புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_m10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10 
61 Posts - 45%
heezulia
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_m10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_m10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_m10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_m10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_m10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10 
4 Posts - 3%
prajai
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_m10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10 
3 Posts - 2%
Barushree
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_m10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_m10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_m10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_m10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_m10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_m10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_m10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_m10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10 
9 Posts - 2%
prajai
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_m10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_m10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_m10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_m10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10 
5 Posts - 1%
Raji@123
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_m10தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Dec 25, 2010 7:56 pm

திருமணத்தில் பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் கட்டும் போது,
"மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!!'
என்று சொல்கிறார்கள்.


இதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

"மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் துவங்கும் இல்லறவாழ்வு நல்லமுறையில்
இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில்
அணிவிக்கிறேன். என் இல்லத்துணைவியாக, என் சுகதுக்கங்களில் பங்கேற்று,
நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக,'' .

வணங்குவதை தவிர்க்கும் நேரம் சுவாமியை கும்பிடக்கூடாத நேரம் என்ற ஒன்றும் இருக்கிறது. எது தெரியுமா?

விழாக்காலங்களில் உற்சவர் வீதியுலா வரும் போது, கோயிலுக்குள் சென்று
மூலவரையும், பரிவார தெய்வங்களையும் வணங்குவதைத் தவிர்க்கலாம். இந்நேரத்தில்
மூலவரே வெளியில் வருவதாக ஐதீகம் என்பதால், உள்ளே சென்று வணங்கினாலும்
பயனில்லை என்பர்.

திருப்பதி பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளான கருடசேவையின் போது, சுவாமி உலா
வரும் வரை நடை அடைக்கப்பட்டிருந்தது ஒரு காலத்தில்! இப்போது கூட்டம்
காரணமாக சிறிதுநேரம் மட்டும் தரிசனத்தை நிறுத்தி வைக்கிறார்கள்.
நைவேத்யத்திற்காக திரையிட்டிருக்கும் போது, உள்ளே உற்றுப்பார்த்து
வணங்கக்கூடாது. வலம் வரவும் கூடாது.
www.hi2web.com


Raju_007
Raju_007
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 25/11/2010

PostRaju_007 Sat Dec 25, 2010 8:08 pm

நன்றி பயனுள்ள தகவல்களுக்கு.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Dec 25, 2010 8:25 pm

மகிழ்ச்சி நண்பரே... தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் 154550

அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Sun Dec 26, 2010 8:41 pm

தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் 677196 தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் 677196 தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் 677196



அகீல் தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் 154550
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 26, 2010 10:31 pm

தகவலுக்கு நன்றி நண்பரே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Dec 27, 2010 12:15 am

அனைவருக்கும் வணக்கம்


மாங்கல்யம் …… சதம் என்பது மந்திரம் அல்ல. இது ஒரு
சுலோகம். ஆபத்ஸ்தம்ப க்ருஹ்ய சூத்திரத்தில் சப்த பதி என்று சொல்லக்கூடிய தீவலம்
வருவது தான் கூறப் பட்டுள்ளது,



திருப்பாவை பாடிய ஆண்டாளும் மாங்கல்ய தாரணம் பற்றிக்
கூறவே இல்லை,






வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்


பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்துக்


காய்சின மாகளிறு அன்னான் என் கை பற்றித்


தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்


என்று தான் பாடினாள்





சிலம்பிலும்


மாமுது பார்ப்பான் மறை வழி காட்டத்


தீவலம் செய்து என்று தான் இருக்கிறது,





தாலி கட்டுதல் என்பதைப் பற்றி சிலம்புச் செல்வர் ம
பொ சி அவர்களுக்கும் கவியரசு கண்ணதாசனுக்கும் இடையே கடுமையான வாதப் போர்
நடந்திருக்கிறது. கண்ணதாசனின் வாதம் தாலி என்பது தமிழர் வழக்கமில்லை என்பது தான்






ஆனால்





கம்பன் கலை அற நிலைப் பதிப்பில்


பூக்கொய் படலம்


916


மறலிக்கு ஊண் நாடும் கதிர் வேலான் இடையே
வந்து



உற இக் கோலம் பெற்றிலன் என்றால் உடன் வாழ்வு
இப்



பிறவிக்கு ஒல்லேன் என் செய்வது இப்பேர் அணி
என்று ஓர்



விறலிக்கு ஈவாள் ஒத்து இழை எல்லாம்
விடுவாளும்
«





மறலிக்கு ஊண் நாடும் –
கூற்றுவனுக்கு உணவு தேடித் தருகிற; கதிர் வேலான் – ஒளியுமிழும் வேல் ஏந்திய (என்)
கணவன்; இடையே வந்து உற- என்னிடம் சேர்ந்து பொருந்துதற்கு; இக்கோலம் –
இவ்வலங்காரத்தை; பெற்றிலேன் – (நான்) பெறவில்லை; என்றால் – என்னக் கூடுமாயின்;
இப்பிறவிக்கு உடன் வாழ்வு ஒல்லேன் – இப்பிறவியில் இவ்வுடலோடு வாழ்வதற்கு (இனி
நான்) உடன்படேன்; இப்பேர் அணி என் செய்வது” – இப்பெரிய அலங்காரம் என்ன
பயனைத்தருவதாம்? என்னா – என்று இழை எல்லாம் – (தான் அணிந்திருந்த) ஆபரணங்களை
எல்லாம்; விறலிக்கு ஈவாள் ஒத்து – விறலிக்கு ஈந்து விடுவாள் போன்று; விடுவாளும்
–கழற்றித் தருபவளும்.






அணிகளால் தன்னைப் புனைந்து
கொண்டு கணவன் வருகைக்குக் காத்திருந்தாள் ஒருத்தி; நெடும் பொழுதாகியும் செயல்
ஆற்றச் சென்ற கணவண் வாராமை அவள் நெஞ்சை வருத்தியது, இந்த அலங்காரக் கோலத்தோடு
அவனைக் கூடி மகிழப் பெறாத இவ்வணிகளும் உடலும் எதற்கு? என்று வெறுத்தவள் அணிகலன்களை
எல்லாம் வேறு ஒருத்திக்குத் தந்து விட்டாள். (தீயில் வீழ்ந்து) இறக்கத்
துணிந்தவர்கள் தமது அணிகலன்களைத் தமது விருப்பத்திற்கு இடம் ஆயினார் கையிற்
கொடுப்பது மரபாதலால் விறலி கையில் கொடுத்து விடுவாளாயினள். “ இழையெல்லாம்
விடுவாளும்” என்றாலும் மங்கல அணியினைத் தவிர்த்து மற்றவை எல்லாம் கொடுத்தாள் என்று
பொருளாகக் கொள்க. ஏனெனில் ஈகையரிய இழையணி (புறம் 127;5) அதுவாகலின் மங்கல அணியில்
பிறிதணி மகிழாள் (சிலம்பு 4:50) என்பார் இளங்கோ அடிகளும். மற்றை நல் அணிகள் காண்
உள் புனைந்து அவன் கண்ணுக்கு இனியராய் இருக்க விரும்பிய மகளிரின் பண்பு இங்கு
சுட்டியவாறு. விறலிக்கு ஈவாள் ஒத்து என்பதனால் பழங்காலத்தில் ஆடிப் பாடும்
விறலியர்க்கு ஆபரணங்களை ஈயும் வழக்கம் புலனாம்.






இங்கு மங்கல அணி என்பது தாலியைக் குறிக்கும்





ஈகரை அன்பர்கள் சிந்தனைக்கு இதனைப் பதிவிட்டேன்.


என்றும் மாறா அன்புடன்


நந்திதா

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Dec 27, 2010 12:24 am

தங்கள் கருத்துரைக்கு நன்றி சகோதரி.... தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் 677196 தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் 677196 தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் 677196

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 27, 2010 8:01 am

http://www.eegarai.net/-f8/--t45848.htm



தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Dec 27, 2010 9:26 am

தகவலுக்கு நன்றி .! தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் 678642



தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Aதாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Aதாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Tதாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Hதாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Iதாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Rதாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Aதாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 27, 2010 10:25 am

இந்த பதிவை படித்தவுடன் , இதற்க்கு நந்திதா அக்கா அவர்களின் விளக்கம் கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்,

நன்றி அக்கா , எளிமையாக புரிந்து கொள்ளும் படி இருந்தது உங்கள் விளக்கம். தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக