புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
53 Posts - 42%
heezulia
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
304 Posts - 50%
heezulia
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
21 Posts - 3%
prajai
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_m10எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jan 02, 2011 1:27 pm

ஒருநாள் தன் தங்கையின் துயரத்தை உணர்கிறான் ஒரு அண்ணன். தன் மணவாழ்வு அண்ணனின் அன்பை பிரித்து தூரமாக்கிவிட்டதே! அண்ணா என்ன துன்பம் கொள்ளுகிறாரோ என்று தங்கை கவலைப்படுவதைக் கண்டு பாடுவது இது



வாழ்வினில் ஆயிரம் வந்ததைக் கண்டவன்
வாட்டம் எனக்கில்லை ஞானப்பெண்ணே!
தாழ்விலும் ஏற்றமும் தன்னில் திளைத்தவன்
தாங்கும் உரமுண்டு ஞானப்பெண்ணே!
மூழ்கி எழுந்தவன் மூச்சுப் பிடித்துமே
முற்றும் கடந்தவன் ஞானப்பெண்ணே!
வீழ்வில்லை இன்னுமும் வீறுகொண்டே பாரில்
வெல்லத் திடமுண்டு ஞானப்பெண்ணே!

யாவும் உணர்ந்தவன் ஞாலம் அறிந்தவன்
நானே ஓர் ஞானியாம் ஞானப்பெண்ணே!
தாவும் இளம்தென்றல் தன்னில் புயலையும்
தாங்குமிடி கண்டான் ஞானப்பெண்ணே!
ஏவும் இயற்கையின் ஓடுமுகில் வந்து
என்ன மறைக்கினும் ஞானப்பெண்ணே!
மேவும் முகில் உள்ளே மெல்ல ஒளிர்நிலா
மீண்டும் வெளிவரும் ஞானப் பெண்ணே!

கொட்டும் மழைவரும் கூவி இடித்திடும்
சட்டச்சட பெரும் சத்தமெல்லாம்
விட்டுவிடும் ஒருவேளை அமைதியின்
வேகம் பிறந்திடும் ஞானப்பெண்ணே!
வட்டமுகம்வாடி வாழ்வது விட்டுநீ
வண்ணம் எடுத்தெழில் சோலையிலே,
சிட்டுகுருவியென் றோடிப் பறந்திடு
சிந்தை அமைதிகொள் ஞானப் பெண்ணே!

வெள்ளி நிலவினில் கையில முதுடன்
வெண்ணிலவு கண்டு உண்டதெல்லாம்
அள்ளி அணைத்திடும் அன்னை அருள்தானும்
இன்னும் வருமோடி ஞானபெண்ணே!
பள்ளி அனுப்பிய தந்தையின் பாசமும்
பார்த்து முகம் தன்னில் நீர் வழிந்தால்
துள்ளித் துடித்திடும் பாசமெல் லாமொரு
தோற்றமடி மீண்டும் சேர்வதில்லை

என்றுமே வாழ்வில் நிலைப்பதில்லை இருள்
ஓடும் ஒளிவரும் ஞானப்பெண்ணே!
நன்றும் பெருந்தீமை நல்லதும் கெட்டதும்
நாளும் தினம்மாறும் ஞானப்பெண்ணே!
குன்றும் குழிகளும் கோடி உண்டு இது
கொண்டது வாழ்வடி ஞானப் பெண்ணே!
வென்று புகழொடு வாழ நினைத்திடு!
வெய்யவனாய் ஒளிர் ஞானப்பெண்ணே!

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Jan 02, 2011 4:06 pm

வெள்ளி நிலவினில் கையில முதுடன்
வெண்ணிலவு கண்டு உண்டதெல்லாம்
அள்ளி அணைத்திடும் அன்னை அருள்தானும்
இன்னும் வருமோடி ஞானபெண்ணே!
பள்ளி அனுப்பிய தந்தையின் பாசமும்
பார்த்து முகம் தன்னில் நீர் வழிந்தால்
துள்ளித் துடித்திடும் பாசமெல் லாமொரு
தோற்றமடி மீண்டும் சேர்வதில்லை
.............................மனதைக் கவர்ந்த வரிகள் கிரிகாசன் அவர்களே.
பாராட்டுக்கள். எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 677196 எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 677196 எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 677196
கா.ந.கல்யாணசுந்தரம்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jan 02, 2011 5:50 pm

Kaa Na Kalyanasundaram wrote:வெள்ளி நிலவினில் கையில முதுடன்
வெண்ணிலவு கண்டு உண்டதெல்லாம்
அள்ளி அணைத்திடும் அன்னை அருள்தானும்
இன்னும் வருமோடி ஞானபெண்ணே!
பள்ளி அனுப்பிய தந்தையின் பாசமும்
பார்த்து முகம் தன்னில் நீர் வழிந்தால்
துள்ளித் துடித்திடும் பாசமெல் லாமொரு
தோற்றமடி மீண்டும் சேர்வதில்லை
.............................மனதைக் கவர்ந்த வரிகள் கிரிகாசன் அவர்களே.
பாராட்டுக்கள். எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 677196 எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 677196 எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 677196
கா.ந.கல்யாணசுந்தரம்.

புத்தாண்டில் கிடைத்த முதல் கவிதைக்கான வாழ்த்து! நன்றிகள் கோடி !

Emotion
Emotion
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 15/12/2010

PostEmotion Mon Jan 03, 2011 8:53 am

எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 677196 எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 677196

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Jan 03, 2011 4:08 pm

நன்று எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 677196

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jan 03, 2011 8:56 pm

பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு அண்ணன் ஒரு வரம் போல...
தாயன்பு தந்தையன்பு இரண்டையும் சமமாய் கொடுத்து தன்னை உருக்கி தங்கையை வளர்த்து இன்னொருத்தரின் கையில் பிடித்துகொடுத்தப்பின்னரே தன் வாழ்க்கைக்கு ஒரு இணையை தேடிக்கொள்ளும் அற்புத பிறவி அண்ணன்...

மிக அருமையான நேர்த்தியான வரிகளுடன் அழகு மிளிரும் அன்பைச்சொரியும் கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் கிரிகாசன் ஐயா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எல்லாம் உணர்ந்தவன்! (கவிதை)+ எல்லாம் அவளே(கவிதை) 47
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jan 05, 2011 1:30 pm

தந்தையும் நீயே தாயும் நீயே
தாரணி எங்கும் ஒளிர்பவள் நீயே
வந்தாய் மனதில் வாழ்ந்திடத் தாயே
வளமேவாழ வழி செய்தாயே!


சக்தியே சகலதும்

தந்தாய் என்றும் தாயே அன்பைச் சக்தி பெரியவளே
எந்தாயின்றி உலகில் நானும் இருப்பேனோ விதியே
முந்தாய் கண்டே முழுதும் கண்டோம் முன்னே இருப்பவளே
உந்தாய் என்றே கண்டாய் நீயும் ஒங்கி வளமுறவே

சிந்தை என்றும் சீராயன்பு செழித்து வளருகவே
விந்தை யுலகில் அவளே அன்றி வியப்பு எதுஉளதே
செந்தா மரையில் இருக்கும் அவளே சிரிக்கும் மின்குமிழில்
வந்தேஉலகில் வடிவம் கொண்டாள் வாழ்வில் பெரும்ஒளியே

வெந்தேபோகும் வாழ்வில் என்றும் விழிக்கு ஒளியெனவே
ஈந்தாள் தன்னை இருக்கும் வரையும் இதயம் தடதடவே
பூந்தாள் பற்றி புவியாய் சுழன்று பொலிவாள் நடமிடவே
மெந்தாள் அசைய மிளிரும் வாழ்வு மீளும் அவளிடமே

கண்டேன் அவளை கவியாய் எந்தன் கலைக்கு அதிபதியே
வண்டேன் மலரில் வாசம் அவளே வாழ்வில் நறுமணமே
கொண்டேன் அவளே குலவும் இன்பம் கொடியின் ஒருபிடியே
தொண்டே சக்தி சுடரை உலகில் தொழுதே பாடுவதே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக