புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
25 Posts - 48%
heezulia
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
12 Posts - 23%
mohamed nizamudeen
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
3 Posts - 6%
Raji@123
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
148 Posts - 41%
ayyasamy ram
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
7 Posts - 2%
prajai
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
கண்ணுறங்கு! Poll_c10கண்ணுறங்கு! Poll_m10கண்ணுறங்கு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணுறங்கு!


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Jan 01, 2011 11:37 pm









கண்ணுறங்கு! Karuna
சீராரும் செந்தமிழைச் சீரழிக்க வந்தவனே!
பேராரும் தமிழினத்தைப் பேரிடரில் விட்டவனே!
நீரோடுந் தமிழ்நிலத்தில் நீர்வற்றச் செய்தவனே!
வாராதோ சாவுனக்கு? வரும்வரையில் கண்ணுறங்கு!


தன்குடியே நாடாளத் தக்கதெலாஞ் செய்பவனே!
தன்பெயரில் தொலைக்காட்சி தந்தவனே! மதுக்கடைகள்
பொன்குவிக்கும் இடமென்று போய்திறந்த பெண்ணவளைப்
பின்பற்றி இந்நாட்டைப் பிணக்காடாய்ச் செய்தவனே!

பேணாத ஒழுக்கத்தைப் பேணுவதாய்ப் பறைசாற்றும்
நாணாத நெஞ்சினனே! நாத்தழும்பு கொண்டேனே!
காணாத இனமாகக் கவின்தமிழர் போயொழிய
வீணான செயலையெல்லாம் விரிப்பவனே கண்ணுறங்கு!

தனையெதிர்க்கும் சான்றோரைத் தற்குறிகள் என்பவனே!
உனைநிகர்த்தோன் இல்லையென ஊரைவிட்டே உரைப்பவனே!
தினையளவும் திருந்தாத தீயவனே! மூப்படைந்த
நிணக்குன்றே! இறப்புனக்கு நேரு(ம்)வரை கண்ணுறங்கு!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 02, 2011 10:16 am

ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோஓஓஓஓஒ அருமை. அருமை...

என்ன பரிசு தந்தால் ஈடுனக்கு
சொன்ன கவிக்குக் கொடுத்திட
என்னிடமோ பொருளில்லை
பொன்னில்லை நல்லமனம் தவிர

நன்மணியில்லை நல்லதமிழுமில்லை
விண்மழையாய் பொழியும் உன்
சொன்மழைக்கு காணிக்கை யாய்என்
கண்மழையைத் த்ருகின்றேன் தேக்கி
கண்ணுறங்கு! 678642 கண்ணுறங்கு! 678642 கண்ணுறங்கு! 67637 கண்ணுறங்கு! 154550 கண்ணுறங்கு! 67637 கண்ணுறங்கு! 678642 கண்ணுறங்கு! 678642



கண்ணுறங்கு! Aகண்ணுறங்கு! Aகண்ணுறங்கு! Tகண்ணுறங்கு! Hகண்ணுறங்கு! Iகண்ணுறங்கு! Rகண்ணுறங்கு! Aகண்ணுறங்கு! Empty
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Jan 02, 2011 5:30 pm

மிக்க நன்றி அக்கா... புன்னகை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jan 02, 2011 5:35 pm

வாராதோ சாவுனக்கு? வரும்வரையில் கண்ணுறங்கு! கண்ணுறங்கு! 403484 கண்ணுறங்கு! 403484 கண்ணுறங்கு! 403484 கண்ணுறங்கு! 403484

நீங்க தான் உண்மையான தமிழ் நேசன் கண்ணுறங்கு! 359383




கண்ணுறங்கு! Power-Star-Srinivasan
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Jan 02, 2011 9:35 pm

தமிழ்நேசன்1981 wrote:







கண்ணுறங்கு! Karuna
சீராரும் செந்தமிழைச் சீரழிக்க வந்தவனே!
பேராரும் தமிழினத்தைப் பேரிடரில் விட்டவனே!
நீரோடுந் தமிழ்நிலத்தில் நீர்வற்றச் செய்தவனே!
வாராதோ சாவுனக்கு? வரும்வரையில் கண்ணுறங்கு!


தன்குடியே நாடாளத் தக்கதெலாஞ் செய்பவனே!
தன்பெயரில் தொலைக்காட்சி தந்தவனே! மதுக்கடைகள்
பொன்குவிக்கும் இடமென்று போய்திறந்த பெண்ணவளைப்
பின்பற்றி இந்நாட்டைப் பிணக்காடாய்ச் செய்தவனே!

பேணாத ஒழுக்கத்தைப் பேணுவதாய்ப் பறைசாற்றும்
நாணாத நெஞ்சினனே! நாத்தழும்பு கொண்டேனே!
காணாத இனமாகக் கவின்தமிழர் போயொழிய
வீணான செயலையெல்லாம் விரிப்பவனே கண்ணுறங்கு!

தனையெதிர்க்கும் சான்றோரைத் தற்குறிகள் என்பவனே!
உனைநிகர்த்தோன் இல்லையென ஊரைவிட்டே உரைப்பவனே!
தினையளவும் திருந்தாத தீயவனே! மூப்படைந்த
நிணக்குன்றே! இறப்புனக்கு நேரு(ம்)வரை கண்ணுறங்கு!
வைரவரிகள் அனைத்தும்.
அந்த வைர வரிகள்
சிலர் படித்தால் வைரம் வயிறை கிழிக்கும்..
சிலர் படித்தால் வைரம் கிடைத்த திருப்தி தரும்..
அந்த திருப்தியோடு ..மகிழ்வோடு..
கண்ணுறங்க..போகும்...நான்..
வாழ்த்துக்கள்...தமிழ்நேசன்..
தமிழ்நேசன் என்று சொல்லி ஏமாற்றும்
தமில்நேசனுக்கு ஒரு சாவுக்கடி.... நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கண்ணுறங்கு! Friendshipcomment54கண்ணுறங்கு! 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jan 03, 2011 11:04 am

இந்த நூற்றாண்டின் சிறந்த தாலாட்டு என்று இதைக் கூற நான் தயங்கவில்லை..

எந்த வரியைப் பாராட்டுவது...? எல்லாவரிகளுமே சவுக்கடி தரும் வரிகள்...

மனம் நிறைந்த பாராட்டுக்கள் தமிழ்நேசன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Jan 03, 2011 11:20 pm

கலை wrote:இந்த நூற்றாண்டின் சிறந்த தாலாட்டு என்று இதைக் கூற நான் தயங்கவில்லை..

எந்த வரியைப் பாராட்டுவது...? எல்லாவரிகளுமே சவுக்கடி தரும் வரிகள்...

மனம் நிறைந்த பாராட்டுக்கள் தமிழ்நேசன்..!

மிக்க நன்றி கலை அண்ணா.. புன்னகை

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Tue Jan 04, 2011 10:34 am

நல்ல சவுக்கடி என்று சொல்வதைவிட ......
நல்ல ....ருப்படி என்று சொல்வது மிக பொருத்தம் ........
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஜாலி ஜாலி ஜாலி நன்றி நன்றி நன்றி 🐰 🐰 குதூகலம் குதூகலம் நடனம் நடனம் ஆமோதித்தல் ஆமோதித்தல் ..........
இன்னும் விட்டுப்போன ஸ்மைலிகள் ஏதாவது இருந்தால் நண்பர்கள் சேர்த்து கொள்ளவும்.



போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jan 04, 2011 10:58 am

மிக மிக அருமையான நெருப்பில் தோய்த்த சவுக்கால் விளாறி விளாறி பாடிய தாலாட்டு சாவு மணியாக ஒலிக்கட்டும்... நாடு நல்லமுறையில் நலம் பெறட்டும்...

அன்பு வாழ்த்துக்கள் நாட்டை நலமாக்கும் இளைய சமுதாயமே....... கண்ணுறங்கு! 154550



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கண்ணுறங்கு! 47
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Tue Jan 04, 2011 11:01 am

அருமை அருமை அருமை கண்ணுறங்கு! 677196 கண்ணுறங்கு! 677196

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக