புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலவசங்களை லஞ்சமாக கொடுக்கிறார் முதல்வர்: ஜெயலலிதா
Page 1 of 1 •
சென்னை : "தமிழகத்தில் உள்ள ஏழை மக்கள் ஏழைகளாகவே இருக்க வேண்டும். அப்போது தான் சலுகைகளையும், இலவசங்களையும் லஞ்சமாக கொடுத்து, ஏழைகளின் ஓட்டுகளை பெற முடியும் என்று முதல்வர் கருணாநிதி நினைக்கிறார்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: ஏழை மக்கள் இருக்கிற வரை தமிழகத்தில் இலவசங்கள் தொடரும் என, புத்தாண்டு தினத்தன்று முதல்வர் கருணாநிதி பேசி இருக்கிறார். வறுமையை ஒழிப்பதற்கு தன்னிடம் எந்த திட்டமும் இல்லை என்பதையும், ஏழை மக்களை பற்றிய அடிப்படை கவலை கூட தனக்கு இல்லை என்பதையும் தன்னையே அறியாமல் ஒப்புக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் உள்ள ஏழை மக்கள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் என்று தான் கருணாநிதி விரும்புகிறார். அப்போது தான் சலுகைகளையும், இலவசங்களையும் லஞ்சமாக கொடுத்து, ஏழை மக்களின் ஓட்டுக்களைப் பெற முடியும் என நினைக்கிறார்.
மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் சீனாவை அடிபணிய வைப்பதற்காகவும், அந்நாட்டு மக்களை பிரிட்டனில் அடிமைகளாக்க வேண்டும் என்பதற்காகவும், சீனர்களுக்கு போதை மருந்தை பிரிட்டிஷார் காட்டினர். இதன் விளைவாக பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து சீனர்கள் விடுதலை பெற நூற்றாண்டுகளாகியது. இதுபோன்ற மேலாதிக்கம் இந்த மாநிலத்தில் உள்ள ஏழை மக்கள் மீது நிரந்தரமாக நிலை நிறுத்தப்பட வேண்டும் என கருணாநிதி விரும்புகிறார்.பொது வினியோக திட்டத்தின் மூலம் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கிடைக்கின்ற அதே சமயத்தில், வெங்காயத்தின் விலை 90 ரூபாய். அனைத்து காய்கறிகளும் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு மேல் தான் விற்கப்படுகின்றன.
சாம்பார் வைப்பதற்கு பயன்படுத்தப்படும் பருப்பின் விலை ஒரு கிலோ 100 ரூபாய். சமையல் எண்ணெயின் விலை ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல்.சமையல் காஸ் அடுப்புகள் இலவசமாக தரப்படுகின்றன. ஆனால், ஒரு சமையல் காஸ் சிலிண்டரின் விலை 400 ரூபாய். காஸ் சிலிண்டர் பதிவு செய்யப்பட்டு 98 நாட்கள் வரை வினியோகம் செய்யப்படுவதில்லை.அந்த அளவுக்கு காஸ் பற்றாக்குறை நிலவுகிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், பல மணி நேர மின்வெட்டு மூலம் பயனாளிகளுக்கு இந்த சலுகை பயனளிப்பதில்லை.கலர் "டிவி'க்கள் இலவசமாக தரப்படுகின்றன. ஆனால், கேபிள் இணைப்புகளுக்கு அதிக செலவாகிறது. இதன் மூலம் கருணாநிதி குடும்பத்திற்கு நிரந்தர வருமானம் உறுதி செய்யப்படுகிறது. திரைப்படத் துறையை கருணாநிதி குடும்பத்தினர் கபளீகரம் செய்து விட்டனர். தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் கல்லூரிகளையும், நட்சத்திர ஓட்டல்களையும் கருணாநிதி குடும்பத்தினர் வாங்கி குவித்து கொண்டிருக்கின்றனர்.
சட்ட விரோத மணல் கொள்ளை கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் தான் இயங்குகிறது. சட்ட விரோத கிரானைட் கொள்ளையும் இவர்கள் ஆதிக்கத்தில் நடைபெறுகிறது. கருணாநிதியின் குடும்ப வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் தான், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றிற்கு எல்லாம் மகுடம் வைத்தாற்போல் அமைந்தது தான் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல். இந்த பணத்தை வைத்தே தமிழகத்தை யாருமே நினைத்து பார்த்திருக்க முடியாத அளவுக்கு மேம்படுத்தியிருக்கலாம்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
தினமலர்
அவரது அறிக்கை: ஏழை மக்கள் இருக்கிற வரை தமிழகத்தில் இலவசங்கள் தொடரும் என, புத்தாண்டு தினத்தன்று முதல்வர் கருணாநிதி பேசி இருக்கிறார். வறுமையை ஒழிப்பதற்கு தன்னிடம் எந்த திட்டமும் இல்லை என்பதையும், ஏழை மக்களை பற்றிய அடிப்படை கவலை கூட தனக்கு இல்லை என்பதையும் தன்னையே அறியாமல் ஒப்புக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் உள்ள ஏழை மக்கள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் என்று தான் கருணாநிதி விரும்புகிறார். அப்போது தான் சலுகைகளையும், இலவசங்களையும் லஞ்சமாக கொடுத்து, ஏழை மக்களின் ஓட்டுக்களைப் பெற முடியும் என நினைக்கிறார்.
மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் சீனாவை அடிபணிய வைப்பதற்காகவும், அந்நாட்டு மக்களை பிரிட்டனில் அடிமைகளாக்க வேண்டும் என்பதற்காகவும், சீனர்களுக்கு போதை மருந்தை பிரிட்டிஷார் காட்டினர். இதன் விளைவாக பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து சீனர்கள் விடுதலை பெற நூற்றாண்டுகளாகியது. இதுபோன்ற மேலாதிக்கம் இந்த மாநிலத்தில் உள்ள ஏழை மக்கள் மீது நிரந்தரமாக நிலை நிறுத்தப்பட வேண்டும் என கருணாநிதி விரும்புகிறார்.பொது வினியோக திட்டத்தின் மூலம் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கிடைக்கின்ற அதே சமயத்தில், வெங்காயத்தின் விலை 90 ரூபாய். அனைத்து காய்கறிகளும் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு மேல் தான் விற்கப்படுகின்றன.
சாம்பார் வைப்பதற்கு பயன்படுத்தப்படும் பருப்பின் விலை ஒரு கிலோ 100 ரூபாய். சமையல் எண்ணெயின் விலை ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல்.சமையல் காஸ் அடுப்புகள் இலவசமாக தரப்படுகின்றன. ஆனால், ஒரு சமையல் காஸ் சிலிண்டரின் விலை 400 ரூபாய். காஸ் சிலிண்டர் பதிவு செய்யப்பட்டு 98 நாட்கள் வரை வினியோகம் செய்யப்படுவதில்லை.அந்த அளவுக்கு காஸ் பற்றாக்குறை நிலவுகிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், பல மணி நேர மின்வெட்டு மூலம் பயனாளிகளுக்கு இந்த சலுகை பயனளிப்பதில்லை.கலர் "டிவி'க்கள் இலவசமாக தரப்படுகின்றன. ஆனால், கேபிள் இணைப்புகளுக்கு அதிக செலவாகிறது. இதன் மூலம் கருணாநிதி குடும்பத்திற்கு நிரந்தர வருமானம் உறுதி செய்யப்படுகிறது. திரைப்படத் துறையை கருணாநிதி குடும்பத்தினர் கபளீகரம் செய்து விட்டனர். தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் கல்லூரிகளையும், நட்சத்திர ஓட்டல்களையும் கருணாநிதி குடும்பத்தினர் வாங்கி குவித்து கொண்டிருக்கின்றனர்.
சட்ட விரோத மணல் கொள்ளை கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் தான் இயங்குகிறது. சட்ட விரோத கிரானைட் கொள்ளையும் இவர்கள் ஆதிக்கத்தில் நடைபெறுகிறது. கருணாநிதியின் குடும்ப வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் தான், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றிற்கு எல்லாம் மகுடம் வைத்தாற்போல் அமைந்தது தான் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல். இந்த பணத்தை வைத்தே தமிழகத்தை யாருமே நினைத்து பார்த்திருக்க முடியாத அளவுக்கு மேம்படுத்தியிருக்கலாம்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
//..வறுமையை ஒழிப்பதற்கு தன்னிடம் எந்த திட்டமும் இல்லை என்பதையும், ஏழை மக்களை
பற்றிய அடிப்படை கவலை கூட தனக்கு இல்லை என்பதையும் தன்னையே அறியாமல்
ஒப்புக் கொண்டிருக்கிறார் கருணாநிதி//..
உண்மை, கருணாநிதி போடும் பட்ஜெட் எல்லாம் குடும்ப பட்ஜெட்தானே? இந்தம்மா கூறியதெல்லாமே மக்களுக்கு தெரிந்ததுதான், அந்த குடும்பப்பேய்க்கு இந்த பேச்சிலர் பிசாசு பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது.
பற்றிய அடிப்படை கவலை கூட தனக்கு இல்லை என்பதையும் தன்னையே அறியாமல்
ஒப்புக் கொண்டிருக்கிறார் கருணாநிதி//..
உண்மை, கருணாநிதி போடும் பட்ஜெட் எல்லாம் குடும்ப பட்ஜெட்தானே? இந்தம்மா கூறியதெல்லாமே மக்களுக்கு தெரிந்ததுதான், அந்த குடும்பப்பேய்க்கு இந்த பேச்சிலர் பிசாசு பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இரண்டு பேரும் ஒரே வரிசைதான் நேசன்.கொள்ளை அடிச்சு இவராச்சும்தமிழ்நேசன்1981 wrote://..வறுமையை ஒழிப்பதற்கு தன்னிடம் எந்த திட்டமும் இல்லை என்பதையும், ஏழை மக்களை
பற்றிய அடிப்படை கவலை கூட தனக்கு இல்லை என்பதையும் தன்னையே அறியாமல்
ஒப்புக் கொண்டிருக்கிறார் கருணாநிதி//..
உண்மை, கருணாநிதி போடும் பட்ஜெட் எல்லாம் குடும்ப பட்ஜெட்தானே? இந்தம்மா கூறியதெல்லாமே மக்களுக்கு தெரிந்ததுதான், அந்த குடும்பப்பேய்க்கு இந்த பேச்சிலர் பிசாசு பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது.
தன் குடும்பத்துக்கு சேர்க்கிறார்.ஆனால் அந்தம்மா குடும்பமே இல்லமாள்
எம்புட்டு சொத்து?யாருக்காக அந்தம்மா சேர்த்தாங்க?
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
எங்களாள இதன் செய்ய முடியும்... கலைஞ்சர்...
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
கலை wrote:சபாஷ் .... சரியான போட்டி...!
அவர்கள் போட்டி போட்டு கொள்ளை அடிப்பது நாம் பணம் தான் அண்ணா
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
பூஜிதா wrote:கலை wrote:சபாஷ் .... சரியான போட்டி...!
அவர்கள் போட்டி போட்டு கொள்ளை அடிப்பது நாம் பணம் தான் அண்ணா
சரியாக soneergal பூஜிதா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|