Latest topics
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..by ayyasamy ram Today at 15:14
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு
சென்னை: தனக்கு ஆண்மைக் குறைவு உள்ளதை மறைத்து கல்யாணம் செய்து மோசடி செய்து விட்ட கணவரிடமிருந்து விவாகரத்து வழங்கக் கோரியும், அவர் ரூ. 1 கோடி நிரந்தர பராமரிப்புத் தொகையை தர வேண்டும் என்று கோரியும், அவரது மனைவி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 24 வயதாகும் அந்த பெண் இதுதொடர்பாக 2வது குடும்ப நல நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், எனது கணவருக்கு ஆண்மைக் குறைவு உள்ளது. திருமணத்திற்கு முன்பே இதுகுறித்து அவரது பெற்றோருக்குத் தெரியும். ஆனால் அதை மறைத்து எனக்குத் திருமணம் செய்து வைத்து விட்டனர்.
இந்த ஆண்மைக் குறைவு குறித்து பின்னர்தான் எனக்குத் தெரிய வந்தது. அது சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியாத பாரம்பரிய ஆண்மைக் குறைவு பிரச்சினையாகும். தன்னால் உடல் ரீதியாக மனைவி யாக வரப் போகிறவரின் ஆசைகளைப் பூர்த்தி செய்ய முடியாது என்று எனது கணவருக்கும் திருமணத்திற்கு முன்பே தெரியும்.
திருமணத்திற்குப் பின்னர் இது எனக்குத் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தேன். மேலும், எனது கணவர் வீட்டிலும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தேன்.
எனது மாமியார் வரதட்சணை கூடுதலாக தரவில்லை என்று குத்திக் காட்டிப் பேசுவார். எனது பெற்றோருடன் பேச அனுமதிக்க மாட்டார். ஒரு முறை நான் உடை மாற்றிக் கொண்டிருந்தபோது எனது மாமனார் ஒளிந்திருந்து பார்த்தார்.
ஒரு முறை எனது கணவர் என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சித்தார். மாமியார் வீட்டினரின் நிர்ப்பந்தம் காரணமாக நான் பார்த்துக் கொண்டிருந்த சாப்ட்வேர் வேலையையும் விட நேரிட்டது.
2008ம் ஆண்டு மே மாதம் எனக்குத் திருமணமானது. அன்று முதல் இதுவரை எனது கணவர் என்னை உடல் ரீதியாக தொடக் கூட இல்லை.கல்யாணம் நடந்து முடிந்த சில நாட்கள் வரை அவர் என்னுடன் படுக்காமல், தனது பெற்றோரை எனக்குத் துணையாக படுக்குமாறு கூறி வந்தார்.
இப்படி ஒரு பக்கம் எனது கணவரின் செயலால் நான் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மறுபக்கம் எனது மாமியார், நாள் முழுவதும் என்னை வேலை வாங்கிக் கொண்டே இருப்பார்.
எனது திருமணத்திற்காக எனது பெற்றோர் ரூ. 11லட்சம் வரை செலவிட்டனர். இதுதவிர 30 பவுன் நகைக, வெள்ளி, வீட்டுப் பாத்திரங்கள் என வாங்கிக் கொடுத்தனர்.
எனக்கு எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் ஏற்பட்ட மன வலி, உடல் கொடுமை, சித்திரவதைகளை வார்த்தைகளில் சொல்ல முடியாது.
எனவே என்னை ஏமாற்றி, சித்திரவதை செய்து கொடுமைப்படுத்திய செயலுக்காக எனது கணவர் குடும்பத்தார் ரூ. 1 கோடி நிரந்தர ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும்.
எங்களுக்குள் நடந்த திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாராயணசாமி, செப்டம்பர் 16ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதற்கிடையே, ஜூலை 4ம் தேதி பாதிக்கப்பட்ட பெண் சார்பாக மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரைப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிடுமாறும், பெண்ணின் கணவர், மாமியார், மாமனார் ஆகியோர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடுமாறும் கோரி உயர்நீதிமன்றத்திலும் அந்தப் பெண்ணின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 24 வயதாகும் அந்த பெண் இதுதொடர்பாக 2வது குடும்ப நல நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், எனது கணவருக்கு ஆண்மைக் குறைவு உள்ளது. திருமணத்திற்கு முன்பே இதுகுறித்து அவரது பெற்றோருக்குத் தெரியும். ஆனால் அதை மறைத்து எனக்குத் திருமணம் செய்து வைத்து விட்டனர்.
இந்த ஆண்மைக் குறைவு குறித்து பின்னர்தான் எனக்குத் தெரிய வந்தது. அது சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியாத பாரம்பரிய ஆண்மைக் குறைவு பிரச்சினையாகும். தன்னால் உடல் ரீதியாக மனைவி யாக வரப் போகிறவரின் ஆசைகளைப் பூர்த்தி செய்ய முடியாது என்று எனது கணவருக்கும் திருமணத்திற்கு முன்பே தெரியும்.
திருமணத்திற்குப் பின்னர் இது எனக்குத் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தேன். மேலும், எனது கணவர் வீட்டிலும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தேன்.
எனது மாமியார் வரதட்சணை கூடுதலாக தரவில்லை என்று குத்திக் காட்டிப் பேசுவார். எனது பெற்றோருடன் பேச அனுமதிக்க மாட்டார். ஒரு முறை நான் உடை மாற்றிக் கொண்டிருந்தபோது எனது மாமனார் ஒளிந்திருந்து பார்த்தார்.
ஒரு முறை எனது கணவர் என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சித்தார். மாமியார் வீட்டினரின் நிர்ப்பந்தம் காரணமாக நான் பார்த்துக் கொண்டிருந்த சாப்ட்வேர் வேலையையும் விட நேரிட்டது.
2008ம் ஆண்டு மே மாதம் எனக்குத் திருமணமானது. அன்று முதல் இதுவரை எனது கணவர் என்னை உடல் ரீதியாக தொடக் கூட இல்லை.கல்யாணம் நடந்து முடிந்த சில நாட்கள் வரை அவர் என்னுடன் படுக்காமல், தனது பெற்றோரை எனக்குத் துணையாக படுக்குமாறு கூறி வந்தார்.
இப்படி ஒரு பக்கம் எனது கணவரின் செயலால் நான் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மறுபக்கம் எனது மாமியார், நாள் முழுவதும் என்னை வேலை வாங்கிக் கொண்டே இருப்பார்.
எனது திருமணத்திற்காக எனது பெற்றோர் ரூ. 11லட்சம் வரை செலவிட்டனர். இதுதவிர 30 பவுன் நகைக, வெள்ளி, வீட்டுப் பாத்திரங்கள் என வாங்கிக் கொடுத்தனர்.
எனக்கு எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் ஏற்பட்ட மன வலி, உடல் கொடுமை, சித்திரவதைகளை வார்த்தைகளில் சொல்ல முடியாது.
எனவே என்னை ஏமாற்றி, சித்திரவதை செய்து கொடுமைப்படுத்திய செயலுக்காக எனது கணவர் குடும்பத்தார் ரூ. 1 கோடி நிரந்தர ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும்.
எங்களுக்குள் நடந்த திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாராயணசாமி, செப்டம்பர் 16ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதற்கிடையே, ஜூலை 4ம் தேதி பாதிக்கப்பட்ட பெண் சார்பாக மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரைப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிடுமாறும், பெண்ணின் கணவர், மாமியார், மாமனார் ஆகியோர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடுமாறும் கோரி உயர்நீதிமன்றத்திலும் அந்தப் பெண்ணின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு
Intha wife panniya velai sariye..Ivarukku saathahaana mudivu vara naanum pray pannren..anbudan meenuga
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு
பெண்கள் பெண்களுடன்தான்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு
???..piragas wrote:பெண்கள் பெண்களுடன்தான்
ramesh.vait- தளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
Re: ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு
மீனுகா அந்த மனைவிக்கு சாதகமாக பதில் கூறினர் அதனால் பெண்கள் பெண்களுடன்தான் என்று கூறுகின்றேன்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு
Piragas..Pengal pengazhudanthaan yenbathu ..pengal pakkam niyaayam irunthaa mattumee..Inge thannoda iyalaamaiyai maraithu oru ponnoda life la manasalavilum..udal azhavizhum romba baathippai yetpaduthi irukkaaru..so inge ponnoda pakkam thaan naan..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு
இவ்வாறு செய்தால்தான் மற்ற ஆண்களுக்கும் பயம் இருக்கும். இவருக்கு எதற்கு திருமணம்... அப்பெண்ணின் திறமையை பாராட்டுகிறேன்.
Re: ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு
Dear Shiva Sir! Oru chinna reguest..yenakku nalla tamil web adress thevai..konjam solla mudiumaa..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு
அப்ப ஈகரை நல்ல தமிழ் தளம் இல்லையா?
Re: ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு
இந்த மாதிரி வாதப் பிரதி வதம் செய்வதால் எங்கள் மத்தியில் உள்ளவர்களின் மன அபிப்பிராயம் தெரியும்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ரூ.125 கோடி நஷ்டஈடு கேட்டு டைசன் மீது பெண் வழக்கு!
» ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
» வரதட்சணை கேட்டு கொடுமை: மாஜிஸ்திரேட் மீது வழக்கு
» மைக்”கை உபயோகித்ததால் 500 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு!
» ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
» வரதட்சணை கேட்டு கொடுமை: மாஜிஸ்திரேட் மீது வழக்கு
» மைக்”கை உபயோகித்ததால் 500 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|