Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதி துவேச “இண்டர்லோக்” இலக்கிய நாவல் ஏன் இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை?, சேவியர்
2 posters
Page 1 of 1
சாதி துவேச “இண்டர்லோக்” இலக்கிய நாவல் ஏன் இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை?, சேவியர்
![சாதி துவேச “இண்டர்லோக்” இலக்கிய நாவல் ஏன் இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை?, சேவியர் Xavier](https://2img.net/h/www.malaysiaindru.com/wp-content/uploads/2011/01/xavier.jpg)
“சாதி துவேசத்தைத் தூண்டும், இந்து சமயப் பண்பாடுகளைச் சாடும் “இண்டர்லோக்” இலக்கியப் பாடநூல் ஏழு நாட்களில் மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என்று கடந்த டிசம்பர் 16ஆம் தேதி பிரதமர்துறை துணை அமைச்சர் முருகையா விடுத்தக் கோரிக்கையை கல்வியமைச்சு கண்டுக் கொள்ளாதது ஏன்?”, என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேட்கிறார்.
அம்னோ பாருவின் அரசாங்கத்தில் இந்திய சமூகத்தைச் சார்ந்த அமைச்சர் துணை அமைச்சர்களுக்கு கட்டளை இட அதிகாரமில்லையா? அல்லது பழைய பாணியிலேயே இந்திய தலைவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மகஜர் சமர்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார்களா என்றும் அவர் கேட்கிறார்.
“பாரிசான் அரசாங்கத்தில் இந்திய சமூகம் அதன் உரிமையை பெறுவதில் மட்டும் இழுப்பறி நிலை இல்லை; அதன் தன்மானத்தைக் காக்கவும் கடுமையாகப் போராடவேண்டும் என்பது வெட்கப்பட வேண்டிய விசயமாகும்”, என்று சேவியர் கூறுகிறார்.
“பள்ளிப்பாட புத்தகமாக அப்புத்தகத்தை அங்கீகரிக்கும் முன் கல்வி அமைச்சின் அதிகாரிகள் அந்த புத்தகத்தை ஆய்வு செய்திருக்க வேண்டும். அது முறைப்படி ஆய்வுச் செய்யப்பட்டதா? அல்லது இந்திய சமுதாயத்தை புண்படுத்தும் வார்த்தைகளை ஆய்வாளர் ஒருப்பொருட்டாக கருதவில்லையா?
“கல்வி அமைச்சின் அதிகாரிகள் பாட புத்தகங்களில் சேர்க்கப்படும் தகவல்கள் அம்னோவிற்கு அனுகூலமானவைகளாக இருப்பதை மட்டும் உறுதி செய்யும் மனப்பான்மையை கைவிட்டு பல இன, சமய நாடான மலேசியாவின் அனைத்து மக்களின் பண்பாட்டுக் கூறுகளுக்கும் மதிப்பளிக்கும் வண்ணம் அமைவதை உறுதிப்படுத்த வேண்டும். அதை மீறி எழுதப்படும் புத்தகங்களுக்கு கல்வி அமைச்சு அதிகாரிகள் அதனை பள்ளிப்பாட புத்தகமாக்க அனுமதியளித்திருக்கூடாது. பள்ளிகளில் இதுபோன்ற புத்தகங்கள் பயன்படுத்தப்பட்டால், ஒற்றுமையல்ல இன வேற்றுமையே உருவாகும்”, என்று அவர் மேலும் கூறுகிறார்.
1மலேசியா என்பது ஒருவரை ஒருவர் மதித்து, இன,சமய, மொழிப் பாகுபாடின்றி இரண்டரக் கலந்து இயற்கையாக உருவாகவேண்டிய ஒரு புது மலேசிய இனத்தின் தோன்றலாக இருக்க வேண்டும். அதற்கு கல்விக்கூடங்கள் சிறந்த பங்காற்ற வேண்டும். ஆனால் கல்வி அமைச்சு இனத் துவேசங்களையும், சாதி மத பேதங்களையும் வளர்க்கும் புத்தகங்களின் வழி நாட்டின் அடிப்படையான ஒற்றுமைக்கே வேட்டு வைத்துக் கொண்டிருப்பது வேதனைக்குறிய ஒன்று என்றாரவர்.
இன ஒற்றுமைக்கு பள்ளிகளின் பங்கை வலியுறுத்திய சேவியர், “இந்நாட்டின் இன ஒற்றுமையில் கல்வி அமைச்சுக்கு அக்கறையிருந்தால் உடனடியாக இப்புத்தகத்தை திரும்பப் பெற கல்வித்துறை அதிகாரிகளுக்கு துணைப் பிரதமர் முகைதின் யாசின் கட்டளையிட வேண்டும்”, என்றார்.
மலேசியாஇன்று!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சாதி துவேச “இண்டர்லோக்” இலக்கிய நாவல் ஏன் இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை?, சேவியர் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சாதி துவேச “இண்டர்லோக்” இலக்கிய நாவல் ஏன் இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை?, சேவியர்
யாரை சொல்லி என்ன பயன்? நம்மிடையே ஒற்றுமை இல்லாமையே மற்ற இனத்தார்
வாய்ப்பாக ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஒட்டு மொத்த இந்திய சமுதாயத்தை
பிரதிநிதிக்கிறோம் என்று உரக்க கூறிகொள்ளும் ம. இ. கா. என்ன செய்து
கொண்டிருகின்றது… அது என்ன செய்ய முடியும், பணம் பதவி மட்டுமே கிடைத்தால்
போதும் என்று தானே அவர்கள் பதவியில் இருகிறார்கள்… பாவம் நம் தமிழினம்,
காப்பாற்ற யாரும் இல்லை… காலம் தான் பதில் சொல்ல வேண்டும்…
வாய்ப்பாக ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஒட்டு மொத்த இந்திய சமுதாயத்தை
பிரதிநிதிக்கிறோம் என்று உரக்க கூறிகொள்ளும் ம. இ. கா. என்ன செய்து
கொண்டிருகின்றது… அது என்ன செய்ய முடியும், பணம் பதவி மட்டுமே கிடைத்தால்
போதும் என்று தானே அவர்கள் பதவியில் இருகிறார்கள்… பாவம் நம் தமிழினம்,
காப்பாற்ற யாரும் இல்லை… காலம் தான் பதில் சொல்ல வேண்டும்…
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இண்டர்லோக் பாடநூல் மீட்டுக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு
» இண்டர்லோக் நாவல் குறித்து அமைச்சும் மஇகாவும் இன்று கலந்துரையாடுகின்றன
» மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு!
» இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும்: மலேசிய இந்தியர் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?
» மானுடம் வெல்லும்-இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற நாவல் .
» இண்டர்லோக் நாவல் குறித்து அமைச்சும் மஇகாவும் இன்று கலந்துரையாடுகின்றன
» மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு!
» இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும்: மலேசிய இந்தியர் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?
» மானுடம் வெல்லும்-இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற நாவல் .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|