புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
எனதருமை ஈகரை நண்பர்களே
நம் ஈகரையில் இப்பொழுதே புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கிவிட்டது, ஒரு பக்கம் கலை அண்ணா சவாலுக்கு தயாரா என்று மூன்றாம் பருவத்தில் வந்து கேட்கிறார், நம் கவிஞ்சர்களும் விதம் விதமாக கவிதை தோரணம் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள், சரி நாமும் கவிதை எழுதலாமுன்னு பார்த்தா வெறும் காத்துதான் வருது கவிதை, எல்லா தேர்தலிலும் தலைவர் விஜயகாந்த் கட்சிக்கு ஒட்டு விழாத மாதிரி எனக்கும் கவிதை விழமாட்டேன்கிறது, சரி நமக்கு என்ன வருதோ அதையே செய்யலாமுனுதான் இந்த பதிவு.
எல்லோருக்கும் போல் எனக்கும் சென்ற புத்தாண்டு ஜனவரி ஒன்று அன்றுதான் தொடங்கியது. வழக்கமாய் கிடைக்கும் கேசரி, வடையெல்லாம் கூட இல்லாமல் அசுவாரஸ்யமாய்தான் கடந்தது. மறுநாள் 2ம்தேதி சனிக்கிழமையா போனதால் சற்று சலிப்பு ஏற்பட்டது என்பதுதான் உண்மை. ஓமானுக்கும் சென்னைக்கும் பயணம் செய்தே காலம் கழிந்தன அப்போதெல்லாம். பெரிதாய் வாழ்வு ருசிக்கவில்லை எனலாம்.
சமீபத்திய வருடங்களில் புத்தாண்டை நான் அதிகம் கொண்டாடியதில்லை. திசம்பரில் நடந்த சில வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த சம்பவங்களே அதற்கு காரணம்.ஆனால் 2010ல் நிறைய மாற்றங்கள். குறிப்பாய் ஈகரை. 2009 செப்டம்பரில் இங்கே இனைந்து நான் பதிவெழுத தொடங்கினாலும் திசம்பர்,ஜனவரியில் ஓரளவு பலராலும் அறியப்பட்டவனானேன். அதன் பிறகு எழுதுவதில் சற்று பிடிப்பு ஏற்பட்டது. பல நணபர்கள் கிடைத்தார்கள். நின்றுவிட்ட வாசிப்பு மீண்டும் தொடங்கியது. நான்கு ஐந்து வருடங்களாக தேங்கிவிட்ட வாழ்க்கை மீண்டும் கரைபுரண்டு ஓடத் தொடங்கியது. அதற்கு காரணம் ஈகரைதான்.
எனது மொக்கைகளை மறக்க முடியாது. மறக்கவும் கூடாது. மொக்கைகாக நான் யோசித்த போதுதான் எனது ஹ்யூமர் எனக்கே தெரிந்தது. ருசிக்காத வாழ்க்கே என்றேனே. அதே வாழ்க்கைதான். ஆனால் கிடைக்கும் அனுபவங்களில் எல்லாம் நகைச்சுவையைத் தேடினேன். பார்த்தேன். வாழ்வு ருசித்தது. எதுவும் மாறவில்லை, நான் வாழ்வை அணுகும் முறையைத் தவிர. இப்போது ஓரளவு என் வாழ்க்கையை வாழ்கிறேன். எல்லாம் நல்ல படியாக போகிறது இப்போது.
சென்ற ஆண்டில் பல முக்கிய நண்பர்கள் என்னிடம் சொன்னது மொக்கையை குறைத்துக் கொள். யோசித்துப் பார்த்தேன். எனது பதிவுகளை சற்றே பினோக்கி பார்த்ததில் பெரும்பாலும் மொக்கைகளே. இந்த குற்றச்சாட்டுக்கு அடுத்த இடத்தில் பொது வாழ்க்கைக்கு(?) வந்த பிறகு தனிப்பட்ட ரசனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதே என்றார்கள். யோசிக்க வேண்டிய விஷயம்.
அதனால் இந்தப் புத்தாண்டில் ஒரு முடிவு எடுக்கலாமென்றிருக்கிறேன். வழக்கமாய் எல்லா புத்தாண்டுகளுக்கும் எந்த உறுதிமொழியும் எடுக்கக்கூடாது என்றே உறுதிமொழி எடுத்துக் கொள்வேன். இந்த முறை உண்மையில் எடுக்கப் போகிறேன்.
சென்ற ஆண்டில் எனது மொக்கை உங்களை அதிகம் பாதித்ருந்தாலோ,
ஆணி புடுங்க வேண்டாம் என்ற பதிவின் முடிவில் டமாரென்று அடித்ததைப் போல் வேறு ஏதாவது உங்களை காயப்படுத்தி இருந்தாலோ,
வேட்டைக்காரன், வில்லு எனப் பதிவுகள் போட்டு உங்களை நோகடித்திருந்தாலோ,
ஜே.கே.ஆரின் மந்திரம் என உங்களை நசுக்கி இருந்தாலோ
கவிதைகள் என்ற பெயரில் உங்களை கொலை செய்ய முயன்றிருந்தாலோ
தயவு செய்து உங்களுக்கு என்ன செய்யத் தோன்றுகிறதோ செஞ்சுக்கோங்க..ஏன்னா
அதில் எந்த மாற்றமும் இருக்காது என உளமாற உறுதி கூறுகிறேன். மொக்கைக்கு அந்தப் பக்கம் இருக்கிறவங்க எல்லாம் மொக்கையைப் பற்றி பேசக்கூடாது. சரிதானே?
ஈகரை நண்பர்கள் அனைவருக்கும்
WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR
நம் ஈகரையில் இப்பொழுதே புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கிவிட்டது, ஒரு பக்கம் கலை அண்ணா சவாலுக்கு தயாரா என்று மூன்றாம் பருவத்தில் வந்து கேட்கிறார், நம் கவிஞ்சர்களும் விதம் விதமாக கவிதை தோரணம் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள், சரி நாமும் கவிதை எழுதலாமுன்னு பார்த்தா வெறும் காத்துதான் வருது கவிதை, எல்லா தேர்தலிலும் தலைவர் விஜயகாந்த் கட்சிக்கு ஒட்டு விழாத மாதிரி எனக்கும் கவிதை விழமாட்டேன்கிறது, சரி நமக்கு என்ன வருதோ அதையே செய்யலாமுனுதான் இந்த பதிவு.
எல்லோருக்கும் போல் எனக்கும் சென்ற புத்தாண்டு ஜனவரி ஒன்று அன்றுதான் தொடங்கியது. வழக்கமாய் கிடைக்கும் கேசரி, வடையெல்லாம் கூட இல்லாமல் அசுவாரஸ்யமாய்தான் கடந்தது. மறுநாள் 2ம்தேதி சனிக்கிழமையா போனதால் சற்று சலிப்பு ஏற்பட்டது என்பதுதான் உண்மை. ஓமானுக்கும் சென்னைக்கும் பயணம் செய்தே காலம் கழிந்தன அப்போதெல்லாம். பெரிதாய் வாழ்வு ருசிக்கவில்லை எனலாம்.
சமீபத்திய வருடங்களில் புத்தாண்டை நான் அதிகம் கொண்டாடியதில்லை. திசம்பரில் நடந்த சில வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த சம்பவங்களே அதற்கு காரணம்.ஆனால் 2010ல் நிறைய மாற்றங்கள். குறிப்பாய் ஈகரை. 2009 செப்டம்பரில் இங்கே இனைந்து நான் பதிவெழுத தொடங்கினாலும் திசம்பர்,ஜனவரியில் ஓரளவு பலராலும் அறியப்பட்டவனானேன். அதன் பிறகு எழுதுவதில் சற்று பிடிப்பு ஏற்பட்டது. பல நணபர்கள் கிடைத்தார்கள். நின்றுவிட்ட வாசிப்பு மீண்டும் தொடங்கியது. நான்கு ஐந்து வருடங்களாக தேங்கிவிட்ட வாழ்க்கை மீண்டும் கரைபுரண்டு ஓடத் தொடங்கியது. அதற்கு காரணம் ஈகரைதான்.
எனது மொக்கைகளை மறக்க முடியாது. மறக்கவும் கூடாது. மொக்கைகாக நான் யோசித்த போதுதான் எனது ஹ்யூமர் எனக்கே தெரிந்தது. ருசிக்காத வாழ்க்கே என்றேனே. அதே வாழ்க்கைதான். ஆனால் கிடைக்கும் அனுபவங்களில் எல்லாம் நகைச்சுவையைத் தேடினேன். பார்த்தேன். வாழ்வு ருசித்தது. எதுவும் மாறவில்லை, நான் வாழ்வை அணுகும் முறையைத் தவிர. இப்போது ஓரளவு என் வாழ்க்கையை வாழ்கிறேன். எல்லாம் நல்ல படியாக போகிறது இப்போது.
சென்ற ஆண்டில் பல முக்கிய நண்பர்கள் என்னிடம் சொன்னது மொக்கையை குறைத்துக் கொள். யோசித்துப் பார்த்தேன். எனது பதிவுகளை சற்றே பினோக்கி பார்த்ததில் பெரும்பாலும் மொக்கைகளே. இந்த குற்றச்சாட்டுக்கு அடுத்த இடத்தில் பொது வாழ்க்கைக்கு(?) வந்த பிறகு தனிப்பட்ட ரசனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதே என்றார்கள். யோசிக்க வேண்டிய விஷயம்.
அதனால் இந்தப் புத்தாண்டில் ஒரு முடிவு எடுக்கலாமென்றிருக்கிறேன். வழக்கமாய் எல்லா புத்தாண்டுகளுக்கும் எந்த உறுதிமொழியும் எடுக்கக்கூடாது என்றே உறுதிமொழி எடுத்துக் கொள்வேன். இந்த முறை உண்மையில் எடுக்கப் போகிறேன்.
சென்ற ஆண்டில் எனது மொக்கை உங்களை அதிகம் பாதித்ருந்தாலோ,
ஆணி புடுங்க வேண்டாம் என்ற பதிவின் முடிவில் டமாரென்று அடித்ததைப் போல் வேறு ஏதாவது உங்களை காயப்படுத்தி இருந்தாலோ,
வேட்டைக்காரன், வில்லு எனப் பதிவுகள் போட்டு உங்களை நோகடித்திருந்தாலோ,
ஜே.கே.ஆரின் மந்திரம் என உங்களை நசுக்கி இருந்தாலோ
கவிதைகள் என்ற பெயரில் உங்களை கொலை செய்ய முயன்றிருந்தாலோ
தயவு செய்து உங்களுக்கு என்ன செய்யத் தோன்றுகிறதோ செஞ்சுக்கோங்க..ஏன்னா
இந்த வருடமும் நான் இதேப் போல்தான் இருப்பேன்.
அதில் எந்த மாற்றமும் இருக்காது என உளமாற உறுதி கூறுகிறேன். மொக்கைக்கு அந்தப் பக்கம் இருக்கிறவங்க எல்லாம் மொக்கையைப் பற்றி பேசக்கூடாது. சரிதானே?
ஈகரை நண்பர்கள் அனைவருக்கும்
WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நீ இப்படி இருந்தாதான் எங்களுக்கு எல்லாம் சந்தோசம் பாலா.
யாருக்காகவும் நம்ம இயல்பை மாத்திக்க கூடாது.அப்படி மாத்திட்டா யாருக்கும் நம்மளை அடையாளம் தெரியாது.
எத்தனை முறை என் கவலைகளை எல்லாம் மறந்து உன் நகைசுவை பதிவுகளை பார்த்து சிரித்து இருக்கிறேன்.
அதுக்கெல்லாம் நான் எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது
யாருக்காகவும் நம்ம இயல்பை மாத்திக்க கூடாது.அப்படி மாத்திட்டா யாருக்கும் நம்மளை அடையாளம் தெரியாது.
எத்தனை முறை என் கவலைகளை எல்லாம் மறந்து உன் நகைசுவை பதிவுகளை பார்த்து சிரித்து இருக்கிறேன்.
அதுக்கெல்லாம் நான் எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
எப்படியோ ஆரம்பித்து இப்படித்தான் முடிப்பீர்கள் என்று எனக்கு நல்லாத்தெரியும் இருந்தும் கவலையுடன் படித்துப்பார்த்தேன் நான் எதிர்பார்த்த பாலாதான் இது நன்றி உங்கள் வாழ்த்துக்கு நன்றி
WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR
WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
நண்பா... உங்களிடம் எனக்கு பிடித்ததே உங்களின் செயல்கள் ( நக்கலான, கிண்டலான, நகைச்சுவையான பேச்சு) தான்.. என்றும் நாங்கள் அதனையே உங்களிடம் எதிர்பார்த்து....
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ...
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ...
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
ரெம்பத்தான் குசும்பு
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
நம்பி ஏமாந்துட்டேன் மொக்க பாலா ...
உன்னுடைய உறுதிமொழி எனக்கு புடிச்சிருக்கு . ......
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பா ,..,
உன்னுடைய உறுதிமொழி எனக்கு புடிச்சிருக்கு . ......
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பா ,..,
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஏதோ காத்து கருப்பு பட்டு டுத்து போல, ஏதேதோ எழுதறேளே என் நினைத்தேன்.
இல்ல இல்ல நீங்க நல்லா தான் இருக்கீங்க , அதே பாலா வாகவே இருங்கள்.
இல்ல இல்ல நீங்க நல்லா தான் இருக்கீங்க , அதே பாலா வாகவே இருங்கள்.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|