புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_rcap 
65 Posts - 63%
heezulia
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_rcap 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_rcap 
8 Posts - 8%
mohamed nizamudeen
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_rcap 
257 Posts - 44%
heezulia
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_rcap 
17 Posts - 3%
prajai
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_lcapஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_voting_barஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 02, 2011 12:04 am

First topic message reminder :

வயசு போயாச்சு
வாழ்கைபட நாளாச்சு
வரதட்சணை கேட்கிறாங்க - என்னிடம் !

சமஞ்சு நாளாச்சு
சந்தோஷம் போயாச்சு
செவ்வாய் தோஷமாம்- எனக்கு !

கெட்டிமேள சத்தமெல்லாம்
எட்டிக்காயா கசக்கிறது
என்ன செய்ய வேணும்முன்னு - சொல்லுங்க !

எட்டு நாளா தூக்கம் இல்ல
இம்சை ஏதோ உடம்புக்குள்ள
என்னன்னவோ செய்யிறதே - என்னங்க !

காதோரம் நரையாச்சு
கண்ண சுத்தி கருப்பாச்சு
கழுத்து மட்டும் தாலிக்காக - ஏங்குது !

காத்திருக்கேன் ஜன்னல் ஓரம்
கவலையிலே கண்ணில் ஈரம்
என்னிரவு என்னைக்கு விடியும் ?

பூத்திருக்கும் புது ரோஜா
காத்திருந்து காத்திருந்து
கருகி உதிர்வதென்ன - விதியா?

இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில் என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jun 20, 2011 5:46 pm

மு.வித்யாசன் wrote:ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 677196 ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 677196
நன்றி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 6:19 pm

மனம் கனக்கவைக்கும் வரிகள் பாலா.. மிக அருமை...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jun 20, 2011 6:33 pm

வாழ்த்துக்கள் பாலா .. பஞ்ச் மட்டும் அல்ல கவிதையும் எழுதி கலக்குறீங்க .....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jun 20, 2011 6:35 pm

இந்த முதிர்க்கன்னியின் கண்ணீர் ஆற்றல் மிக்கது
ஆற்றிடாத் துன்பம் அதன் அகத்தில் அடங்கியுள்ளது.
விதியா இவர் செய்வதும் சரியா? கவிஞர் தம் கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
மறக்க முடியாத ஒரு படைப்பு.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Bஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Dஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Uஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Lஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Lஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 H
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jun 21, 2011 10:27 am

வை.பாலாஜி wrote:வாழ்த்துக்கள் பாலா .. பஞ்ச் மட்டும் அல்ல கவிதையும் எழுதி கலக்குறீங்க .....
நன்றி பாலாஜி! அன்பு மலர்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jun 21, 2011 10:54 am

நல்ல கவிதை, ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 677196
முதிர் கண்ணிகள் உருவாவது வரதட்சணை மட்டும் காரணமில்லை, வேலைக்கும் செல்லும் பெண்ணை அனுப்ப பிறந்த வீடு அவ்வளவு எளிதில் முடிவு எடுபதுதில்லை என்பது இன்றைய நிதர்சன உண்மை.



சதாசிவம்
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 28, 2011 6:09 pm

ஈகரையில் எனது முதல் படைப்பு ---மறுபடி உங்கள் பார்வைக்கு



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 28, 2011 6:15 pm

அதெல்லாம் சரி தலைவரே.நாங்க எல்லாரும் உங்க கவிதையா படிச்சுட்டு பின்னூட்டம் போட்டு இருக்கோம்.அது என்ன சில பேருக்கு மட்டும்
நன்றி சொல்லி இருக்கீங்க,சில பேருக்கு சொல்லலையே ஏன்?
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
(சுதா உன் வாய் ஏன் சும்மாவே இருக்க மாட்டேங்குது.எப்ப பார்த்தாலும் பாலாவை வம்புக்கு இழுக்கர? உனக்கு என்ன திமிரா?)



ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Uஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Dஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Yஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Sஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Uஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Dஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Hஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 28, 2011 6:16 pm

கே. பாலா wrote:இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில்
என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?

யதார்த்தமாக கதிர்வீச்சு காக்கும் கவிதை அருமை ஆனால் இந்த வரிகள் நெருடலாக இருக்கே சார் ஒரு மாப்பிள்ளை வரதாசனை கேட்க்க அவ்ர்களின் பெற்றோர்களின் நெருக்கடித்தானே காரணம் அவனை எப்படி குத்தம் சொல்லமுடியும் அதுமட்டுமில்லாம சில இடங்களுல நான் பார்த்தவரை பெண்ணை பெத்தவர்கள் நல்ல மாப்பிள்ளை வீட்டுடக்கூடாதுணு இதை செய்யுறேன் அதை செயுரேநுணு ஆசை காட்டி கல்யாணம் செஞ்சு வச்சுடுவாங்க அப்புறம் கஸ்ட்ட படுறது அந்த பொன்னுத்தானே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 28, 2011 6:19 pm

உதயசுதா wrote:அதெல்லாம் சரி தலைவரே.நாங்க எல்லாரும் உங்க கவிதையா படிச்சுட்டு பின்னூட்டம் போட்டு இருக்கோம்.அது என்ன சில பேருக்கு மட்டும்
நன்றி சொல்லி இருக்கீங்க,சில பேருக்கு சொல்லலையே ஏன்?
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
(சுதா உன் வாய் ஏன் சும்மாவே இருக்க மாட்டேங்குது.எப்ப பார்த்தாலும் பாலாவை வம்புக்கு இழுக்கர? உனக்கு என்ன திமிரா?)
அதான் சொன்னேனே ! இது ஆரம்பகாலத்தில் வந்தது அனுபவம் பத்தாது ...இப்போ சொல்லி விடுகிறேன் நன்றி நன்றி நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக