ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
சாதி துவேச “இண்டர்லோக்” இலக்கிய நாவல் ஏன் இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை?, சேவியர்  Poll_c10சாதி துவேச “இண்டர்லோக்” இலக்கிய நாவல் ஏன் இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை?, சேவியர்  Poll_m10சாதி துவேச “இண்டர்லோக்” இலக்கிய நாவல் ஏன் இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை?, சேவியர்  Poll_c10 
ayyasamy ram
சாதி துவேச “இண்டர்லோக்” இலக்கிய நாவல் ஏன் இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை?, சேவியர்  Poll_c10சாதி துவேச “இண்டர்லோக்” இலக்கிய நாவல் ஏன் இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை?, சேவியர்  Poll_m10சாதி துவேச “இண்டர்லோக்” இலக்கிய நாவல் ஏன் இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை?, சேவியர்  Poll_c10 
mohamed nizamudeen
சாதி துவேச “இண்டர்லோக்” இலக்கிய நாவல் ஏன் இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை?, சேவியர்  Poll_c10சாதி துவேச “இண்டர்லோக்” இலக்கிய நாவல் ஏன் இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை?, சேவியர்  Poll_m10சாதி துவேச “இண்டர்லோக்” இலக்கிய நாவல் ஏன் இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை?, சேவியர்  Poll_c10 
mini
சாதி துவேச “இண்டர்லோக்” இலக்கிய நாவல் ஏன் இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை?, சேவியர்  Poll_c10சாதி துவேச “இண்டர்லோக்” இலக்கிய நாவல் ஏன் இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை?, சேவியர்  Poll_m10சாதி துவேச “இண்டர்லோக்” இலக்கிய நாவல் ஏன் இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை?, சேவியர்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதி துவேச “இண்டர்லோக்” இலக்கிய நாவல் ஏன் இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை?, சேவியர்

2 posters

Go down

சாதி துவேச “இண்டர்லோக்” இலக்கிய நாவல் ஏன் இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை?, சேவியர்  Empty சாதி துவேச “இண்டர்லோக்” இலக்கிய நாவல் ஏன் இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை?, சேவியர்

Post by சிவா Thu Jan 06, 2011 7:59 am

சாதி துவேச “இண்டர்லோக்” இலக்கிய நாவல் ஏன் இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை?, சேவியர்  Xavier

“சாதி துவேசத்தைத் தூண்டும், இந்து சமயப் பண்பாடுகளைச் சாடும் “இண்டர்லோக்” இலக்கியப் பாடநூல் ஏழு நாட்களில் மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என்று கடந்த டிசம்பர் 16ஆம் தேதி பிரதமர்துறை துணை அமைச்சர் முருகையா விடுத்தக் கோரிக்கையை கல்வியமைச்சு கண்டுக் கொள்ளாதது ஏன்?”, என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேட்கிறார்.

அம்னோ பாருவின் அரசாங்கத்தில் இந்திய சமூகத்தைச் சார்ந்த அமைச்சர் துணை அமைச்சர்களுக்கு கட்டளை இட அதிகாரமில்லையா? அல்லது பழைய பாணியிலேயே இந்திய தலைவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மகஜர் சமர்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார்களா என்றும் அவர் கேட்கிறார்.

“பாரிசான் அரசாங்கத்தில் இந்திய சமூகம் அதன் உரிமையை பெறுவதில் மட்டும் இழுப்பறி நிலை இல்லை; அதன் தன்மானத்தைக் காக்கவும் கடுமையாகப் போராடவேண்டும் என்பது வெட்கப்பட வேண்டிய விசயமாகும்”, என்று சேவியர் கூறுகிறார்.

“பள்ளிப்பாட புத்தகமாக அப்புத்தகத்தை அங்கீகரிக்கும் முன் கல்வி அமைச்சின் அதிகாரிகள் அந்த புத்தகத்தை ஆய்வு செய்திருக்க வேண்டும். அது முறைப்படி ஆய்வுச் செய்யப்பட்டதா? அல்லது இந்திய சமுதாயத்தை புண்படுத்தும் வார்த்தைகளை ஆய்வாளர் ஒருப்பொருட்டாக கருதவில்லையா?

“கல்வி அமைச்சின் அதிகாரிகள் பாட புத்தகங்களில் சேர்க்கப்படும் தகவல்கள் அம்னோவிற்கு அனுகூலமானவைகளாக இருப்பதை மட்டும் உறுதி செய்யும் மனப்பான்மையை கைவிட்டு பல இன, சமய நாடான மலேசியாவின் அனைத்து மக்களின் பண்பாட்டுக் கூறுகளுக்கும் மதிப்பளிக்கும் வண்ணம் அமைவதை உறுதிப்படுத்த வேண்டும். அதை மீறி எழுதப்படும் புத்தகங்களுக்கு கல்வி அமைச்சு அதிகாரிகள் அதனை பள்ளிப்பாட புத்தகமாக்க அனுமதியளித்திருக்கூடாது. பள்ளிகளில் இதுபோன்ற புத்தகங்கள் பயன்படுத்தப்பட்டால், ஒற்றுமையல்ல இன வேற்றுமையே உருவாகும்”, என்று அவர் மேலும் கூறுகிறார்.

1மலேசியா என்பது ஒருவரை ஒருவர் மதித்து, இன,சமய, மொழிப் பாகுபாடின்றி இரண்டரக் கலந்து இயற்கையாக உருவாகவேண்டிய ஒரு புது மலேசிய இனத்தின் தோன்றலாக இருக்க வேண்டும். அதற்கு கல்விக்கூடங்கள் சிறந்த பங்காற்ற வேண்டும். ஆனால் கல்வி அமைச்சு இனத் துவேசங்களையும், சாதி மத பேதங்களையும் வளர்க்கும் புத்தகங்களின் வழி நாட்டின் அடிப்படையான ஒற்றுமைக்கே வேட்டு வைத்துக் கொண்டிருப்பது வேதனைக்குறிய ஒன்று என்றாரவர்.

இன ஒற்றுமைக்கு பள்ளிகளின் பங்கை வலியுறுத்திய சேவியர், “இந்நாட்டின் இன ஒற்றுமையில் கல்வி அமைச்சுக்கு அக்கறையிருந்தால் உடனடியாக இப்புத்தகத்தை திரும்பப் பெற கல்வித்துறை அதிகாரிகளுக்கு துணைப் பிரதமர் முகைதின் யாசின் கட்டளையிட வேண்டும்”, என்றார்.

மலேசியாஇன்று!


சாதி துவேச “இண்டர்லோக்” இலக்கிய நாவல் ஏன் இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை?, சேவியர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாதி துவேச “இண்டர்லோக்” இலக்கிய நாவல் ஏன் இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை?, சேவியர்  Empty Re: சாதி துவேச “இண்டர்லோக்” இலக்கிய நாவல் ஏன் இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை?, சேவியர்

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Jan 06, 2011 9:27 am

யாரை சொல்லி என்ன பயன்? நம்மிடையே ஒற்றுமை இல்லாமையே மற்ற இனத்தார்
வாய்ப்பாக ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஒட்டு மொத்த இந்திய சமுதாயத்தை
பிரதிநிதிக்கிறோம் என்று உரக்க கூறிகொள்ளும் ம. இ. கா. என்ன செய்து
கொண்டிருகின்றது… அது என்ன செய்ய முடியும், பணம் பதவி மட்டுமே கிடைத்தால்
போதும் என்று தானே அவர்கள் பதவியில் இருகிறார்கள்… பாவம் நம் தமிழினம்,
காப்பாற்ற யாரும் இல்லை… காலம் தான் பதில் சொல்ல வேண்டும்…
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

Back to top

- Similar topics
» இண்டர்லோக் பாடநூல் மீட்டுக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு
» இண்டர்லோக் நாவல் குறித்து அமைச்சும் மஇகாவும் இன்று கலந்துரையாடுகின்றன
» மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு!
» இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும்: மலேசிய இந்தியர் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?
» மானுடம் வெல்லும்-இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற நாவல் .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum