புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
366 Posts - 49%
heezulia
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
25 Posts - 3%
prajai
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_m10இளவரசியைப் பிடித்த பேய்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளவரசியைப் பிடித்த பேய்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 19, 2009 12:43 pm

இளவரசியைப் பிடித்த பேய்! Smalarnews_76258486510


எருக்கூரில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் மனைவி மிகவும் பொல்லாதவள். தன் கணவனை மிகவும் கொடுமை செய்வாள். தினமும் விளக்குமாற்றால் தன் கணவனை இரண்டு அடி அடித்த பின்பு தான் அவனுக்கு சோறு போடுவாள்.

இப்படியே பலகாலம் நடந்தது. ஒரு நாள் அவனுக்கு மனது வெறுத்துப் போனது. பத்து நாட்களாவது மனைவியிடம் விளக்குமாற்று அடி வாங்காமல், எங்கேயாவது போய் விட ஆசைப்பட்டான்.

""நான் வேலை விஷயமாக பத்து நாட்கள் வெளி ஊருக்கு போகப் போகிறேன்,'' என்றான்.

""அய்யய்யோ! உங்களை விளக்குமாற்றால் அடிக்காமல் இருந்தால் எனக்கு தூக்கமே வராதே,'' என்றாள்.

""இங்கு தோட்டத்தில் நான் வளர்த்த ஒரு மரம் உள்ளது. தினம் ஒரு முறை என்னை அடிப்பது போல நினைத்துக் கொண்டு அடி,'' என்று கூறினான். பின்பு ஊருக்குப் போய்விட்டான்.

மறுநாள் விவசாயியின், மனைவியும் அதே போல மரத்தை விளக்குமாற்றால் அடித்தாள். வெகு நாட்களாக அந்த மரத்தில் தங்கியிருந்த பேயின் மீது அந்த அடிகள் விழுந்தன. அந்த அடி தாங்காத பேய் கதறிக் கொண்டு அந்த மரத்தை விட்டு ஓடியே போய்விட்டது.

அது ஓடிய போது வழியில் விவசாயியைக் கண்டது. அவன் மீது அதிக இரக்கம் கொண்டது. அவனை நெருங்கி, ""நீ எப்படித்தான் உன் மனைவியிடம் விளக்குமாற்றால் அடி வாங்கினாயோ! உன்னை நினைத்தால் பாவமாக உள்ளது. உனக்கு உதவி செய்ய பிரியம் கொள்கிறேன். இந்த நாட்டு மன்னன் மகளை நான் பிடித்துக் கொள்கிறேன். நீ வந்ததும் அவளை விட்டு ஓடி விடுவேன். எனவே, அரசன் தரும் பரிசுகளைப் பெற்று மகிழ்ச்சியாக இரு,'' என்று கூறியது.

விவசாயியும் ஒப்புக் கொண்டான். பேயும் சொன்னபடி அரசன் மகளைப் பிடித்துக் கொண்டது. யாரெல்லாமோ வந்து வைத்தியம் செய்தும். தோற்று விட்டனர். முடிவில் விவசாயி அரண்மனைக்குச் சென்றான். அரசன் மகளிடம் சென்றான். உடனே பேயானது, ""விவசாயியே உன்னிடம் சொன்னபடி உன்னைக் கண்டு அஞ்சி ஓடுகிறேன். இனி என் வழியில் நீ மீண்டும் வந்தால் உன்னைக் கொல்வேன்,'' என்றது. பின் இளவரசியை விட்டு ஓடிவிட்டது.

இது கண்ட மன்னன் விவசாயிக்கு அதிக பொன்னும் பொருளும் தந்தான். இளவரசியை விட்டு ஓடிய பேய் பக்கத்து நாட்டிற்குச் சென்றது. அங்கிருந்த இளவரசியைப் பிடித்துக் கொண்டது. அந்த நாட்டு மன்னன் விவசாயி பேய் விரட்டிய கதையை கேள்விப்பட்டான். எனவே, உடன் விவசாயியை வரவழைத்தான். ""என் மகளுக்கு பிடித்துள்ள பேயை நீதான் விரட்ட வேண்டும். அப்படி நீ அந்தப் பேயை விரட்டவில்லை என்றால் நான் உன்னைக் கொன்று விடுவேன்,'' என்று கூறினார்.

இது கேட்ட விவசாயி திடுக்கிட்டான். பேயை விரட்ட நினைத்தால் பேய் அவனை கொன்றுவிடும். அப்படி பேயை விரட்டாவிட்டால் மன்னன் அவனைக் கொன்று விடுவான். எனவே, சாவை விட்டு எப்படி தப்பிப்பது என்று விவசாயி யோசித்தான்.

முடிவில் ஒரு தந்திரம் செய்தான். அதன்படி பேயும் அவனை கொல்லாமல் இளவரசியிடம் இருந்து ஓடியது. அரசனும் விவசாயியைக் கொல்லாமல் ஏராளமான பணமும் காசும் தந்து அனுப்பினார். அவற்றை கொண்டு போய் வீட்டில் வைத்துவிட்டு புது துடைப்பம் வாங்கி மனைவியை சாத்து சாத்து என சாத்தினான். "இந்த பணம், காசு இல்லை என்றுதானே நீ என்னை அடித்தாய். இனிமேல் வாயை திறந்தால் சாத்திடுவேன் சாத்தி!'' என அடித்தான். வாய் பொத்தி நின்றாள் விவசாயியின் மனைவி!

குட்டீஸ்களே... அப்படி என்ன தந்திரம் செய்து விவசாயி பேயை இளவரசியிடமிருந்து விரட்டி இருப்பான் என்று தெரிந்தால் நன்றாக யோசனை செய்து சொல்லுங்களேன் பார்க்கலாம். அப்படி தெரியாவிட்டால் புத்தகதைத் திருப்பி பாருங்கள். சரியா?

புதிருக்கு விடை:

விவசாயி பேய் பிடித்த இளவரசியிடம் சென்று, ""அடப் பேயே! என் மனைவி விளக்குமாற்றை எடுத்துக் கொண்டு என்னை அடிக்க ஓடி வருகிறாள். அதனால்தான் நான் தப்பிக்க இங்கு ஓடி வந்தேன்,'' என்றான். உடனே பேய், ""என்ன? விளக்கு மாற்றுடன் உன் மளனைவி ஓடி வருகிறாளா? அய்யய்யோ!'' என்று பயந்து, அலறியபடி இளவரசியை விட்டு விட்டு ஓடியது.

சிறுவர் மலர்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Aug 19, 2009 2:48 pm

மகிழ்ச்சி



vkjvinoth
vkjvinoth
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009

Postvkjvinoth Sun Aug 30, 2009 2:47 pm

நன்றி - அருமை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக