புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
53 Posts - 42%
heezulia
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
304 Posts - 50%
heezulia
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
21 Posts - 3%
prajai
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
3 Posts - 0%
Barushree
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளவரசியைப் பிடித்த பேய்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 19, 2009 12:43 pm

இளவரசியைப் பிடித்த பேய்! Smalarnews_76258486510


எருக்கூரில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் மனைவி மிகவும் பொல்லாதவள். தன் கணவனை மிகவும் கொடுமை செய்வாள். தினமும் விளக்குமாற்றால் தன் கணவனை இரண்டு அடி அடித்த பின்பு தான் அவனுக்கு சோறு போடுவாள்.

இப்படியே பலகாலம் நடந்தது. ஒரு நாள் அவனுக்கு மனது வெறுத்துப் போனது. பத்து நாட்களாவது மனைவியிடம் விளக்குமாற்று அடி வாங்காமல், எங்கேயாவது போய் விட ஆசைப்பட்டான்.

""நான் வேலை விஷயமாக பத்து நாட்கள் வெளி ஊருக்கு போகப் போகிறேன்,'' என்றான்.

""அய்யய்யோ! உங்களை விளக்குமாற்றால் அடிக்காமல் இருந்தால் எனக்கு தூக்கமே வராதே,'' என்றாள்.

""இங்கு தோட்டத்தில் நான் வளர்த்த ஒரு மரம் உள்ளது. தினம் ஒரு முறை என்னை அடிப்பது போல நினைத்துக் கொண்டு அடி,'' என்று கூறினான். பின்பு ஊருக்குப் போய்விட்டான்.

மறுநாள் விவசாயியின், மனைவியும் அதே போல மரத்தை விளக்குமாற்றால் அடித்தாள். வெகு நாட்களாக அந்த மரத்தில் தங்கியிருந்த பேயின் மீது அந்த அடிகள் விழுந்தன. அந்த அடி தாங்காத பேய் கதறிக் கொண்டு அந்த மரத்தை விட்டு ஓடியே போய்விட்டது.

அது ஓடிய போது வழியில் விவசாயியைக் கண்டது. அவன் மீது அதிக இரக்கம் கொண்டது. அவனை நெருங்கி, ""நீ எப்படித்தான் உன் மனைவியிடம் விளக்குமாற்றால் அடி வாங்கினாயோ! உன்னை நினைத்தால் பாவமாக உள்ளது. உனக்கு உதவி செய்ய பிரியம் கொள்கிறேன். இந்த நாட்டு மன்னன் மகளை நான் பிடித்துக் கொள்கிறேன். நீ வந்ததும் அவளை விட்டு ஓடி விடுவேன். எனவே, அரசன் தரும் பரிசுகளைப் பெற்று மகிழ்ச்சியாக இரு,'' என்று கூறியது.

விவசாயியும் ஒப்புக் கொண்டான். பேயும் சொன்னபடி அரசன் மகளைப் பிடித்துக் கொண்டது. யாரெல்லாமோ வந்து வைத்தியம் செய்தும். தோற்று விட்டனர். முடிவில் விவசாயி அரண்மனைக்குச் சென்றான். அரசன் மகளிடம் சென்றான். உடனே பேயானது, ""விவசாயியே உன்னிடம் சொன்னபடி உன்னைக் கண்டு அஞ்சி ஓடுகிறேன். இனி என் வழியில் நீ மீண்டும் வந்தால் உன்னைக் கொல்வேன்,'' என்றது. பின் இளவரசியை விட்டு ஓடிவிட்டது.

இது கண்ட மன்னன் விவசாயிக்கு அதிக பொன்னும் பொருளும் தந்தான். இளவரசியை விட்டு ஓடிய பேய் பக்கத்து நாட்டிற்குச் சென்றது. அங்கிருந்த இளவரசியைப் பிடித்துக் கொண்டது. அந்த நாட்டு மன்னன் விவசாயி பேய் விரட்டிய கதையை கேள்விப்பட்டான். எனவே, உடன் விவசாயியை வரவழைத்தான். ""என் மகளுக்கு பிடித்துள்ள பேயை நீதான் விரட்ட வேண்டும். அப்படி நீ அந்தப் பேயை விரட்டவில்லை என்றால் நான் உன்னைக் கொன்று விடுவேன்,'' என்று கூறினார்.

இது கேட்ட விவசாயி திடுக்கிட்டான். பேயை விரட்ட நினைத்தால் பேய் அவனை கொன்றுவிடும். அப்படி பேயை விரட்டாவிட்டால் மன்னன் அவனைக் கொன்று விடுவான். எனவே, சாவை விட்டு எப்படி தப்பிப்பது என்று விவசாயி யோசித்தான்.

முடிவில் ஒரு தந்திரம் செய்தான். அதன்படி பேயும் அவனை கொல்லாமல் இளவரசியிடம் இருந்து ஓடியது. அரசனும் விவசாயியைக் கொல்லாமல் ஏராளமான பணமும் காசும் தந்து அனுப்பினார். அவற்றை கொண்டு போய் வீட்டில் வைத்துவிட்டு புது துடைப்பம் வாங்கி மனைவியை சாத்து சாத்து என சாத்தினான். "இந்த பணம், காசு இல்லை என்றுதானே நீ என்னை அடித்தாய். இனிமேல் வாயை திறந்தால் சாத்திடுவேன் சாத்தி!'' என அடித்தான். வாய் பொத்தி நின்றாள் விவசாயியின் மனைவி!

குட்டீஸ்களே... அப்படி என்ன தந்திரம் செய்து விவசாயி பேயை இளவரசியிடமிருந்து விரட்டி இருப்பான் என்று தெரிந்தால் நன்றாக யோசனை செய்து சொல்லுங்களேன் பார்க்கலாம். அப்படி தெரியாவிட்டால் புத்தகதைத் திருப்பி பாருங்கள். சரியா?

புதிருக்கு விடை:

விவசாயி பேய் பிடித்த இளவரசியிடம் சென்று, ""அடப் பேயே! என் மனைவி விளக்குமாற்றை எடுத்துக் கொண்டு என்னை அடிக்க ஓடி வருகிறாள். அதனால்தான் நான் தப்பிக்க இங்கு ஓடி வந்தேன்,'' என்றான். உடனே பேய், ""என்ன? விளக்கு மாற்றுடன் உன் மளனைவி ஓடி வருகிறாளா? அய்யய்யோ!'' என்று பயந்து, அலறியபடி இளவரசியை விட்டு விட்டு ஓடியது.

சிறுவர் மலர்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Aug 19, 2009 2:48 pm

மகிழ்ச்சி



vkjvinoth
vkjvinoth
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009

Postvkjvinoth Sun Aug 30, 2009 2:47 pm

நன்றி - அருமை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக