புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனி யார் சொந்தம் ?+ புத்தாண்டு பெண்ணே! (கவிதைகள்)
Page 1 of 1 •
(தன் மகள் காதல்வயப்பட்டாள் என் அறிந்து மணம் முடித்துவைத்த தந்தை
அவள் பிரிந்து அவனோடு வாழச்சென்ற சந்தர்ப்பத்தில் பிரிவுத் துயரை தாங்காது
பாடியது!)
தென்றல் அருகினில் ஓடி வந்து என்னை
தீண்டி உரைத்ததும் என்ன? - அவள்
நின்ற திசைதனில் நேரிருந்து கண்ட
நேசக்கதைகளைச் சொல்ல - சிறு
கன்றென ஏதும் பயமறியா துள்ளி
கன்னிஅவள் கொண்டசின்ன - உளம்
இன்று என்ன படும்பாடென எண்ணியே
ஏங்கும் தந்தைமனம் ஆற்ற!
வந்து தழுவிய வாசமலர் மணம்
வாடும் எனதுடல் நீவி - இன்பம்
தந்து விலகியபோது அவள் எண்ணம்
தாவி எழுந்தது மீள - உயர்
சந்தனமாய் இல்லம் எங்கும் மணத்தவள்
சிந்துகவியெனச் சொல்லும் - குரல்
விந்தையின்று வெறும் வெட்டவெளியென
வேடிக்கையானது கொல்ல!
கைவிரல் பற்றியே கட்டழகன் மீது
காதல்கொண்டாளெனக் கண்டேன் - அவள்
மைவிழிகண்டு மயக்கியவன் என்ன
மாயம் புரிந்தனன் என்றேன் - இவள்
மெய்யுடல் பெற்றவன் மீது கொண்ட உயிர்
மெல்லகரைந்ததும் ஏனோ?- அவன்
மையலிலே இந்த மான்,கிளி, பூங்குயில்
மாறிக்குணம் கொள்ளலாமோ
கண்கள் குளமென ஆகிடவே இங்கு
காணுகின்றேன் ஒரு ஓரம் - சிறு
பெண்ணவள் அன்னையும் பேசமறந்துமே
போனதுமோ வெகு தூரம் இதை
எண்ணிக் கலங்குவ தாகுமோ என்மகள்
ஏற்ற துணை கொள்ளல் தீதோ -ஒரு
வெண்ணிலவு வெறும் வானமதில் என
வீட்டினுள் காய்திட லாமோ
நேற்று மலர்ந்தவள் நேசமுடையவன்
நேரெதிரே வரும்போது -மன
மாற்றமடைந்தவன் மேலே மயங்கிடும்
மாயம்தனை மனமெண்ணி - வரும்
ஆற்றாமை பொங்கிட அஞ்சிநின்றேன் ஒரு
அந்தி வந்த பொழுதோடு - அந்த
வேற்று மனிதனை வேண்டி எனை விட்டு
வேக நடை கொண்ட தேனோ?
ஓடும் நதியென தானிருந்தாள் துள்ளி
ஓசையுட னில்லம் நின்றாள் - அவள்
கூடும்கடல்தனை உள்ளங்கொண்டாள் எனக்
கொஞ்சமறியாது நின்றேன் - தினம்
ஆடும் உலகதில் நாமறியோ மிது
அத்தனை உறுதி என்றேன் -அது
போடும் புவிஅதிர்வோடு குலுங்கிட
பூமி சுழல் கின்ற தென்றேன்
யாவும் எமதென இல்லையம்மா இந்த
ஆவியும் சொந்தமென் றல்லேன் உயிர்
தாவும் உடல்பிரிந் தோடிட மேனியும்
தீயின் சொந்தம் எமதில்லை - ஒரு
பூவும் கொடிசொந்தமில்லையம்மா - இந்தப்
பூமியும் எம்மது இல்லை அந்த
மேவும் வெளி உயர் மேகமலைந்திடும்
வானமும் சொந்தமோ? சொல்லேன்!
அவள் பிரிந்து அவனோடு வாழச்சென்ற சந்தர்ப்பத்தில் பிரிவுத் துயரை தாங்காது
பாடியது!)
தென்றல் அருகினில் ஓடி வந்து என்னை
தீண்டி உரைத்ததும் என்ன? - அவள்
நின்ற திசைதனில் நேரிருந்து கண்ட
நேசக்கதைகளைச் சொல்ல - சிறு
கன்றென ஏதும் பயமறியா துள்ளி
கன்னிஅவள் கொண்டசின்ன - உளம்
இன்று என்ன படும்பாடென எண்ணியே
ஏங்கும் தந்தைமனம் ஆற்ற!
வந்து தழுவிய வாசமலர் மணம்
வாடும் எனதுடல் நீவி - இன்பம்
தந்து விலகியபோது அவள் எண்ணம்
தாவி எழுந்தது மீள - உயர்
சந்தனமாய் இல்லம் எங்கும் மணத்தவள்
சிந்துகவியெனச் சொல்லும் - குரல்
விந்தையின்று வெறும் வெட்டவெளியென
வேடிக்கையானது கொல்ல!
கைவிரல் பற்றியே கட்டழகன் மீது
காதல்கொண்டாளெனக் கண்டேன் - அவள்
மைவிழிகண்டு மயக்கியவன் என்ன
மாயம் புரிந்தனன் என்றேன் - இவள்
மெய்யுடல் பெற்றவன் மீது கொண்ட உயிர்
மெல்லகரைந்ததும் ஏனோ?- அவன்
மையலிலே இந்த மான்,கிளி, பூங்குயில்
மாறிக்குணம் கொள்ளலாமோ
கண்கள் குளமென ஆகிடவே இங்கு
காணுகின்றேன் ஒரு ஓரம் - சிறு
பெண்ணவள் அன்னையும் பேசமறந்துமே
போனதுமோ வெகு தூரம் இதை
எண்ணிக் கலங்குவ தாகுமோ என்மகள்
ஏற்ற துணை கொள்ளல் தீதோ -ஒரு
வெண்ணிலவு வெறும் வானமதில் என
வீட்டினுள் காய்திட லாமோ
நேற்று மலர்ந்தவள் நேசமுடையவன்
நேரெதிரே வரும்போது -மன
மாற்றமடைந்தவன் மேலே மயங்கிடும்
மாயம்தனை மனமெண்ணி - வரும்
ஆற்றாமை பொங்கிட அஞ்சிநின்றேன் ஒரு
அந்தி வந்த பொழுதோடு - அந்த
வேற்று மனிதனை வேண்டி எனை விட்டு
வேக நடை கொண்ட தேனோ?
ஓடும் நதியென தானிருந்தாள் துள்ளி
ஓசையுட னில்லம் நின்றாள் - அவள்
கூடும்கடல்தனை உள்ளங்கொண்டாள் எனக்
கொஞ்சமறியாது நின்றேன் - தினம்
ஆடும் உலகதில் நாமறியோ மிது
அத்தனை உறுதி என்றேன் -அது
போடும் புவிஅதிர்வோடு குலுங்கிட
பூமி சுழல் கின்ற தென்றேன்
யாவும் எமதென இல்லையம்மா இந்த
ஆவியும் சொந்தமென் றல்லேன் உயிர்
தாவும் உடல்பிரிந் தோடிட மேனியும்
தீயின் சொந்தம் எமதில்லை - ஒரு
பூவும் கொடிசொந்தமில்லையம்மா - இந்தப்
பூமியும் எம்மது இல்லை அந்த
மேவும் வெளி உயர் மேகமலைந்திடும்
வானமும் சொந்தமோ? சொல்லேன்!
இதையும் புதுவருடத்துக்காக எழுதினேன். ஒரே மாதிரி வேறு கவிகள் எழுதிவிட்டதால் வெளியிடவில்லை. இப்போதுஇதை தருகிறேன்.
புத்தாண்டு மகளே!
சித்தாடை கட்டிய சின்னப் பெண்ஒருத்தி செல்லநடைநடந்து
புத்தாமரை போலும் பொங்கும் அழகுடன் பக்கமதில் புகுந்தாள்
உத்தமரே உம்மை ஒன்று கேட்பேன் பதில்உண்மை வருமோஎன்றாள்
புத்தரின் வம்சமா பொய்யுரைக்க உண்மைபேசுவேன் கேளாயென்றேன்
இத்தரையில் ஈழம் சுற்றிவந்தேன் எங்கும் ரத்தமும் கத்தியுமாய்
கொத்தலும் வெட்டலும் குண்டுகளுமென அச்சமே மீந்திருக்க
சத்தியதேவனைக் காணவில்லை அங்கு சஞ்சலம் பார்த்திருக்க
முத்தி வெறிஏறும் மூடரும் பேய்களும் முன்னே வந்துஆடுதய்யோ
வைத்தவிதியெல்லாம் வாய்தவறிப் பெரும்குத்துக் கரணம்செய்து
சித்தம்போகும்படி சொல்லிப் பொய்மூட்டையைக் கட்டிஅவிழ்த்துவைத்தே
இத்தரை ஆளும் அரசுகள் காணுது என்ன விநோதமிது
பத்தோடுஒன்றிட்ட பைங்கிளியாள் எனைப் பார்த்து வினவிநின்றாள்
அத்தனையும் வெறுந்தூசு நீயுமிதை உற்றுக்கவனம் கொள்ளு,
செத்தபடிஉயிர் வாழுமோர்அற்புதம் சேயிழை கண்டதுண்டோ
பொத்தென போட்டு அடிக்கப் பலமுள்ள பத்துப்பேர் வாளெடுத்து
ஒத்தைமனிதனை ஒன்றுமில்லாதோனை குத்தியே கொக்கரிக்கும்
சுத்தவீரம்தனைச் சொல்லவும் கேட்டதும் எப்பவும் கண்டதுண்டோ
ரத்தம்வழிந்திட கற்பழித்துக்கொலை பத்துப்பேர் செய்துவிட்டு
பத்திரமாகப் படம்பிடித் தேவைத்துப் பார்த்து மகிழ்ந்து கொள்ளும்
சித்தமிழந்ததோர் செய்கையும் நீஎங்கும் சென்மத்தில் கண்டதுண்டோ
கொத்திப்பேய் புத்தரின் கொள்கை படித்துமே நித்திலமாளுவதை
ரத்தவெறியினில் முத்தி விசர்கொண்டு சுட்டுத்தமிழர்கொல்ல
சத்தியசோதரர் கைகுடுத்துச் சபாஷ் அப்படிப்போடு என்று
முத்தமிடுவதும் எத்தனை காணுது இந்த உலகமது
ரத்தினக் கம்பளம் முற்றம் விரித்தவர் கொத்துற பாம்பு உண்ணும்
வித்தகரை வைத்து வேடிக்கை காட்டியே முத்தமிழைஅழிக்க
கத்துற பாட்டுக்கு சுத்திநடமிடும் முத்தமிழ் கூறுவரும்
’தத்திடத் தோம்’ என தாவிக்குதிப்பது தரணிகண்டதுண்டோ?
கத்தைப் பணத்துக்கு மானமிழந்துமே காட்டிகொடுப்பதுவும்
வெத்துவெறும் பேச்சு அல்லடி பெண்ணே உன் விழிகள் காணவென
சொத்து மணித்தமிழ் ஈழமதில்இங்கு நித்தம் நடக்குதம்மா!
சித்தம்மறுகியும் தீதுஇழைத்தவர் உத்தமரானார் அம்மா
புத்தாண்டுப் பெண்ணே நீபூமியாளுங் காலம் கிட்டடியிலிருக்கு
இத்தனைகோரமும் எம்மினம் சாவதும் இன்னும்நடந்திடுது
செத்திடும் நல்லவர் சத்தியம் காத்தெமை சற்று விடுதலையை
பெற்றிட வைப்பியோ பேசாது காசுக்கு உத்தியோகம் செய்வியோ?
சொல்லி முடித்ததும் என்னபதிலென சற்றுத் தலைதிருப்ப
செல்வியைப் பார்த்திட என்னவிநோதமோ சேயிழை அங்குஇல்லை
தள்ளிஒருதமிழ் தம்பியின் பேச்சுக்கு தன்செவி சாய்த்துநின்றாள்
கள்ளவிழிகள் உருட்டிஅவன்சொல்ல காரிகை நம்பி நின்றாள்
புத்தாண்டு மகளே!
சித்தாடை கட்டிய சின்னப் பெண்ஒருத்தி செல்லநடைநடந்து
புத்தாமரை போலும் பொங்கும் அழகுடன் பக்கமதில் புகுந்தாள்
உத்தமரே உம்மை ஒன்று கேட்பேன் பதில்உண்மை வருமோஎன்றாள்
புத்தரின் வம்சமா பொய்யுரைக்க உண்மைபேசுவேன் கேளாயென்றேன்
இத்தரையில் ஈழம் சுற்றிவந்தேன் எங்கும் ரத்தமும் கத்தியுமாய்
கொத்தலும் வெட்டலும் குண்டுகளுமென அச்சமே மீந்திருக்க
சத்தியதேவனைக் காணவில்லை அங்கு சஞ்சலம் பார்த்திருக்க
முத்தி வெறிஏறும் மூடரும் பேய்களும் முன்னே வந்துஆடுதய்யோ
வைத்தவிதியெல்லாம் வாய்தவறிப் பெரும்குத்துக் கரணம்செய்து
சித்தம்போகும்படி சொல்லிப் பொய்மூட்டையைக் கட்டிஅவிழ்த்துவைத்தே
இத்தரை ஆளும் அரசுகள் காணுது என்ன விநோதமிது
பத்தோடுஒன்றிட்ட பைங்கிளியாள் எனைப் பார்த்து வினவிநின்றாள்
அத்தனையும் வெறுந்தூசு நீயுமிதை உற்றுக்கவனம் கொள்ளு,
செத்தபடிஉயிர் வாழுமோர்அற்புதம் சேயிழை கண்டதுண்டோ
பொத்தென போட்டு அடிக்கப் பலமுள்ள பத்துப்பேர் வாளெடுத்து
ஒத்தைமனிதனை ஒன்றுமில்லாதோனை குத்தியே கொக்கரிக்கும்
சுத்தவீரம்தனைச் சொல்லவும் கேட்டதும் எப்பவும் கண்டதுண்டோ
ரத்தம்வழிந்திட கற்பழித்துக்கொலை பத்துப்பேர் செய்துவிட்டு
பத்திரமாகப் படம்பிடித் தேவைத்துப் பார்த்து மகிழ்ந்து கொள்ளும்
சித்தமிழந்ததோர் செய்கையும் நீஎங்கும் சென்மத்தில் கண்டதுண்டோ
கொத்திப்பேய் புத்தரின் கொள்கை படித்துமே நித்திலமாளுவதை
ரத்தவெறியினில் முத்தி விசர்கொண்டு சுட்டுத்தமிழர்கொல்ல
சத்தியசோதரர் கைகுடுத்துச் சபாஷ் அப்படிப்போடு என்று
முத்தமிடுவதும் எத்தனை காணுது இந்த உலகமது
ரத்தினக் கம்பளம் முற்றம் விரித்தவர் கொத்துற பாம்பு உண்ணும்
வித்தகரை வைத்து வேடிக்கை காட்டியே முத்தமிழைஅழிக்க
கத்துற பாட்டுக்கு சுத்திநடமிடும் முத்தமிழ் கூறுவரும்
’தத்திடத் தோம்’ என தாவிக்குதிப்பது தரணிகண்டதுண்டோ?
கத்தைப் பணத்துக்கு மானமிழந்துமே காட்டிகொடுப்பதுவும்
வெத்துவெறும் பேச்சு அல்லடி பெண்ணே உன் விழிகள் காணவென
சொத்து மணித்தமிழ் ஈழமதில்இங்கு நித்தம் நடக்குதம்மா!
சித்தம்மறுகியும் தீதுஇழைத்தவர் உத்தமரானார் அம்மா
புத்தாண்டுப் பெண்ணே நீபூமியாளுங் காலம் கிட்டடியிலிருக்கு
இத்தனைகோரமும் எம்மினம் சாவதும் இன்னும்நடந்திடுது
செத்திடும் நல்லவர் சத்தியம் காத்தெமை சற்று விடுதலையை
பெற்றிட வைப்பியோ பேசாது காசுக்கு உத்தியோகம் செய்வியோ?
சொல்லி முடித்ததும் என்னபதிலென சற்றுத் தலைதிருப்ப
செல்வியைப் பார்த்திட என்னவிநோதமோ சேயிழை அங்குஇல்லை
தள்ளிஒருதமிழ் தம்பியின் பேச்சுக்கு தன்செவி சாய்த்துநின்றாள்
கள்ளவிழிகள் உருட்டிஅவன்சொல்ல காரிகை நம்பி நின்றாள்
- அமுத வர்ஷிணிமகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
யாவும் எமதென இல்லையம்மா இந்த
ஆவியும் சொந்தமென் றல்லேன் உயிர்
தாவும் உடல்பிரிந் தோடிட மேனியும்
தீயின் சொந்தம் எமதில்லை -
அருமை வரிகள்........
ஆவியும் சொந்தமென் றல்லேன் உயிர்
தாவும் உடல்பிரிந் தோடிட மேனியும்
தீயின் சொந்தம் எமதில்லை -
அருமை வரிகள்........
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
அருமை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|