புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
61 Posts - 46%
heezulia
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
4 Posts - 3%
prajai
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
2 Posts - 1%
Barushree
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
21 Posts - 5%
prajai
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
5 Posts - 1%
Raji@123
கருணைக் கணபதி Poll_c10கருணைக் கணபதி Poll_m10கருணைக் கணபதி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணைக் கணபதி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 23, 2009 1:14 pm

கருணைக் கணபதி Vinayaka
பிள்ளையார்

பிரணவ மந்திரத்தின் பொருளே கணபதி
பக்தி செய்வோரைப் பரிபாலிப்பான்
கருணையின் நாயகன் கவலையைத் தீர்ப்பான்
கற்பகத் தருவாய்க் கனகம் பொழிவான்.

தனக்கே ஒருவன் தலைவனில்லாதான்
தரணியில் மூலாதாரத் திருந்து
அனைத்து(உ)யிர்களையும் அருளிக் காப்பான்
அத்வைத சாரம் அவனிடம் விளங்கும்.

பரமனின் பிள்ளை பாருக்கும் பிள்ளை
படைக்கும் படையலில் பெருக்கும் பிள்ளை
பெருமான் முகமே யானை முகம்தான்
பார்க்கப் பார்க்கச் சலிக்கா முகம்தான்.

பஞ்ச பூதமும் பாரும் அனைத்தும்
பிள்ளையாரிடம் அடைக்கல மாகும்
அஞ்சா நெஞ்சும் அறிவும் ஆற்றலும்
அவனை வணங்கிப் பெறலாம் நாமும்.

தத்துவம் மேவிய அவனது வடிவம்
தலையால் அவனே பிரணவ ஸ்வரூபி
ஐந்தொழில் செய்யும் ஐங்கரங்களுமே
இருசெவி ஆன்மா தனைக்காத் தருளும்.

சோம சூரிய அக்கினி எனுமிவை
முக்கண் களினால் முழுமையில் விளங்கும்
பிரம்ம வடிவமே நாபியில் பொலியும்
பெருமுகம் தானே திருமால் வடிவம்.

அருமை முக்கண் அப்பன் சிவமயம்
அங்கே இடப்புறம் அம்மை வடிவம்
சூரிய வடிவம் வலப்புற மிருக்க
அவனை வணங்குவோர்க் கின்னல் ஏது?

இச்சா சக்தி சித்தியே யாவாள்
கிரியா சக்தி புத்தியே யாவாள்
தத்துவ ஞானச் சக்தி யாகவே
தவக் குமாரன் செயல்படு கின்றான்.

யுகத்தின் முடிவில் சக்திக ளடக்கி
யாவரின் மாணியாய்த் திகழ்வான் கணபதி
மகாபாரதத்தைச் சுழி போட் டெழுதி
மகத்துவம் ஒன்றை உணர்த்திய பிள்ளை.

எல்லாத் தெய்வமும் ஏற்றும் கடவுள்
எங்கள் பிள்ளை எழில் கணபதியே
பொல்லாத் தடைகளைப் போக்கி நமக்குப்
புனிதப் பேரும் படைத்தருள் செய்வான்.

அருகம் புல்லும் எருக்கும் வன்னியும்
அன்பாய்ச் சூட அகமகிழ்ந் திடுவான்
கருத்தாய்த் தலையில் குட்டிக் கொண்டு
தோப்புக் காரணம் போட்டால் நெகிழ்வான்.

தந்தை தாய்க்கும் தம்பிக்கு மவனே
தகவுற காரியம் தானே முடிப்பான்
சிந்தையில் அவனைச் சிறை செய்திடுவோம்
சங்கடம் நீங்கிச் சுகமே பெறுவோம்.

வல்லப கணபதி வல்லமை தருவான்
வறுமை யொழிப்பான் நர்த்தன கணபதி
பொல்லாத் துயரம் நீக்கி அருள்வான்
பலபெயர் கொண்ட பார்புகழ் கணபதி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக