புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து ஓட்டு பெற முயற்சி: தி.மு.க., அ.தி.மு.க., மீது குற்றச்சாட்டு
Page 1 of 1 •
மதுரை : "" இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து, ஓட்டுக்களை பெற தி.மு.க.வும், அ.தி.மு.க., வும் முயற்சி செய்கின்றன,'' என, மதுரையில் பா.ஜ., தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்குவது போல, இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க கோரி பொன். ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் தாமரை யாத்திரையில் ஈடுபட்டுள்ளார். மதுரையில் நேற்று சர்வேயர் காலனியில் யாத்திரையை துவக்கி அவர் பல பகுதிகளுக்கு சென்றார். அவர் பேசியதாவது: கிறிஸ்தவர்கள், முஸ்லிம் மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கல்வி உதவித்தொகை வழங்குவதை பா.ஜ., எதிர்க்கவில்லை. சிறுபான்மை ஒட்டுக்களை பெற காங்., தி.மு.க., அரசுகள் இதை செயல்படுத்துகின்றன. இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க கோரி, இந்த யாத்திரை நடக்கிறது. ஓட்டு வங்கியை மனதில் வைத்து அ.தி.மு.க., தே.மு.தி.க., போன்றவை இந்து மாணவர்களுக்கு குரல் கொடுக்க தயங்குகின்றன. மெக்கா, மதீனா செல்லும் முஸ்லிம்களுக்கும் அரசுகள் உதவிகள் வழங்குகின்றன. ஜெருசலேம் செல்லும் கிறிஸ்தவர்களுக்கும் நிதியுதவி வழங்குவதாக ஜெயலலிதா, கருணாநிதி அறிவிக்கின்றனர். காசி, கயிலாலயம் செல்லும் இந்துக்களுக்கு நிதியுதவி வழங்குவார்களா?
இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து, ஓட்டுக்களை பெற தி.மு.க., - அ.தி.மு.க., முயற்சிக்கின்றன. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்தை கொடுத்து ஓட்டுக்களை பெற தி.மு.க., திட்டமிடுகிறது. தமிழகத்தில் விவசாய நிலங்கள் ஆளுங்கட்சியினரால் அபகரிக்கப்படுகின்றன. பெரம்பலூரில் மாஜி அமைச்சர் ராஜா ஆதரவாளர்கள், 1,600 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியுள்ளனர். நதி நீர் பிரச்னைகளில் தி.மு.க., அரசின் மெத்தனத்தால், தமிழகத்தின் உரிமைகள் பறிபோகின்றன. காவிரியில் உரிய பங்கை பெற்று தர கர்நாடகா அரசை தட்டி கேட்க கருணாநிதி பயப்படுகிறார். வாஜ்பாய் அரசு நீடித்திருந்தால், இந்திய நதிகள் இணைக்கப்பட்டு இருக்கும். காங்., பொது செயலர் ராகுல் நதிகளை இணைக்க முடியாது. என, வெளிப்படையாக கூறுகிறார். கலாம் போன்றவர்கள் நதி நீர் இணைப்பு சாத்தியம் என்கின்றனர். ஒரு ரூபாய்க்கு அரிசி என்பது ஏமாற்று திட்டம். இந்த அரிசியை வெளிநாடுகளுக்கு ஆளுங்கட்சியினர் கடத்துகின்றனர்.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.
தினமலர்!
கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்குவது போல, இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க கோரி பொன். ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் தாமரை யாத்திரையில் ஈடுபட்டுள்ளார். மதுரையில் நேற்று சர்வேயர் காலனியில் யாத்திரையை துவக்கி அவர் பல பகுதிகளுக்கு சென்றார். அவர் பேசியதாவது: கிறிஸ்தவர்கள், முஸ்லிம் மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கல்வி உதவித்தொகை வழங்குவதை பா.ஜ., எதிர்க்கவில்லை. சிறுபான்மை ஒட்டுக்களை பெற காங்., தி.மு.க., அரசுகள் இதை செயல்படுத்துகின்றன. இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க கோரி, இந்த யாத்திரை நடக்கிறது. ஓட்டு வங்கியை மனதில் வைத்து அ.தி.மு.க., தே.மு.தி.க., போன்றவை இந்து மாணவர்களுக்கு குரல் கொடுக்க தயங்குகின்றன. மெக்கா, மதீனா செல்லும் முஸ்லிம்களுக்கும் அரசுகள் உதவிகள் வழங்குகின்றன. ஜெருசலேம் செல்லும் கிறிஸ்தவர்களுக்கும் நிதியுதவி வழங்குவதாக ஜெயலலிதா, கருணாநிதி அறிவிக்கின்றனர். காசி, கயிலாலயம் செல்லும் இந்துக்களுக்கு நிதியுதவி வழங்குவார்களா?
இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து, ஓட்டுக்களை பெற தி.மு.க., - அ.தி.மு.க., முயற்சிக்கின்றன. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்தை கொடுத்து ஓட்டுக்களை பெற தி.மு.க., திட்டமிடுகிறது. தமிழகத்தில் விவசாய நிலங்கள் ஆளுங்கட்சியினரால் அபகரிக்கப்படுகின்றன. பெரம்பலூரில் மாஜி அமைச்சர் ராஜா ஆதரவாளர்கள், 1,600 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியுள்ளனர். நதி நீர் பிரச்னைகளில் தி.மு.க., அரசின் மெத்தனத்தால், தமிழகத்தின் உரிமைகள் பறிபோகின்றன. காவிரியில் உரிய பங்கை பெற்று தர கர்நாடகா அரசை தட்டி கேட்க கருணாநிதி பயப்படுகிறார். வாஜ்பாய் அரசு நீடித்திருந்தால், இந்திய நதிகள் இணைக்கப்பட்டு இருக்கும். காங்., பொது செயலர் ராகுல் நதிகளை இணைக்க முடியாது. என, வெளிப்படையாக கூறுகிறார். கலாம் போன்றவர்கள் நதி நீர் இணைப்பு சாத்தியம் என்கின்றனர். ஒரு ரூபாய்க்கு அரிசி என்பது ஏமாற்று திட்டம். இந்த அரிசியை வெளிநாடுகளுக்கு ஆளுங்கட்சியினர் கடத்துகின்றனர்.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.
தினமலர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து ஓட்டு பெற முயற்சி: தி.மு.க., அ.தி.மு.க., மீது குற்றச்சாட்டு
#461469ஹாசிம் wrote:திருந்தாத அரசியல்வாதிகளும்
திருத்தமுடியாத சமூகமும் எப்போதுதான் திருந்துமோ........
நம் சமூகம் இவர்களுக்கு ஜால்ராக் கூட்டங்களாக இல்லாமல் மாறினால்தான் நிலைமை மாறும்! அதுவரை நாம் இவர்களின் நாடகங்களை வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து ஓட்டு பெற முயற்சி: தி.மு.க., அ.தி.மு.க., மீது குற்றச்சாட்டு
#461471- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சிவா wrote:ஹாசிம் wrote:திருந்தாத அரசியல்வாதிகளும்
திருத்தமுடியாத சமூகமும் எப்போதுதான் திருந்துமோ........
நம் சமூகம் இவர்களுக்கு ஜால்ராக் கூட்டங்களாக இல்லாமல் மாறினால்தான் நிலைமை மாறும்! அதுவரை நாம் இவர்களின் நாடகங்களை வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்!
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
Re: இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து ஓட்டு பெற முயற்சி: தி.மு.க., அ.தி.மு.க., மீது குற்றச்சாட்டு
#461562சாதீயத்தை நம்பியே அரசியல் பிழைப்பு நடக்கிறது இந்தியாவில்... பாஜக மட்டும் என்னவோ இதில் தனி என்பதுபோல் காட்டிக்கொள்வது வெட்கப்படவேண்டிய ஒன்று..!
எல்லா அரசியல்வாதிகளுமே ஒரே ஈன ஜாதிதான்...
எல்லா அரசியல்வாதிகளுமே ஒரே ஈன ஜாதிதான்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|