ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா

2 posters

Go down

போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Empty போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா

Post by சிவா Wed Jan 05, 2011 1:17 pm

போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Jayalitha12

டீசலுக்கு பணம்கூட கொடுக்க முடியாமல் நிதி நெருக்கடியால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முடங்கியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தற்போது நிலவும் அலங்கோல நிலையை வைத்தே தமிழகத்தின் அவல நிலையை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு நிர்வாகத் திறமையற்ற, ஊழல் மிகுந்த ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தற்போது தமிழகத்தில் செயல்பட்டு வரும் எட்டு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்தப் பேருந்துகளுக்கான டீசல் மற்றும் ஆயில், போக்குவரத்துக் கழக பணிமனைகளில் உள்ள ‘பங்க்’குகளில் இருந்து நிரப்பப்படுகிறது. இவற்றை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் விநியோகிக்கிறது.

கடந்த சில மாதங்களாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இருந்து முறையாக பணம் சென்று சேராததன் காரணமாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் நடைமுறையை சற்று மாற்றி அமைத்தது. அதாவது, பணம் கொடுத்தால் மட்டுமே டீசல் வழங்கப்படும் என்று அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு தெரிவித்துவிட்டது. இதன் காரணமாக, ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கி வரும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், டீசலுக்கான பணத்தைக் கொடுக்க முடியாமல் திணறுகின்றன. இதன் விளைவு தான் தற்போதைய டீசல் தட்டுப்பாடு.

23 கோடி ரூபாய் டீசல் பாக்கி

கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு 23 கோடி ரூபாய் டீசல் பாக்கி கொடுக்க வேண்டும் என்றும், இந்தப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான தஞ்சாவூர் பணிமனை ஒரு தனியார் வங்கியில் ரூ. 12 கோடிக்கு அடமானம் வைக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதே நிலைமை தான் மற்ற போக்குவரத்துக் கழகங்களிலும் நிலவுகிறது.

லாபத்தில் இயங்குவதாகக் கூறப்படும் மாநகர போக்குவரத்துக் கழகமே 18 கோடி ரூபாய் அளவுக்கு டீசல் பாக்கி வைத்துள்ளதாக செய்தி வந்துள்ளது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன.

இது தவிர, டயர்கள், உதிரி பாகங்கள் இல்லாததன் காரணமாகவும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கெல்லாம் முக்கிய காரணங்களாக விளங்குவது நிர்வாகச் சீர்கேடும், ஊழலும் தான்.


இது மட்டுமல்லாமல், பெரும்பாலான அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மாதச் சம்பளம் தாமதமாக வழங்கப்படுவதாகவும், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியப் பயன்கள் ஓர் ஆண்டாக நிலுவையில் இருக்கின்றன என்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விமானக் கட்டணம் அளவுக்கு ஆம்னி பேருந்துகள்

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் டீசல் தட்டுப்பாடு குறித்து தி.மு.க. அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட போது, எந்த வண்டியும் நிற்கவில்லை; நீ காட்டு, நான் பார்க்கிறேன் என்று பதில் அளிக்கிறார். அவருடைய கவனம் எல்லாம் திருச்சியில் யாரிடம் காலி நிலம் இருக்கிறது? எந்த அரசுத் துறையிடம் காலி நிலம் இருக்கிறது? என்பதை அறியும் ஆராய்ச்சியில் தான் உள்ளது.

பொங்கல் பண்டிகை நெருங்கி வருகின்ற இந்தச் சூழ்நிலையில் இது போன்ற நிலை நீடித்தால், மக்கள் பெருத்த அவதிக்கு ஆளாவதுடன், விமானக் கட்டணம் அளவுக்கு கட்டணத்தை வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுவார்கள்.

போக்குவரத்துக் கழகங்களின் நிலை குறித்து தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் நடவடிக்கை எடுக்காமல், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு காலத்தை வீணடித்துக் கொண்டு இருக்கிறார் கருணாநிதி.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் நெருக்கடி கருணாநிதிக்குத் தெரியவில்லை. இதிலிருந்து முதல்வர் பணியைத் தவிர மற்ற பணிகளில் தான் கருணாநிதியின் கவனம் இருக்கிறது என்பது தெளிவாகிறது.

பேருந்துகளுக்கான டீசல் கூட வாங்க முடியாத அளவுக்கு, தொழிலாளர்களின் ஓய்வூதியப் பயன்களை நிறுத்தி வைக்கக்கூடிய அளவுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தி, அரசுப் போக்குவரத்துக் கழகங்களை முடங்கச் செய்துள்ள தி.மு.க. அரசின் முதல்வர் கருணாநிதிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளுக்குத் தேவையான டீசல் பணத்தையும்,ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியப் பயன்களுக்குத் தேவையான பணத்தையும் உடனடியாக அரசு நிதியில் இருந்து வழங்கிடுமாறு தி.மு.க. அரசின் முதல்வர் கருணாநிதியை கேட்டுக் கொள்கிறேன். அரசுப் போக்குவரத்துக் கழகங்களை முடங்க வைத்த கருணாநிதியின் ஆட்சி முடங்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

நக்கீரன்


போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Empty Re: போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா

Post by மோகன் Wed Jan 05, 2011 2:52 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Mபோக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Oபோக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Hபோக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா Aபோக்குவரத்துக் கழகங்கள் முடக்கம்: ஜெயலலிதா N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

Back to top

- Similar topics
» மக்களை பிச்சைக்காரர்களாக்கும் கழகங்கள்
» 800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள்
» மோசமான சாலைப் போக்குவரத்துக் கொள்கைகளால் துர்மரணங்கள் நிகழ்கின்றன
» போக்குவரத்துக் கழகத்தின் சொத்துகளை அடகுவைப்பதா?'- தமிழக அரசை வறுத்தெடுத்த ஸ்டாலின்
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum