புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_vote_rcap 
2 Posts - 1%
Srinivasan23
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 02, 2011 12:04 am

First topic message reminder :

வயசு போயாச்சு
வாழ்கைபட நாளாச்சு
வரதட்சணை கேட்கிறாங்க - என்னிடம் !

சமஞ்சு நாளாச்சு
சந்தோஷம் போயாச்சு
செவ்வாய் தோஷமாம்- எனக்கு !

கெட்டிமேள சத்தமெல்லாம்
எட்டிக்காயா கசக்கிறது
என்ன செய்ய வேணும்முன்னு - சொல்லுங்க !

எட்டு நாளா தூக்கம் இல்ல
இம்சை ஏதோ உடம்புக்குள்ள
என்னன்னவோ செய்யிறதே - என்னங்க !

காதோரம் நரையாச்சு
கண்ண சுத்தி கருப்பாச்சு
கழுத்து மட்டும் தாலிக்காக - ஏங்குது !

காத்திருக்கேன் ஜன்னல் ஓரம்
கவலையிலே கண்ணில் ஈரம்
என்னிரவு என்னைக்கு விடியும் ?

பூத்திருக்கும் புது ரோஜா
காத்திருந்து காத்திருந்து
கருகி உதிர்வதென்ன - விதியா?

இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில் என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Sep 28, 2011 8:03 pm

நல்ல கவிதை,
....எனக்கு தெரிந்த வரை இன்று இருப்பதை விட, 10 வருடம் முன் அதிக அளவில் வரதட்சணை கொடுமை இருந்தது,,,,,செவ்வாய் தோஷம் பற்றி அதிக பயம் இருந்தது,, அன்று முதிர் கண்ணிகள் உருவாகவில்லை ...

ஆனால் இன்று தான் அதிகமாக இருக்கிறார்கள் .......தோசமும், வரதட்சணையுமா காரணம்....... அதிர்ச்சி



சதாசிவம்
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 28, 2011 8:52 pm

dsudhanandan wrote:ஷாஜகானும் வேண்டாம்... ராமனும் வேண்டாம்... ராவணா நீயாவது.... எனும் வைரமுத்துவின் வரிகள் நினைவுக்கு வருகிறது.... மீண்டும் எங்கள் பார்வைக்கு கொண்டுவந்ததற்கு நன்றி
நன்றி சுதா நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Sep 28, 2011 9:04 pm

காத்திருக்கேன் ஜன்னல் ஓரம்
கவலையிலே கண்ணில் ஈரம்
என்னிரவு என்னைக்கு விடியும் ? சூப்பருங்க சூப்பருங்க

இவளுக்கென்று யாராவது பிறக்காமலா போய்விடுவார்கள் அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 28, 2011 9:20 pm

ஒரு முதிர்க்கன்னியின் ஏக்கத்தை..அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்
பாலா..ஒரு மிக அழகான கவிதையாய். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 28, 2011 9:33 pm

rameshnaga wrote:ஒரு முதிர்க்கன்னியின் ஏக்கத்தை..அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்
பாலா..ஒரு மிக அழகான கவிதையாய். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வசிஷ்டரின் வாயால் "பிரம்ம ரிஷி " பட்டம் பெற்றது போலிருக்கிறது உங்களின் பாராட்டு ! நன்றி ரமேஷ் நாகா நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Wed Sep 28, 2011 10:24 pm

கே. பாலா wrote:வயசு போயாச்சு
வாழ்கைபட நாளாச்சு
வரதட்சணை கேட்கிறாங்க - என்னிடம் !

சமஞ்சு நாளாச்சு
சந்தோஷம் போயாச்சு
செவ்வாய் தோஷமாம்- எனக்கு !

கெட்டிமேள சத்தமெல்லாம்
எட்டிக்காயா கசக்கிறது
என்ன செய்ய வேணும்முன்னு - சொல்லுங்க !

எட்டு நாளா தூக்கம் இல்ல
இம்சை ஏதோ உடம்புக்குள்ள
என்னன்னவோ செய்யிறதே - என்னங்க !

காதோரம் நரையாச்சு
கண்ண சுத்தி கருப்பாச்சு
கழுத்து மட்டும் தாலிக்காக - ஏங்குது !

காத்திருக்கேன் ஜன்னல் ஓரம்
கவலையிலே கண்ணில் ஈரம்
என்னிரவு என்னைக்கு விடியும் ?

பூத்திருக்கும் புது ரோஜா
காத்திருந்து காத்திருந்து
கருகி உதிர்வதென்ன - விதியா?

இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில் என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?




தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Wed Sep 28, 2011 10:26 pm

வந்து போச்சு வயசு

அரை கிழம் ஆன பின்னும்
இன்னும் நான் குமரியாவே..............................



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 28, 2011 11:09 pm

கே. பாலா wrote:
rameshnaga wrote:ஒரு முதிர்க்கன்னியின் ஏக்கத்தை..அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்
பாலா..ஒரு மிக அழகான கவிதையாய். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வசிஷ்டரின் வாயால் "பிரம்ம ரிஷி " பட்டம் பெற்றது போலிருக்கிறது உங்களின் பாராட்டு ! நன்றி ரமேஷ் நாகா நன்றி
ரொம்பவும் நன்றி!கே.பாலா.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 02, 2011 4:47 pm

[quote]
கே. பாலா wrote:
காத்திருக்கேன் ஜன்னல் ஓரம்
கவலையிலே கண்ணில் ஈரம்
என்னிரவு என்னைக்கு விடியும் ?


ஜன்னலோரம் காத்திருந்தால்
சதி பின்னலில் வீழ்வாயே !



இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில் என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?

இலக்கியங்கள் ரசிப்பதற்குத்தான் என்று நினைக்கிறோம். ஆனால் அது தவறு !
.................. நன்றி பாலா சார் !



ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 5 Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக