ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

+20
பிஜிராமன்
dsudhanandan
kitcha
balakarthik
சதாசிவம்
அப்துல்லாஹ்
பாலாஜி
மஞ்சுபாஷிணி
மு.வித்யாசன்
செய்தாலி
ANTHAPPAARVAI
மகா பிரபு
uma rani
கா.ந.கல்யாணசுந்தரம்
rajeshkumar
சிவா
Aathira
உதயசுதா
தேனி சூர்யாபாஸ்கரன்
கே. பாலா
24 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Empty ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by கே. பாலா Sun Jan 02, 2011 12:04 am

வயசு போயாச்சு
வாழ்கைபட நாளாச்சு
வரதட்சணை கேட்கிறாங்க - என்னிடம் !

சமஞ்சு நாளாச்சு
சந்தோஷம் போயாச்சு
செவ்வாய் தோஷமாம்- எனக்கு !

கெட்டிமேள சத்தமெல்லாம்
எட்டிக்காயா கசக்கிறது
என்ன செய்ய வேணும்முன்னு - சொல்லுங்க !

எட்டு நாளா தூக்கம் இல்ல
இம்சை ஏதோ உடம்புக்குள்ள
என்னன்னவோ செய்யிறதே - என்னங்க !

காதோரம் நரையாச்சு
கண்ண சுத்தி கருப்பாச்சு
கழுத்து மட்டும் தாலிக்காக - ஏங்குது !

காத்திருக்கேன் ஜன்னல் ஓரம்
கவலையிலே கண்ணில் ஈரம்
என்னிரவு என்னைக்கு விடியும் ?

பூத்திருக்கும் புது ரோஜா
காத்திருந்து காத்திருந்து
கருகி உதிர்வதென்ன - விதியா?

இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில் என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Jan 09, 2011 10:43 pm


முதிர் கன்னி சோகம் கவிதையாய்...அருமை....

ஒரு சந்தேகம்... முதிர்கன்னி நிலைக்கு...வரதட்சனை...காரணமா..?
செவ்வாய் தோஷம் காரணமா..?


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Friendshipcomment54ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by உதயசுதா Sun Jan 09, 2011 10:58 pm

romba uruga vachchuttathu unga kavithai.
varathatsanai enum arakkan ennikku oliyumo appathaan ithu pola muthirkannikalin ekkam theerum


ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Uஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Dஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Yஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Sஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Uஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Dஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Hஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by Aathira Sun Jan 09, 2011 11:43 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
முதிர் கன்னி சோகம் கவிதையாய்...அருமை....

ஒரு சந்தேகம்... முதிர்கன்னி நிலைக்கு...வரதட்சனை...காரணமா..?
செவ்வாய் தோஷம் காரணமா..?
தோஷம் கூட கூட வரத்ட்சனை கூடுமே சூர்யா.. அதுதான்..

நல்ல கவிதைக்கு ந்ன்றி நன்றி அன்பு மலர்


ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Tஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Hஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Iஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Rஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by சிவா Mon Jan 10, 2011 11:24 am

அருமையான கவிதை பாலா!


ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by கே. பாலா Tue Jan 11, 2011 7:38 am

நன்றி ! மிக்க நன்றி ! அன்பு மலர்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by rajeshkumar Tue Jan 11, 2011 8:24 am

அருமையாக உள்ளது.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
rajeshkumar
பண்பாளர்


பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Back to top Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by கே. பாலா Tue Jun 07, 2011 9:03 pm

rajeshkumar wrote:அருமையாக உள்ளது.
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  677196 ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  677196 ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  677196 ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  677196
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  678642 நண்பா
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Jun 07, 2011 9:06 pm

நல்ல கவிதை. பாராட்டுகள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by uma rani Tue Jun 07, 2011 10:08 pm

அருமையான கவிதை , பாராட்டுக்கள் சூப்பருங்க
uma rani
uma rani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  Empty Re: ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum