Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் ரசித்த பாடல்.. (புதிய மெல்லிசை பாடல்கள்)
+13
இசையன்பன்
varsha
mohan-தாஸ்
அன்பு தளபதி
அசோகன்
jackbredo
புவனா
ப்ரியா
தமிழ்ப்ரியன் விஜி
உதயசுதா
சிவா
ரிபாஸ்
தேனி சூர்யாபாஸ்கரன்
17 posters
Page 2 of 8
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
நான் ரசித்த பாடல்.. (புதிய மெல்லிசை பாடல்கள்)
First topic message reminder :
நான் அதிகமாக ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று...
இதே போல் உங்களுக்கும் பிடித்த புதிய பாடல்களை பதிவிடுங்கள்...நானும்..ரசிக்கிறேன்..
இந்த பாடல் இடம் பெற்ற படம்..காதல் சொல்ல வந்தேன்..
பாடியது..கார்த்திக்.
இசை ..யுவன் சங்கர் ராஜா..
நான் அதிகமாக ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று...
இதே போல் உங்களுக்கும் பிடித்த புதிய பாடல்களை பதிவிடுங்கள்...நானும்..ரசிக்கிறேன்..
இந்த பாடல் இடம் பெற்ற படம்..காதல் சொல்ல வந்தேன்..
பாடியது..கார்த்திக்.
இசை ..யுவன் சங்கர் ராஜா..
Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Thu Jan 06, 2011 10:52 pm; edited 2 times in total
Re: நான் ரசித்த பாடல்.. (புதிய மெல்லிசை பாடல்கள்)
படம்: கிரீடம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: சாதனா சர்கம்
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்
(அக்கம் பக்கம்.....)
நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன் தலைகோதி
காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சுக் காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கைகோர்த்து நான்
உன் மார்புச் சூட்டில் முகம் புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்
(அக்கம் பக்கம்.....)
நீயும் நானும் சேரும்முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல் நிஜம்
இன்று விண்ணில் மிதக்கிறதே
உன்னால் இன்று பெண்ணாகவே
நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்துக் கொண்டேன்
உன் தீண்டலில் என் தேகத்தில்
புது ஜன்னல்கள் திறப்பதைத் தெரிந்துக் கொண்டேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்
(அக்கம் பக்கம்.....)
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: சாதனா சர்கம்
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்
(அக்கம் பக்கம்.....)
நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன் தலைகோதி
காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சுக் காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கைகோர்த்து நான்
உன் மார்புச் சூட்டில் முகம் புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்
(அக்கம் பக்கம்.....)
நீயும் நானும் சேரும்முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல் நிஜம்
இன்று விண்ணில் மிதக்கிறதே
உன்னால் இன்று பெண்ணாகவே
நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்துக் கொண்டேன்
உன் தீண்டலில் என் தேகத்தில்
புது ஜன்னல்கள் திறப்பதைத் தெரிந்துக் கொண்டேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்
(அக்கம் பக்கம்.....)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நான் ரசித்த பாடல்.. (புதிய மெல்லிசை பாடல்கள்)
எனக்கும் பிடித்த அழகான பாடல் அண்ணா ..தொடர்ந்து பதிவிடுங்கள்
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: நான் ரசித்த பாடல்.. (புதிய மெல்லிசை பாடல்கள்)
நான் மிகவும் ரசித்து தினமும் கேட்க்கும் பாடல் அண்ணா....
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: நான் ரசித்த பாடல்.. (புதிய மெல்லிசை பாடல்கள்)
திரைப்படம்: கிரீடம்
பாடல்: விழியில்
பாடகர்கள்: சோனு நிகம், ஸ்வேதா
இசை:G.V. பிரகாஷ்
பாடல் ஆசிரியர்: Na. Muthukumaralign
கண்ணோடு கண் சேரும் போது
வார்தைகள் எங்கே போகும்
கண்ணே உன் முன்னே வந்தால்
என் நெஞ்சும் குழந்தை ஆகும்
விழியில் உன் விழியில்
வந்து விழுந்தேன்
அந்த நொடியில்
என் எதிர் காலம் நீ தான் என்று
உயிர் சொன்னதேஸ்
வழியில் உன் வழியில்
வந்து நடந்தேன்
அந்த நொடியில்
என் வழிதுனை நீ தான் என்று
நிழல் சொன்னதே
உன்னோடு வாழ்ந்திட தானே நான் வாழ்கிரேன்
உன் கையில் என்னை தந்து தோள் சாய்கிரேன்
தோள் சாய்கிரேன்
(விழியில்)
இது வரை என் இருதயம்
இந்த உணர்வினில் தடுமாரவிலை
முதல் முரை இந்த இளமையின்
சுகம் உணர்கிரேன் நான் பூகவிலை
குடையோடு நான் போனேன்
வழியிலே ஏனோ நனைகின்றேன்
கடிகாரம் இருந்தாலும்
காலடி சத்தத்தில் மணி பார்பேன்
என் பூமிகு தனிமைகல் நீ வந்து கொடுதாய்
(விழியில்)
சிரிபிலே உன் சிரிபிலே
சிரை அடைகிராய் நான் மீளவிலை
உரவுகள் ஒன்று சேர்கையில்
என்ன ஆகிரேன் என்று தெரியவிைஸ்
உன்னோடு நான் பேசும்
ஒவ்வொரு வார்தையும் இனிகிரதே
உரையாட தொடர்ந்தாலும்
மௌனங்கள் கூட பிடிகிரதே
என் கனவுகு கனவுகள் நீ வந்து கொடுத்தை
(விழியில்)
நான் ரசித்த பாடல்...
பாடல்: விழியில்
பாடகர்கள்: சோனு நிகம், ஸ்வேதா
இசை:G.V. பிரகாஷ்
பாடல் ஆசிரியர்: Na. Muthukumaralign
கண்ணோடு கண் சேரும் போது
வார்தைகள் எங்கே போகும்
கண்ணே உன் முன்னே வந்தால்
என் நெஞ்சும் குழந்தை ஆகும்
விழியில் உன் விழியில்
வந்து விழுந்தேன்
அந்த நொடியில்
என் எதிர் காலம் நீ தான் என்று
உயிர் சொன்னதேஸ்
வழியில் உன் வழியில்
வந்து நடந்தேன்
அந்த நொடியில்
என் வழிதுனை நீ தான் என்று
நிழல் சொன்னதே
உன்னோடு வாழ்ந்திட தானே நான் வாழ்கிரேன்
உன் கையில் என்னை தந்து தோள் சாய்கிரேன்
தோள் சாய்கிரேன்
(விழியில்)
இது வரை என் இருதயம்
இந்த உணர்வினில் தடுமாரவிலை
முதல் முரை இந்த இளமையின்
சுகம் உணர்கிரேன் நான் பூகவிலை
குடையோடு நான் போனேன்
வழியிலே ஏனோ நனைகின்றேன்
கடிகாரம் இருந்தாலும்
காலடி சத்தத்தில் மணி பார்பேன்
என் பூமிகு தனிமைகல் நீ வந்து கொடுதாய்
(விழியில்)
சிரிபிலே உன் சிரிபிலே
சிரை அடைகிராய் நான் மீளவிலை
உரவுகள் ஒன்று சேர்கையில்
என்ன ஆகிரேன் என்று தெரியவிைஸ்
உன்னோடு நான் பேசும்
ஒவ்வொரு வார்தையும் இனிகிரதே
உரையாட தொடர்ந்தாலும்
மௌனங்கள் கூட பிடிகிரதே
என் கனவுகு கனவுகள் நீ வந்து கொடுத்தை
(விழியில்)
நான் ரசித்த பாடல்...
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: நான் ரசித்த பாடல்.. (புதிய மெல்லிசை பாடல்கள்)
படம் : பீமா
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய் ..
நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே ...
வரும் நாட்களே , தரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே ...
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ kidaithaai ..
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய் ..
இனி இரவே இல்லை,
கண்டேன் உன் vizhigalil கிழக்கு திசை ...
இனி பிரிவே இல்லை ,
anbe உன் உளறலும் எனக்கு isai ....
உன்னை காணும் வரையில் ...
எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்...
கண்ணால் நீயும் அதிலே ,
எழுதி போனாய் நல்ல ஓவியம் ...
சிறு பார்வையில் .. ஒரு வார்த்தையில் ..
தோன்றுதே ... nooru .. கோடி வானவில் ...
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய் ..
மரம் இருந்தால் ,
அங்கே என்னை நான் நிழல் என விரித்திடுவேன் ...
இல்லை விழுந்தால்
ஐயோ என்றே நான் இருதயம் துடித்திடுவேன் ...
இனிமேல் நமது ithazhgal
இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே ...
நெடு நாள் நிலவும் நிலவின்
களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே...
உருவாகினை அதிகாலையில்
ஆகவே நீயும் வாழும் மோட்சமே..
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய் ..
நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே...
வரும் நாட்களே, தரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே ...
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய் ..
நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே ...
வரும் நாட்களே , தரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே ...
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ kidaithaai ..
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய் ..
இனி இரவே இல்லை,
கண்டேன் உன் vizhigalil கிழக்கு திசை ...
இனி பிரிவே இல்லை ,
anbe உன் உளறலும் எனக்கு isai ....
உன்னை காணும் வரையில் ...
எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்...
கண்ணால் நீயும் அதிலே ,
எழுதி போனாய் நல்ல ஓவியம் ...
சிறு பார்வையில் .. ஒரு வார்த்தையில் ..
தோன்றுதே ... nooru .. கோடி வானவில் ...
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய் ..
மரம் இருந்தால் ,
அங்கே என்னை நான் நிழல் என விரித்திடுவேன் ...
இல்லை விழுந்தால்
ஐயோ என்றே நான் இருதயம் துடித்திடுவேன் ...
இனிமேல் நமது ithazhgal
இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே ...
நெடு நாள் நிலவும் நிலவின்
களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே...
உருவாகினை அதிகாலையில்
ஆகவே நீயும் வாழும் மோட்சமே..
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய் ..
நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே...
வரும் நாட்களே, தரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே ...
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: நான் ரசித்த பாடல்.. (புதிய மெல்லிசை பாடல்கள்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நான் ரசித்த பாடல்.. (புதிய மெல்லிசை பாடல்கள்)
அனைவரின் பாட்டும் நான் மிக நேசித்து ரசித்த
ரசித்து கொண்டிருக்கிற பாடல்கள் வரிசையிலேயே உள்ளது..
அருமையாக உள்ளது...
நான் ரசித்த பாடல் வரிசையில் அடுத்து...
நினைத்தாலே இனிக்கும்..நெஞ்சமது..
நினைவுகள் முழுதும் அவள் மாறும் போது...
என முனுமுனக்க வைக்கும் பாடல்..இது...
படம்...நினைத்தாலே இனிக்கும்...
பாடல்...அழகாய் பூக்குதே..
பாடலின் முதல் பகுதியில்.கடைசி வரிகளில்..அவள் வீசும் பார்வை..
அப்பப்பா...மனம் ...மத்தாப்பாய்...தெறிக்கிறது...
ரசித்து கொண்டிருக்கிற பாடல்கள் வரிசையிலேயே உள்ளது..
அருமையாக உள்ளது...
நான் ரசித்த பாடல் வரிசையில் அடுத்து...
நினைத்தாலே இனிக்கும்..நெஞ்சமது..
நினைவுகள் முழுதும் அவள் மாறும் போது...
என முனுமுனக்க வைக்கும் பாடல்..இது...
படம்...நினைத்தாலே இனிக்கும்...
பாடல்...அழகாய் பூக்குதே..
பாடலின் முதல் பகுதியில்.கடைசி வரிகளில்..அவள் வீசும் பார்வை..
அப்பப்பா...மனம் ...மத்தாப்பாய்...தெறிக்கிறது...
Re: நான் ரசித்த பாடல்.. (புதிய மெல்லிசை பாடல்கள்)
மேலும் இரு பாடல்...
என்றும் மனதை விட்டு நீங்காத
புதியமுகம் படத்தின் பாடல்...
நேற்று இல்லாத என்னது..?
கண்ணுக்கு மையழகு...
என்றும் மனதை விட்டு நீங்காத
புதியமுகம் படத்தின் பாடல்...
நேற்று இல்லாத என்னது..?
கண்ணுக்கு மையழகு...
Re: நான் ரசித்த பாடல்.. (புதிய மெல்லிசை பாடல்கள்)
சிறந்த பாடல்களின் வரிசையாக அமைந்து வருகிறது. நீங்களும் உங்களுக்குப் பிடித்த பாடல் என்ன என்பதை இங்கு பதிவிடலாமே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» நான் ரசித்த மாதங்கி மாயாவின் ராப் இசைப் பாடல்கள் -விஜி
» நான் மிகவும் ரசித்த பாடல்.
» இன்று நான் ரசித்த பாடல்
» நான் ரசித்த திரைப்பட பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
» பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்!
» நான் மிகவும் ரசித்த பாடல்.
» இன்று நான் ரசித்த பாடல்
» நான் ரசித்த திரைப்பட பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
» பத்தினிப்பெண் என்ற படத்தில் நான் ரசித்த பாடல்!
Page 2 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|