Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
Srinivasan23 | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
i6appar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)
+22
யினியவன்
ரா.ரா3275
முனைவர் ம.ரமேஷ்
முகம்மது ஃபரீத்
ரபீக்
ரகு . B
rameshnaga
ரா.ரமேஷ்குமார்
மகா பிரபு
முரளிராஜா
தாமு
அப்துல்லாஹ்
மஞ்சுபாஷிணி
மு.வித்யாசன்
குடந்தை மணி
சிவா
தேனி சூர்யாபாஸ்கரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
ஹாசிம்
உதயசுதா
Thanjaavooraan
கே. பாலா
26 posters
Page 5 of 7
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)
First topic message reminder :
1
உன்
தரிசன நாட்களை
வாழ்வின்
வசந்த நாட்களென
வரவு வைக்கிறேன் !
*******
2
நான்
உன்
விழியால்
வீழ்தபட்டவன்
எழுவது
எப்போது!
*****
3
நொடிக்குள்
நூறு கவிதை
எழுதுகிறது
உன்
கண்கள் !
*****
4
எனது பெயரும்
இனிமையாய்
இருக்கிறது
நீ
உச்சரிக்கும் போது!
*****
5
போதை சுகம்
உணர்ந்ததில்லை
உன்
கண்களை
சந்திக்கும்
வரை !
1
உன்
தரிசன நாட்களை
வாழ்வின்
வசந்த நாட்களென
வரவு வைக்கிறேன் !
*******
2
நான்
உன்
விழியால்
வீழ்தபட்டவன்
எழுவது
எப்போது!
*****
3
நொடிக்குள்
நூறு கவிதை
எழுதுகிறது
உன்
கண்கள் !
*****
4
எனது பெயரும்
இனிமையாய்
இருக்கிறது
நீ
உச்சரிக்கும் போது!
*****
5
போதை சுகம்
உணர்ந்ததில்லை
உன்
கண்களை
சந்திக்கும்
வரை !
Last edited by கே. பாலா on Sun Jun 12, 2011 6:00 pm; edited 2 times in total
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)
வெகு எளிமையான..
ஆனால் மிக,மிக அருமையான...காதலின் வரிகள்
கே.பாலா. வாழ்த்துக்கள்.
அன்புடன் ரமேஷ் .
ஆனால் மிக,மிக அருமையான...காதலின் வரிகள்
கே.பாலா. வாழ்த்துக்கள்.
அன்புடன் ரமேஷ் .
Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)
ஒரு சிறந்த கவியின் பாராட்டு மகிழ்சியளிக்கிறது நன்றி ரமேஷ் !rameshnaga wrote:வெகு எளிமையான..
ஆனால் மிக,மிக அருமையான...காதலின் வரிகள்
கே.பாலா. வாழ்த்துக்கள்.
அன்புடன் ரமேஷ் .
Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)
சரி....சரி... இன்னைக்கு வீட்டுக்கு வரேன் ! ......இப்படியெல்லாம் ..நடக்குதாகே. பாலா wrote:
9
கருமியின்
கையிலிருக்கும்
காசுபோல !
உன்னையே
எண்ணிக்கொண்டிருக்கிறேன்
திரும்ப
திரும்ப
10
அன்பே !
உன்னை
நினைத்து
நான் தினம்
பிரசவிக்கிறேன்
கவிக் குழந்தை !
11
எல்லாம்
நகர்ந்து கொண்டிருக்கிறது
உலகம்
பொழுது
உயிரினம்
ஒவ்வொன்றும்....
என் நினைவு மட்டும்
உன்மேல்
நிலையாய்...
எப்போதும் ..
13
உனது பெயர்
எனது உதட்டில்
ஒட்டிக்கொண்டது !
அதை
உச்சரிக்கும்போது
நெஞ்சம் தித்திக்கின்றது !
ரகு . B- பண்பாளர்
- பதிவுகள் : 54
இணைந்தது : 02/09/2011
Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)
உனது பெயர்
எனது உதட்டில்
ஒட்டிக்கொண்டது !
அதை
உச்சரிக்கும்போது
நெஞ்சம் தித்திக்கின்றது !
-- பாராட்டுக்கள்
எனது உதட்டில்
ஒட்டிக்கொண்டது !
அதை
உச்சரிக்கும்போது
நெஞ்சம் தித்திக்கின்றது !
-- பாராட்டுக்கள்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)
ரகு . B wrote:சரி....சரி... இன்னைக்கு வீட்டுக்கு வரேன் ! ......இப்படியெல்லாம் ..நடக்குதாகே. பாலா wrote:
9
கருமியின்
கையிலிருக்கும்
காசுபோல !
உன்னையே
எண்ணிக்கொண்டிருக்கிறேன்
திரும்ப
திரும்ப
10
அன்பே !
உன்னை
நினைத்து
நான் தினம்
பிரசவிக்கிறேன்
கவிக் குழந்தை !
11
எல்லாம்
நகர்ந்து கொண்டிருக்கிறது
உலகம்
பொழுது
உயிரினம்
ஒவ்வொன்றும்....
என் நினைவு மட்டும்
உன்மேல்
நிலையாய்...
எப்போதும் ..
13
உனது பெயர்
எனது உதட்டில்
ஒட்டிக்கொண்டது !
அதை
உச்சரிக்கும்போது
நெஞ்சம் தித்திக்கின்றது !
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» மனங்கவர்ந்த கவிதைகள் - தொடர் பதிவு
» காதல் கவிதைகள் - தொடர் பதிவு
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» மனங்கவர்ந்த கவிதைகள் - தொடர் பதிவு
» காதல் கவிதைகள் - தொடர் பதிவு
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
Page 5 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|