
கணக்கிலிருந்து, "டெபிட்' வவுச்சர் மூலம் சுயமாக வங்கியிலிருந்து பலமுறை
எடுத்தார். மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரின் கையெழுத்தை கணபதியே
போட்டு, மருத்துவமனையின் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து, அவர் பெயரில்
வாகனங்களை வாங்கினார். இதே போல், மருத்துவமனையின் கணக்கிலிருந்து 7 கோடி
ரூபாய் கணபதி ஏமாற்றியுள்ளார். இவ்வாறு, லட்சுமணன் கொடுத்த புகாரில்
கூறப்பட்டிருந்தது. இப்புகாரை, சென்னை புறநகர் மத்திய குற்றப்பிரிவு
போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி, புறநகர் கமிஷனர் ஜாங்கிட்
உத்தரவிட்டார். இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார்,
தற்போது புதுச்சேரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளராக பணிபுரியும் கணபதியை
தி.நகர், வெங்கட்ராமன் தெருவில் கைது செய்தனர். கைதான கணபதியை போலீசார்,
ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ?
பள்ளிக்கரணை, ரேடியல் சாலையில் டாக்டர் காமாட்சி மெமோரியல்
மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக பணிபுரியும் லட்சுமணன் (60), புறநகர்
கமிஷனரிடம் கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி, புகார் அளித்தார். அந்த
புகாரில் கூறியிருப்பதாவது: சென்னை மயிலாப்பூர், ஆர்.கே.சாலையைச்
சேர்ந்தவர் கணபதி (49). இவர், கடந்த 2005ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ்
வங்கியில் கிளார்க்காக பணிபுரிந்தார். அப்போது, டாக்டர் காமாட்சி மெமோரியல்
மருத்துவமனையின் இயக்குனர் கோவிந்தராஜுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதைப் பயன்படுத்தி, மருத்துவமனையில் பைனான்ஷியல் கன்ட்ரோலராக வேலை பார்க்க
விரும்புவதாக டாக்டர் கோவிந்தராஜிடம் கணபதி கேட்டார். கணபதியின் மீது
ஏற்பட்ட நம்பிக்கை காரணமாக, அவரை பைனான்ஷியல் கன்ட்ரோலர் மற்றும்
அக்கவுன்ட்ஸ் மேலாளராக நியமித்தார். பின், மருத்துவமனையின் அனைத்து
கணக்குகளையும் கணபதியிடம் டாக்டர் கோவிந்தராஜ் ஒப்படைத்தார். ஆனால், கணபதி
இதை தவறாகப் பயன்படுத்தி, நோயாளிகளிடமிருந்தும், பார்மசியிலிருந்தும்
மற்றும் மருத்துவமனைக்கு வரும் அனைத்து பணத்தையும் மருத்துவமனையின் வங்கிக்
கணக்கில் செலுத்தாமல், தன்னுடைய தேவைகளுக்கே பயன்படுத்தி வந்தார்.
மேலும், மருத்துவமனையின் கணக்கில் உள்ள பணத்தையும் தன்னிச்சையாக,
கணக்கிலிருந்து, "டெபிட்' வவுச்சர் மூலம் சுயமாக வங்கியிலிருந்து பலமுறை
எடுத்தார். மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரின் கையெழுத்தை கணபதியே
போட்டு, மருத்துவமனையின் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து, அவர் பெயரில்
வாகனங்களை வாங்கினார். இதே போல், மருத்துவமனையின் கணக்கிலிருந்து 7 கோடி
ரூபாய் கணபதி ஏமாற்றியுள்ளார். இவ்வாறு, லட்சுமணன் கொடுத்த புகாரில்
கூறப்பட்டிருந்தது. இப்புகாரை, சென்னை புறநகர் மத்திய குற்றப்பிரிவு
போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி, புறநகர் கமிஷனர் ஜாங்கிட்
உத்தரவிட்டார். இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார்,
தற்போது புதுச்சேரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளராக பணிபுரியும் கணபதியை
தி.நகர், வெங்கட்ராமன் தெருவில் கைது செய்தனர். கைதான கணபதியை போலீசார்,
ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ?
- mmani15646பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ?
7 கோடி ஊழலை நீதிமன்றத்தில் நிரூபிக்கமுடியும். ஆனால் ஒரு இலட்சம் கோடி ஊழலை நிரூபிக்கமுடியாதே!
ஹ...ஹ.. இப்ப என்ன செய்வீங்க?
7 கோடி ஊழலை நீதிமன்றத்தில் நிரூபிக்கமுடியும். ஆனால் ஒரு இலட்சம் கோடி ஊழலை நிரூபிக்கமுடியாதே!
ஹ...ஹ.. இப்ப என்ன செய்வீங்க?
- swamyபுதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 20/08/2009
ஏன் ராஜாவை மட்டும் குறிவைத்து எல்லோரும் பிறாண்டுகிறீர்கள்.
mmani15646 wrote:ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ?
7 கோடி ஊழலை நீதிமன்றத்தில் நிரூபிக்கமுடியும். ஆனால் ஒரு இலட்சம் கோடி ஊழலை நிரூபிக்கமுடியாதே!
ஹ...ஹ.. இப்ப என்ன செய்வீங்க?
அதனால்தான் இப்பொழுது ஊழல்கள் சிறிய அளவில் யாரும் செய்வதில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- priyadhanaபுதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 05/01/2011
swamy wrote:ஏன் ராஜாவை மட்டும் குறிவைத்து எல்லோரும் பிறாண்டுகிறீர்கள்.
அந்த பணம் நம்ம பணம்..நாம கோவபடமா யார் கோவபடுவாங்க ,இதுல அந்த ராஜா வுக்கு சப்போர்ட் வேற
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
சென்னை சட்ட கல்லூரியில் ஓரிவரை பலபேர் அடிததை போல் ராஜாவை மக்கள் அடிக்க வேண்டும்
- jahubarஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
பாவம் மக்கள்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|