ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

+20
பிஜிராமன்
dsudhanandan
kitcha
balakarthik
சதாசிவம்
அப்துல்லாஹ்
பாலாஜி
மஞ்சுபாஷிணி
மு.வித்யாசன்
செய்தாலி
ANTHAPPAARVAI
மகா பிரபு
uma rani
கா.ந.கல்யாணசுந்தரம்
rajeshkumar
சிவா
Aathira
உதயசுதா
தேனி சூர்யாபாஸ்கரன்
கே. பாலா
24 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Empty ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by கே. பாலா Sun Jan 02, 2011 12:04 am

First topic message reminder :

வயசு போயாச்சு
வாழ்கைபட நாளாச்சு
வரதட்சணை கேட்கிறாங்க - என்னிடம் !

சமஞ்சு நாளாச்சு
சந்தோஷம் போயாச்சு
செவ்வாய் தோஷமாம்- எனக்கு !

கெட்டிமேள சத்தமெல்லாம்
எட்டிக்காயா கசக்கிறது
என்ன செய்ய வேணும்முன்னு - சொல்லுங்க !

எட்டு நாளா தூக்கம் இல்ல
இம்சை ஏதோ உடம்புக்குள்ள
என்னன்னவோ செய்யிறதே - என்னங்க !

காதோரம் நரையாச்சு
கண்ண சுத்தி கருப்பாச்சு
கழுத்து மட்டும் தாலிக்காக - ஏங்குது !

காத்திருக்கேன் ஜன்னல் ஓரம்
கவலையிலே கண்ணில் ஈரம்
என்னிரவு என்னைக்கு விடியும் ?

பூத்திருக்கும் புது ரோஜா
காத்திருந்து காத்திருந்து
கருகி உதிர்வதென்ன - விதியா?

இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில் என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by kitcha Wed Sep 28, 2011 6:20 pm

மனதை குத்தும் வரிகள். ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 224747944 ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 2825183110

முதல் கவிதை.அருமை.இந்தக் கவிதையை எப்படி நான் பார்க்காமல் போனேன்.(மீண்டும் பகிர்ந்தமைக்கு நன்றி)ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 678642

எத்தனையோ வரதட்சணை கொடுமைகள் நம் நாட்டில் நடக்கிறது.ஆனால் முன்பு போல் இல்லாமல் இப்போது கொஞ்சம் குறைகிறது,காரணம் பல.

எதிர்காலத்தில் இந்த வரதட்சணை என்பது இருக்காது என்று நினைக்கிறேன்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by உதயசுதா Wed Sep 28, 2011 6:21 pm

ayyo paalaa summaa ungalai vambukku izukkarathukkaga ketten.
enakku thinamum yaaraiyaachchum vambu izuththaa thaan thukkam varum
mannichchudungo


ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Uஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Dஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Yஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Sஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Uஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Dஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Hஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by dsudhanandan Wed Sep 28, 2011 6:22 pm

ஷாஜகானும் வேண்டாம்... ராமனும் வேண்டாம்... ராவணா நீயாவது.... எனும் வைரமுத்துவின் வரிகள் நினைவுக்கு வருகிறது.... மீண்டும் எங்கள் பார்வைக்கு கொண்டுவந்ததற்கு நன்றி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by கே. பாலா Wed Sep 28, 2011 6:22 pm

balakarthik wrote:
கே. பாலா wrote:இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில்
என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?

யதார்த்தமாக கதிர்வீச்சு காக்கும் கவிதை அருமை ஆனால் இந்த வரிகள் நெருடலாக இருக்கே சார் ஒரு மாப்பிள்ளை வரதாசனை கேட்க்க அவ்ர்களின் பெற்றோர்களின் நெருக்கடித்தானே காரணம் அவனை எப்படி குத்தம் சொல்லமுடியும் அதுமட்டுமில்லாம சில இடங்களுல நான் பார்த்தவரை பெண்ணை பெத்தவர்கள் நல்ல மாப்பிள்ளை வீட்டுடக்கூடாதுணு இதை செய்யுறேன் அதை செயுரேநுணு ஆசை காட்டி கல்யாணம் செஞ்சு வச்சுடுவாங்க அப்புறம் கஸ்ட்ட படுறது அந்த பொன்னுத்தானே சூப்பருங்க
உங்கள் நெலமா புரியுது பாஸ் ! ரிலாக்ஸ்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by balakarthik Wed Sep 28, 2011 6:23 pm

உதயசுதா wrote:ayyo paalaa summaa ungalai vambukku izukkarathukkaga ketten.
enakku thinamum yaaraiyaachchum vambu izuththaa thaan thukkam varum
mannichchudungo

இப்படி சடாருனு சரண்டர் ஆக்கிட்டா அப்புறம் என்னை மாதிரி ஆளுங்க எல்லாம் எப்படி பொழைக்குறது சே சே சோகம் சோகம் சோகம் சோகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by balakarthik Wed Sep 28, 2011 6:25 pm

கே. பாலா wrote: உங்கள் நெலமா புரியுது பாஸ் ! ரிலாக்ஸ்

அது சரி என்னை மாபிலையாக ஏத்துகிட்டதே பெரும் புண்ணியத்தோட மகிமை இதுல வரதாசனை வேற கேட்டா அப்புறம் இந்த கவிதயை ஆண்பாலில் எழுதவேண்டி இருக்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by கே. பாலா Wed Sep 28, 2011 6:27 pm

உதயசுதா wrote:ayyo paalaa summaa ungalai vambukku izukkarathukkaga ketten.
enakku thinamum yaaraiyaachchum vambu izuththaa thaan thukkam varum
mannichchudungo
நீங்க 9 மாதம் முன்பு இந்த கவிதைக்கு போட்ட பின்னூட்டம் முதல் பக்கத்தில் இருக்கு அப்போது இதே இங்க்லிஷ் தான் ...ஏன் இன்னும் கம்ப்யூட்டர் பிரச்சனை தீரலையா ??? ஜாலி ஜாலி ஜாலி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by கே. பாலா Wed Sep 28, 2011 6:28 pm

balakarthik wrote:
கே. பாலா wrote: உங்கள் நெலமா புரியுது பாஸ் ! ரிலாக்ஸ்

அது சரி என்னை மாபிலையாக ஏத்துகிட்டதே பெரும் புண்ணியத்தோட மகிமை இதுல வரதாசனை வேற கேட்டா அப்புறம் இந்த கவிதயை ஆண்பாலில் எழுதவேண்டி இருக்கும்
சூப்பருங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by உதயசுதா Wed Sep 28, 2011 6:34 pm

கே. பாலா wrote:
உதயசுதா wrote:ayyo paalaa summaa ungalai vambukku izukkarathukkaga ketten.
enakku thinamum yaaraiyaachchum vambu izuththaa thaan thukkam varum
mannichchudungo
நீங்க 9 மாதம் முன்பு இந்த கவிதைக்கு போட்ட பின்னூட்டம் முதல் பக்கத்தில் இருக்கு அப்போது இதே இங்க்லிஷ் தான் ...ஏன் இன்னும் கம்ப்யூட்டர் பிரச்சனை தீரலையா ??? ஜாலி ஜாலி ஜாலி
ஆமா பாலா இடையில் இந்த மாதிரி தான் வருது.நான் என்ன பண்ணுறது?
பாஸ் கிட்ட நெட் கனெக்ஷன் ஸ்பீடை ஏத்த சொல்லி அப்ளிகேஷன் போட்டு இருக்கேன்.


ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Uஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Dஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Yஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Sஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Uஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Dஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Hஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by பிஜிராமன் Wed Sep 28, 2011 6:39 pm

ஸார்........மிக அருமையான வரிகள்.........

வரதட்சணை கொடுப்பதை சிலர் கௌரவமாக நினைக்கிறார்கள்....சிலர் திருமணத்தை வாழ்க்கையில் செட்டில் ஆகி விட ஜோக்கர் போன்று பயன் படுதுகிறார்கள்....

இவர்களால் அந்த பெண்......முதிர் கன்னி படும் பாட்டை உங்கள் பாட்டீல் கூறியது அருமை......நன்றிகள்......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 4 Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum