புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தமிழக முதல்வர் கருணாநிதி ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர் என்று தி.மு.க. நாடாளுமன்ற கூட்டுக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு கூறியுள்ளார். கும்பகோணத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி கும்பகோணம் நகரை தான் பெற்ற குழந்தை போல் பாதுகாத்து வருகிறார். கும்பகோணம் என்றாலே கொசு நகரம் என்பார்கள். என்னதான் முயன்றாலும் இங்கு உள்ள கொசுவை ஒழிக்க முடியவில்லை. தமிழகத்தில் கொசு எங்கு இல்லாதபோதிலும் கும்பகோணத்தரூல் கொசு இருக்கிறது.
தி.மு.கவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்காகவே, ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன என்று தெரியாமல் எல்லோரும் எழுதுகிறார்கள். பேசுகிறார்கள்.
ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன தெரியுமா? ஸ்பெக்ட்ரம் என்றால் கண்ணுக்கு தெரியாத அலைக்கற்றை ஒன்றை விலை கொடுத்து வாங்கி அதை வைத்து வளர்ச்சி அடைய முடியும். அமெரிக்கா, ஐரோப்பியாவின் வளர்ச்சி பற்றி நாம் அனைவரும் சொல்வோம்.
நவீன தொழில் நுட்பம்தான் ஸ்பெக்ட்ரம். நாம் சுவாசிப்பது காற்று. ஆனால் காற்றை கண்ணால் அதை பார்க்க முடியாது. அதே போன்று ஸ்பெக்ட்ரமை கண்ணால் பார்க்க முடியாது. மின்னணு காந்த அலைகளை இழுக்கின்ற விசைத் தளம்தான் அது. வானவில்லில் பல வண்ணங்கள் உள்ளது போல் தான் ஸ்பெக்ட்ரம் ஆகும். அதாவது காந்த அலைகள்தான் ஸ்பெக்ட்ரம். இதில் 2 தொழில் நுட்பங்கள் இருக்கின்றன. ஒன்று மக்கள் பயன்பாடு உள்ளிட்டவைகளுக்காகவும், மற்றொன்று ராணுவத்துக்கு எனவும் உள்ளது.
2வது தலைமுறை 3வது தலைமுறைக்கு உரிய தொழில் நுட்பத்தைத்தான் 2ஜி, 3ஜி என சுருக்கமாகக் கூறுகின்றனர். 2ஜி அலைவரிசையை 2003 ல் இருந்து நிறுவனத்தரூற்கு கொடுத்த வகையில் ரூ.1 லட்சத்து 76ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறுகின்றனர். அந்த பணத்தை ராசா எடுத்து சென்றாரா? அல்லது கட்சிக்குத்தான் கொடுத்தாரா? இழப்பு என கருதப்படுவது தோராயமாகதான் என கூறப்பட்டிருக்கிறது.
3ஜி ஏலம் போனதில் அதிக பணம் வந்துள்ளது. அதே போன்று 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விட்டிருந்தால் அதிக அளவு லாபம் கிடைத்திருக்கும் என தோராயமாக கூறப்படுகிறது. பாலை பசுமாடும் கொடுக்கிறது, எருமைமாடும் கொடுக்கிறது. இந்த பாலின் விலையும் அந்த பாலின் விலையும் ஒன்றா? அதே போன்றுதான் 2ஜி மற்றும் 3ஜி அலைக்கற்றைதான். ஒரே விலையில் இரண்டையும் வாங்கிவிட முடியுமா?
23 நாட்கள் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் செய்ததால் ரூ.140 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணம் வீணாகியுள்ளது. சீனா இந்தியா போரில் இந்தியா தோற்றுவிட்டது. இதற்கு பொறுப்பு ஏற்று ராணுவ அமைச்சராக இருந்தவர் ராஜினாமா செய்தார். டி.டி.கே.வையும் ராஜினாமா செய்ய நேரு கூறினார். கல்மாடியும் ராஜினாமா செய்தார். இதே போன்றுதான் ராசாவையும் முதல்வர் கருணாநிதி ராஜினாமா செய்ய கூறினார்.
தொலைத்தொடர்புத்துறைக்கு என தொலைத்தொடர்புதுறையை ஒழுங்குபடுத்துகிற ஆணையம் உள்ளது. அந்த ஆணையத்தின் எதிர்பார்ப்பே மக்களுக்கு சேவை அளிக்கத்தான். 11வது ஐந்தாண்டு திட்டத்தின் திட்டம் என்னவென்றால் 600 மில்லியன் அதாவது 60கோடி தொலைபேசி இருக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த ஐந்தாண்டு திட்டம் முடிவதற்கு முன்பே 60கோடி இணைப்புகளை ராசா கொடுத்திருக்கிறார். காரணம் விலை குறைக்கப்பட்டுள்ளதால் அந்த சேவை பரந்துள்ளது.
தொலைத்தொடர்புத்துறையான 2ஜி அலைவரிசை வழங்குவதில் என்ன செய்யவேண்டும் என கூறியிருக்கிறதோ அதையேதான் மத்திய அமைச்சராக இருந்த ராசா செய்துள்ளார். 2ஜியை ஏலம் விடக்கூடாது எனதான் டிராய் கூறியிருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் எதிலும் ஊழல் நடக்கவில்லை. பிரமோத் மகாஜன் இதே துறையில் அமைச்சராக இருந்தபோது என்ன நடந்தது?
தமிழகம் நல்ல வளர்ச்சியை கருணாநிதி ஆட்சியில் பெற்றுள்ளது. சாலை மேம்பாடு உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகளுக்காக ரூ.60ஆயிரம் கோடி தமிழக வளர்ச்சி பணிகளுக்காக கிடைத்துள்ளது. காரணம் தி.மு.க.வின் கடின உழைப்பு.
தமிழ்நாட்டில் யாரும் ஏமாளியல்ல. கருணாநிதி உயிருடன் இருக்கும் வரை யாரும் இளிச்சவாயர்களாக இருக்க முடியாது. 7லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. 3 முதல் 4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இலவச தொலைக்காட்சி பெட்டி, இலவச மின்சாரம், ஏறக்குறைய அரிசி இலவசமாகத்தான் வழங்கப்படுகிறது என கூறலாம். தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி தொடர்ந்து நடைபெறும். ஊமைகளை பேசவைத்தவர் அவர். செவிடர்களை கேட்க வைத்தவர்.
இவ்வாறு டி.ஆர். பாலு பேசினார்.
இந்நேரம்
கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி கும்பகோணம் நகரை தான் பெற்ற குழந்தை போல் பாதுகாத்து வருகிறார். கும்பகோணம் என்றாலே கொசு நகரம் என்பார்கள். என்னதான் முயன்றாலும் இங்கு உள்ள கொசுவை ஒழிக்க முடியவில்லை. தமிழகத்தில் கொசு எங்கு இல்லாதபோதிலும் கும்பகோணத்தரூல் கொசு இருக்கிறது.
தி.மு.கவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்காகவே, ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன என்று தெரியாமல் எல்லோரும் எழுதுகிறார்கள். பேசுகிறார்கள்.
ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன தெரியுமா? ஸ்பெக்ட்ரம் என்றால் கண்ணுக்கு தெரியாத அலைக்கற்றை ஒன்றை விலை கொடுத்து வாங்கி அதை வைத்து வளர்ச்சி அடைய முடியும். அமெரிக்கா, ஐரோப்பியாவின் வளர்ச்சி பற்றி நாம் அனைவரும் சொல்வோம்.
நவீன தொழில் நுட்பம்தான் ஸ்பெக்ட்ரம். நாம் சுவாசிப்பது காற்று. ஆனால் காற்றை கண்ணால் அதை பார்க்க முடியாது. அதே போன்று ஸ்பெக்ட்ரமை கண்ணால் பார்க்க முடியாது. மின்னணு காந்த அலைகளை இழுக்கின்ற விசைத் தளம்தான் அது. வானவில்லில் பல வண்ணங்கள் உள்ளது போல் தான் ஸ்பெக்ட்ரம் ஆகும். அதாவது காந்த அலைகள்தான் ஸ்பெக்ட்ரம். இதில் 2 தொழில் நுட்பங்கள் இருக்கின்றன. ஒன்று மக்கள் பயன்பாடு உள்ளிட்டவைகளுக்காகவும், மற்றொன்று ராணுவத்துக்கு எனவும் உள்ளது.
2வது தலைமுறை 3வது தலைமுறைக்கு உரிய தொழில் நுட்பத்தைத்தான் 2ஜி, 3ஜி என சுருக்கமாகக் கூறுகின்றனர். 2ஜி அலைவரிசையை 2003 ல் இருந்து நிறுவனத்தரூற்கு கொடுத்த வகையில் ரூ.1 லட்சத்து 76ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறுகின்றனர். அந்த பணத்தை ராசா எடுத்து சென்றாரா? அல்லது கட்சிக்குத்தான் கொடுத்தாரா? இழப்பு என கருதப்படுவது தோராயமாகதான் என கூறப்பட்டிருக்கிறது.
3ஜி ஏலம் போனதில் அதிக பணம் வந்துள்ளது. அதே போன்று 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விட்டிருந்தால் அதிக அளவு லாபம் கிடைத்திருக்கும் என தோராயமாக கூறப்படுகிறது. பாலை பசுமாடும் கொடுக்கிறது, எருமைமாடும் கொடுக்கிறது. இந்த பாலின் விலையும் அந்த பாலின் விலையும் ஒன்றா? அதே போன்றுதான் 2ஜி மற்றும் 3ஜி அலைக்கற்றைதான். ஒரே விலையில் இரண்டையும் வாங்கிவிட முடியுமா?
23 நாட்கள் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் செய்ததால் ரூ.140 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணம் வீணாகியுள்ளது. சீனா இந்தியா போரில் இந்தியா தோற்றுவிட்டது. இதற்கு பொறுப்பு ஏற்று ராணுவ அமைச்சராக இருந்தவர் ராஜினாமா செய்தார். டி.டி.கே.வையும் ராஜினாமா செய்ய நேரு கூறினார். கல்மாடியும் ராஜினாமா செய்தார். இதே போன்றுதான் ராசாவையும் முதல்வர் கருணாநிதி ராஜினாமா செய்ய கூறினார்.
தொலைத்தொடர்புத்துறைக்கு என தொலைத்தொடர்புதுறையை ஒழுங்குபடுத்துகிற ஆணையம் உள்ளது. அந்த ஆணையத்தின் எதிர்பார்ப்பே மக்களுக்கு சேவை அளிக்கத்தான். 11வது ஐந்தாண்டு திட்டத்தின் திட்டம் என்னவென்றால் 600 மில்லியன் அதாவது 60கோடி தொலைபேசி இருக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த ஐந்தாண்டு திட்டம் முடிவதற்கு முன்பே 60கோடி இணைப்புகளை ராசா கொடுத்திருக்கிறார். காரணம் விலை குறைக்கப்பட்டுள்ளதால் அந்த சேவை பரந்துள்ளது.
தொலைத்தொடர்புத்துறையான 2ஜி அலைவரிசை வழங்குவதில் என்ன செய்யவேண்டும் என கூறியிருக்கிறதோ அதையேதான் மத்திய அமைச்சராக இருந்த ராசா செய்துள்ளார். 2ஜியை ஏலம் விடக்கூடாது எனதான் டிராய் கூறியிருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் எதிலும் ஊழல் நடக்கவில்லை. பிரமோத் மகாஜன் இதே துறையில் அமைச்சராக இருந்தபோது என்ன நடந்தது?
தமிழகம் நல்ல வளர்ச்சியை கருணாநிதி ஆட்சியில் பெற்றுள்ளது. சாலை மேம்பாடு உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகளுக்காக ரூ.60ஆயிரம் கோடி தமிழக வளர்ச்சி பணிகளுக்காக கிடைத்துள்ளது. காரணம் தி.மு.க.வின் கடின உழைப்பு.
தமிழ்நாட்டில் யாரும் ஏமாளியல்ல. கருணாநிதி உயிருடன் இருக்கும் வரை யாரும் இளிச்சவாயர்களாக இருக்க முடியாது. 7லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. 3 முதல் 4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இலவச தொலைக்காட்சி பெட்டி, இலவச மின்சாரம், ஏறக்குறைய அரிசி இலவசமாகத்தான் வழங்கப்படுகிறது என கூறலாம். தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி தொடர்ந்து நடைபெறும். ஊமைகளை பேசவைத்தவர் அவர். செவிடர்களை கேட்க வைத்தவர்.
இவ்வாறு டி.ஆர். பாலு பேசினார்.
இந்நேரம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- GuestGuest
பாலு தாத்தா காமெடி பண்ணாதீங்க ... போயி தேர்தல் ல தோக்கமா இருக்க வேட்டி சேல ஆர்டர் பன்றா வேலய பாருங்க...
- Emotionபுதியவர்
- பதிவுகள் : 25
இணைந்தது : 15/12/2010
Aathira wrote:தமிழன் என்று வெளியில் மட்டும் சொல்லிக்கொண்டு இருந்த தமிழர்களையும் இப்போது வாயடைக்க வைத்துவிட்டார்..
இதுதான் உனமை பேசியவரெல்லாம் ஊமைகளாய் இன்று
எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டு எருமை பசுன்னு பிதற்றிக்கிட்டு இருப்பதைப் பார்க்கும் போது திமுக காரர்கள் அயோக்கியத்தனம் அடைகிறார்களா அல்லது அயோக்கியர்கள் திமுகவினராக மாற்றப்படுகின்றனரா என்பது புரியவில்லை.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
திமுக தேர்தலில் தோல்வி அடைந்தது என்ற செய்தி வரும் வரை காதிருபோம் அமைதியை.... !!!
- GuestGuest
உதயசுதா wrote:நீ பேசு மவனே பேசு.தேர்தலுக்கு அப்புறம் அந்தம்மா வந்து உங்க எல்லாரையும் வாயடைக்க வச்சு ஊமையாக்க போறாங்க
அது தான் அதே தான் .....சுதா அம்மா ...
Similar topics
» தமிழர்களிடம் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்-ராமதாஸ்
» இலங்கை தமிழர்களுக்காக பொதுமன்னிப்பு கேட்க வேண்டியவர் நானல்ல, ஜெயலலிதாதான்
» போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு
» தமிழில் உள்ள மெல்லோடி [Melody Songs A-Z] பாடல்களின் தொகுப்பினை தகவிறக்கம் செய்ய: கேட்க கேட்க இனிமை
» சஹாரா சுப்ரதா ராயை போலீசில் சிக்க வைத்தவர் யார் தெரியுமா..?
» இலங்கை தமிழர்களுக்காக பொதுமன்னிப்பு கேட்க வேண்டியவர் நானல்ல, ஜெயலலிதாதான்
» போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு
» தமிழில் உள்ள மெல்லோடி [Melody Songs A-Z] பாடல்களின் தொகுப்பினை தகவிறக்கம் செய்ய: கேட்க கேட்க இனிமை
» சஹாரா சுப்ரதா ராயை போலீசில் சிக்க வைத்தவர் யார் தெரியுமா..?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|