புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2016ல் தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம்: ராமதாஸ்
Page 1 of 1 •
திருக்கோவிலூர் : "எது எப்படியாக இருந்தாலும் வரும் 2016ம் ஆண்டு தனித்து நின்று தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்போம்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சுப்ரமணிய மஹாலில் நடந்த சட்டசபை தொகுதி பா.ம.க., நிர்வாகிகள் பயிற்சி முகாமில் அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள மற்ற கட்சி தலைவர்கள் எல்லாம் நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து தான் பேசுவர். நான் மட்டும் உங்களை தேடி வருகிறேன். துடிப்பு மிக்க இளைஞர்களால் தான் சாதனைகளை நிகழ்த்த முடியும். அதனால் தான் கிளைக்கழக நிர்வாகிகள் இளைஞர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். ஒன்றிய செயலாளர் ஒருவர் ஒரு கிராமத்திற்கு சென்றால் 10 பேரையாவது பார்த்து பெயர் சொல்லி அழைக்க வேண்டும். அந்த நிலை இல்லாததால் தான் நம் கட்சி பலகீனமாகி விட்டது. அதனால் தான் கட்சியை இளைஞர்களிடம் ஒப்படைக்கிறோம். ஒவ்வொரு கிராமத்திலும் 40 சதவீதம் பேர் உள்ள இளைஞர்களை நம் கட்சியில் வசப்பட வைக்க வேண்டும். தமிழகத்தை இதுவரை 30 முதல்வர்கள் ஆண்டுள்ளனர். இதில் நம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட ஆள வில்லை. நம் சமுதாயத்தில் பிறந்த ஒவ்வொருவரும் பா.ம.க.,வில் இணைந்து, மாம்பழத்திற்கு ஓட்டு போட்டால் நாம் தான் தமிழகத்தை ஆள்பவராக இருப்போம்.
திருக்கோவிலூர் சட்டசபை தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 60 ஆயிரம் பேர் நம்மவர்கள். இவர்கள் ஓட்டு போட்டாலே நாம் படுத்துக் கொண்டே ஜெயித்து விடலாம். அந்த மாதிரி நிலையை நம் கட்சிக்கு நீங்கள் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் தமிழ்நாட்டில் 100 எம்.எல்.ஏ.,வை தனித்தே பெறமுடியும். அடிக்கடி ஏன் கூட்டணி மாறுகிறீர்கள் என கேள்வி கேட்கின்றனர். 1967ல் இருந்து இன்று வரை தி.மு.க.,- அ.தி.மு.க., எந்த கூட்டணியிலும் சேராமல் எத்தனை முறை போட்டியிட்டார்கள். தமிழ்நாட்டில் கூட்டணி மாறாத கட்சி எது என்று கூறமுடியுமா?
தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக தேர்தலில் நிற்க வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஒரே தீர்மானத்தை போடச் சொல்லுங்கள். அதில் பா.ம.க., முதல் கையெழுத்தாக போடும். தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் யாரும் இதற்கு தயாராக இல்லை. கடந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தோம். அ.தி.மு.க., 9 இடங்களில் வெற்றி பெற்றது. நாம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அ.தி.மு.க., வினர் காசுக்கு விலை போய் விட்டனர். அவர்கள் ஒழுங்காக வேலை செய்திருந்தால் 6 இடங்களிலாவது வெற்றி பெற்றிருப்போம். அரசியல் சூழ்நிலையை கவனத்தில் கொண்டு கூட்டணி அமைக்கப்படுகிறது. சட்டசபை தேர்தலை ஒட்டி உள்ளாட்சி தேர்தல் வருகிறது. இதில் நாம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். கூட்டணி குறித்து தை மாதத்திற்கு பிறகு சொல்வோம். எது எப்படியாக இருந்தாலும் வரும் 2016ம் ஆண்டு தனித்து நின்று தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம். அப்பொழுது ஒட்டு மொத்த இளைஞர் சமுதாயமும் அன்புமணி ராமதாஸ் தலைமையில் வந்துவிடும். இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
தினமலர்
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சுப்ரமணிய மஹாலில் நடந்த சட்டசபை தொகுதி பா.ம.க., நிர்வாகிகள் பயிற்சி முகாமில் அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள மற்ற கட்சி தலைவர்கள் எல்லாம் நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து தான் பேசுவர். நான் மட்டும் உங்களை தேடி வருகிறேன். துடிப்பு மிக்க இளைஞர்களால் தான் சாதனைகளை நிகழ்த்த முடியும். அதனால் தான் கிளைக்கழக நிர்வாகிகள் இளைஞர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். ஒன்றிய செயலாளர் ஒருவர் ஒரு கிராமத்திற்கு சென்றால் 10 பேரையாவது பார்த்து பெயர் சொல்லி அழைக்க வேண்டும். அந்த நிலை இல்லாததால் தான் நம் கட்சி பலகீனமாகி விட்டது. அதனால் தான் கட்சியை இளைஞர்களிடம் ஒப்படைக்கிறோம். ஒவ்வொரு கிராமத்திலும் 40 சதவீதம் பேர் உள்ள இளைஞர்களை நம் கட்சியில் வசப்பட வைக்க வேண்டும். தமிழகத்தை இதுவரை 30 முதல்வர்கள் ஆண்டுள்ளனர். இதில் நம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட ஆள வில்லை. நம் சமுதாயத்தில் பிறந்த ஒவ்வொருவரும் பா.ம.க.,வில் இணைந்து, மாம்பழத்திற்கு ஓட்டு போட்டால் நாம் தான் தமிழகத்தை ஆள்பவராக இருப்போம்.
திருக்கோவிலூர் சட்டசபை தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 60 ஆயிரம் பேர் நம்மவர்கள். இவர்கள் ஓட்டு போட்டாலே நாம் படுத்துக் கொண்டே ஜெயித்து விடலாம். அந்த மாதிரி நிலையை நம் கட்சிக்கு நீங்கள் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் தமிழ்நாட்டில் 100 எம்.எல்.ஏ.,வை தனித்தே பெறமுடியும். அடிக்கடி ஏன் கூட்டணி மாறுகிறீர்கள் என கேள்வி கேட்கின்றனர். 1967ல் இருந்து இன்று வரை தி.மு.க.,- அ.தி.மு.க., எந்த கூட்டணியிலும் சேராமல் எத்தனை முறை போட்டியிட்டார்கள். தமிழ்நாட்டில் கூட்டணி மாறாத கட்சி எது என்று கூறமுடியுமா?
தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக தேர்தலில் நிற்க வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஒரே தீர்மானத்தை போடச் சொல்லுங்கள். அதில் பா.ம.க., முதல் கையெழுத்தாக போடும். தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் யாரும் இதற்கு தயாராக இல்லை. கடந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தோம். அ.தி.மு.க., 9 இடங்களில் வெற்றி பெற்றது. நாம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அ.தி.மு.க., வினர் காசுக்கு விலை போய் விட்டனர். அவர்கள் ஒழுங்காக வேலை செய்திருந்தால் 6 இடங்களிலாவது வெற்றி பெற்றிருப்போம். அரசியல் சூழ்நிலையை கவனத்தில் கொண்டு கூட்டணி அமைக்கப்படுகிறது. சட்டசபை தேர்தலை ஒட்டி உள்ளாட்சி தேர்தல் வருகிறது. இதில் நாம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். கூட்டணி குறித்து தை மாதத்திற்கு பிறகு சொல்வோம். எது எப்படியாக இருந்தாலும் வரும் 2016ம் ஆண்டு தனித்து நின்று தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம். அப்பொழுது ஒட்டு மொத்த இளைஞர் சமுதாயமும் அன்புமணி ராமதாஸ் தலைமையில் வந்துவிடும். இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
2016 இல் அவரு இருப்பாராணு பார்ப்போம் .....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
நீ குரங்கு மாதிரி கட்சி விட்டு கட்சி தாவிட்டே இருந்தா 2000016 ஆனா கூட பா.ம.க ஆட்சிக்கு வாராது
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இந்த வருடத்திற்கான சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர் என்ற பட்டத்தை இவருக்கு வழங்க வேண்டுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:இந்த வருடத்திற்கான சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர் என்ற பட்டத்தை இவருக்கு வழங்க வேண்டுகிறேன்!
அதை நான் வழி மொழிகின்றேன்...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- kanacomபுதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 31/05/2010
நாராயணா!!!!! இந்த கொசுத் தொல்லை தாங்க முடியல.
- arsadஇளையநிலா
- பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010
- Sponsored content
Similar topics
» 2016ல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்: ராமதாஸ்
» 2016ல் வன்னியர் ஆட்சி மலர்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது': ராமதாஸ்
» லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க
» பா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: டாக்டர் ராமதாஸ்
» பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?)
» 2016ல் வன்னியர் ஆட்சி மலர்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது': ராமதாஸ்
» லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவதே இலக்கு - அ.தி.மு.க
» பா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: டாக்டர் ராமதாஸ்
» பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ் (அப்ப சூரியன்?)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|