புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ?
Page 1 of 1 •
- venkateshrபுதியவர்
- பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010
சென்னை : தனியார் மருத்துவமனையில் 7 கோடி ரூபாய் கையாடல் செய்து, ஏமாற்றிய ஐ.ஓ.பி., மேலாளரை சென்னை புறநகர் போலீசார் கைது செய்தனர்.
பள்ளிக்கரணை, ரேடியல் சாலையில் டாக்டர் காமாட்சி மெமோரியல்
மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக பணிபுரியும் லட்சுமணன் (60), புறநகர்
கமிஷனரிடம் கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி, புகார் அளித்தார். அந்த
புகாரில் கூறியிருப்பதாவது: சென்னை மயிலாப்பூர், ஆர்.கே.சாலையைச்
சேர்ந்தவர் கணபதி (49). இவர், கடந்த 2005ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ்
வங்கியில் கிளார்க்காக பணிபுரிந்தார். அப்போது, டாக்டர் காமாட்சி மெமோரியல்
மருத்துவமனையின் இயக்குனர் கோவிந்தராஜுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதைப் பயன்படுத்தி, மருத்துவமனையில் பைனான்ஷியல் கன்ட்ரோலராக வேலை பார்க்க
விரும்புவதாக டாக்டர் கோவிந்தராஜிடம் கணபதி கேட்டார். கணபதியின் மீது
ஏற்பட்ட நம்பிக்கை காரணமாக, அவரை பைனான்ஷியல் கன்ட்ரோலர் மற்றும்
அக்கவுன்ட்ஸ் மேலாளராக நியமித்தார். பின், மருத்துவமனையின் அனைத்து
கணக்குகளையும் கணபதியிடம் டாக்டர் கோவிந்தராஜ் ஒப்படைத்தார். ஆனால், கணபதி
இதை தவறாகப் பயன்படுத்தி, நோயாளிகளிடமிருந்தும், பார்மசியிலிருந்தும்
மற்றும் மருத்துவமனைக்கு வரும் அனைத்து பணத்தையும் மருத்துவமனையின் வங்கிக்
கணக்கில் செலுத்தாமல், தன்னுடைய தேவைகளுக்கே பயன்படுத்தி வந்தார்.
மேலும், மருத்துவமனையின் கணக்கில் உள்ள பணத்தையும் தன்னிச்சையாக,
கணக்கிலிருந்து, "டெபிட்' வவுச்சர் மூலம் சுயமாக வங்கியிலிருந்து பலமுறை
எடுத்தார். மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரின் கையெழுத்தை கணபதியே
போட்டு, மருத்துவமனையின் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து, அவர் பெயரில்
வாகனங்களை வாங்கினார். இதே போல், மருத்துவமனையின் கணக்கிலிருந்து 7 கோடி
ரூபாய் கணபதி ஏமாற்றியுள்ளார். இவ்வாறு, லட்சுமணன் கொடுத்த புகாரில்
கூறப்பட்டிருந்தது. இப்புகாரை, சென்னை புறநகர் மத்திய குற்றப்பிரிவு
போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி, புறநகர் கமிஷனர் ஜாங்கிட்
உத்தரவிட்டார். இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார்,
தற்போது புதுச்சேரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளராக பணிபுரியும் கணபதியை
தி.நகர், வெங்கட்ராமன் தெருவில் கைது செய்தனர். கைதான கணபதியை போலீசார்,
ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ?
பள்ளிக்கரணை, ரேடியல் சாலையில் டாக்டர் காமாட்சி மெமோரியல்
மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக பணிபுரியும் லட்சுமணன் (60), புறநகர்
கமிஷனரிடம் கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி, புகார் அளித்தார். அந்த
புகாரில் கூறியிருப்பதாவது: சென்னை மயிலாப்பூர், ஆர்.கே.சாலையைச்
சேர்ந்தவர் கணபதி (49). இவர், கடந்த 2005ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ்
வங்கியில் கிளார்க்காக பணிபுரிந்தார். அப்போது, டாக்டர் காமாட்சி மெமோரியல்
மருத்துவமனையின் இயக்குனர் கோவிந்தராஜுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதைப் பயன்படுத்தி, மருத்துவமனையில் பைனான்ஷியல் கன்ட்ரோலராக வேலை பார்க்க
விரும்புவதாக டாக்டர் கோவிந்தராஜிடம் கணபதி கேட்டார். கணபதியின் மீது
ஏற்பட்ட நம்பிக்கை காரணமாக, அவரை பைனான்ஷியல் கன்ட்ரோலர் மற்றும்
அக்கவுன்ட்ஸ் மேலாளராக நியமித்தார். பின், மருத்துவமனையின் அனைத்து
கணக்குகளையும் கணபதியிடம் டாக்டர் கோவிந்தராஜ் ஒப்படைத்தார். ஆனால், கணபதி
இதை தவறாகப் பயன்படுத்தி, நோயாளிகளிடமிருந்தும், பார்மசியிலிருந்தும்
மற்றும் மருத்துவமனைக்கு வரும் அனைத்து பணத்தையும் மருத்துவமனையின் வங்கிக்
கணக்கில் செலுத்தாமல், தன்னுடைய தேவைகளுக்கே பயன்படுத்தி வந்தார்.
மேலும், மருத்துவமனையின் கணக்கில் உள்ள பணத்தையும் தன்னிச்சையாக,
கணக்கிலிருந்து, "டெபிட்' வவுச்சர் மூலம் சுயமாக வங்கியிலிருந்து பலமுறை
எடுத்தார். மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரின் கையெழுத்தை கணபதியே
போட்டு, மருத்துவமனையின் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து, அவர் பெயரில்
வாகனங்களை வாங்கினார். இதே போல், மருத்துவமனையின் கணக்கிலிருந்து 7 கோடி
ரூபாய் கணபதி ஏமாற்றியுள்ளார். இவ்வாறு, லட்சுமணன் கொடுத்த புகாரில்
கூறப்பட்டிருந்தது. இப்புகாரை, சென்னை புறநகர் மத்திய குற்றப்பிரிவு
போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி, புறநகர் கமிஷனர் ஜாங்கிட்
உத்தரவிட்டார். இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார்,
தற்போது புதுச்சேரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளராக பணிபுரியும் கணபதியை
தி.நகர், வெங்கட்ராமன் தெருவில் கைது செய்தனர். கைதான கணபதியை போலீசார்,
ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ?
- mmani15646பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ?
7 கோடி ஊழலை நீதிமன்றத்தில் நிரூபிக்கமுடியும். ஆனால் ஒரு இலட்சம் கோடி ஊழலை நிரூபிக்கமுடியாதே!
ஹ...ஹ.. இப்ப என்ன செய்வீங்க?
7 கோடி ஊழலை நீதிமன்றத்தில் நிரூபிக்கமுடியும். ஆனால் ஒரு இலட்சம் கோடி ஊழலை நிரூபிக்கமுடியாதே!
ஹ...ஹ.. இப்ப என்ன செய்வீங்க?
- swamyபுதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 20/08/2009
ஏன் ராஜாவை மட்டும் குறிவைத்து எல்லோரும் பிறாண்டுகிறீர்கள்.
mmani15646 wrote:ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ?
7 கோடி ஊழலை நீதிமன்றத்தில் நிரூபிக்கமுடியும். ஆனால் ஒரு இலட்சம் கோடி ஊழலை நிரூபிக்கமுடியாதே!
ஹ...ஹ.. இப்ப என்ன செய்வீங்க?
அதனால்தான் இப்பொழுது ஊழல்கள் சிறிய அளவில் யாரும் செய்வதில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- priyadhanaபுதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 05/01/2011
swamy wrote:ஏன் ராஜாவை மட்டும் குறிவைத்து எல்லோரும் பிறாண்டுகிறீர்கள்.
அந்த பணம் நம்ம பணம்..நாம கோவபடமா யார் கோவபடுவாங்க ,இதுல அந்த ராஜா வுக்கு சப்போர்ட் வேற
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
சென்னை சட்ட கல்லூரியில் ஓரிவரை பலபேர் அடிததை போல் ராஜாவை மக்கள் அடிக்க வேண்டும்
- jahubarஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
பாவம் மக்கள்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|