புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
62 Posts - 39%
heezulia
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
6 Posts - 4%
prajai
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
4 Posts - 3%
Saravananj
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
3 Posts - 2%
mruthun
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
21 Posts - 5%
prajai
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
7 Posts - 2%
Guna.D
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
7 Posts - 2%
mruthun
காலைப் பண்கள்.  Poll_c10காலைப் பண்கள்.  Poll_m10காலைப் பண்கள்.  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலைப் பண்கள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jan 13, 2011 10:33 am

பனி படர்ந்த பச்சிளங் காலை
இனிமை உணர்வைக் காட்ட, கனியும்
ஸ்ருதி லயமோடு பூபாளம் இசைத்தேன்.
உருவான தோர்பொன் னுலகு.

உலவிய உவகையில் உளம் நெகிழும்
பிலஹரி பின் தொடர்ந்தேன். நலம்
பலவும் பெற்ற பாங்கை இங்கு
கலந்து மகிழ்ந்தின் புறுகிறேன்.

தன்வயம் ஈர்க்கும் தன்யாசியை தரமாய்
மென்மை கூட்டிக் கண்டேன் மேன்மையை.
யான் ஈட்டிய எழில் நிலையை
தேன் தமிழில் பகிர்கிறேன்.

காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 13, 2011 10:36 am

காலைப் பண் இயற்றிய அண்ணாவுக்கு வாழ்த்துகள்! காலைப் பண்கள்.  154550



காலைப் பண்கள்.  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jan 13, 2011 10:40 am

V.Annasamy wrote:
சிவா wrote:காலைப் பண் இயற்றிய அண்ணாவுக்கு வாழ்த்துகள்! காலைப் பண்கள்.  154550

இந்த பாராட்டு நல்ல பண் பாட்டில் எழுந்தது தான். நன்றிகள் தல.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 13, 2011 10:43 am

பாண்பாடு, பண் பாடு = கலக்கிட்டீங்க அண்ணா! காலைப் பண்கள்.  677196



காலைப் பண்கள்.  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Jan 13, 2011 10:46 am

இசை
வல்லுநர் திரு ஐயா அவர்கட்கு



வணக்கம்.
தங்கள் கவிதை வரிகள் வைரங்கள்



எனக்கு
இரண்டு ஐயங்கள் உள்ளன.



1.சாஹித்ய
கர்த்தாவான தியாகராஜர் பிரதி மத்யமத்தில் அதிகமான கிருதிகளை இயற்றவில்லை. ஏன்?



2.ஆனந்த
பைரவி இராகத்திலும் அதிகப் பாடல்கள் இல்லை



3.செவ்வழிப்
பண் அடியில் பிறந்தவை பூபாளமும் பௌளியும். இவைகளின் வேறுபாடுகள் எவை?



எனக்கு
இருக்கும் அடிப்படையான ஐயங்கள் இவை? இப்போது நான் இருக்கும் நிலையில் யாரிடமும்
விளக்கம் பெற இயலவில்லை. தவறாக நினைக்காதீர்கள்



என்றும்
மாறா அன்புடன்



நந்திதா

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jan 13, 2011 11:57 am

nandhtiha wrote:இசை
வல்லுநர் திரு ஐயா அவர்கட்கு



வணக்கம்.
தங்கள் கவிதை வரிகள் வைரங்கள்



எனக்கு
இரண்டு ஐயங்கள் உள்ளன.



1.சாஹித்ய
கர்த்தாவான தியாகராஜர் பிரதி மத்யமத்தில் அதிகமான கிருதிகளை இயற்றவில்லை. ஏன்?



2.ஆனந்த
பைரவி இராகத்திலும் அதிகப் பாடல்கள் இல்லை



3.செவ்வழிப்
பண் அடியில் பிறந்தவை பூபாளமும் பௌளியும். இவைகளின் வேறுபாடுகள் எவை?



எனக்கு
இருக்கும் அடிப்படையான ஐயங்கள் இவை? இப்போது நான் இருக்கும் நிலையில் யாரிடமும்
விளக்கம் பெற இயலவில்லை. தவறாக நினைக்காதீர்கள்



என்றும்
மாறா அன்புடன்



நந்திதா

நானும் இசையை இன்றும் பயிலும் ஓர் வேட்கை மனிதனே.

1) பிரதான கன ராகங்களில் ஸ்ரீ தியாகராஜருக்கு மிகவும் ஈடுபாடு இருந்ததாய் எனக்கு புலப்படுகிறது. அதிகமாய் , கன ராகங்கள் சுத்த மத்யம பிரிவை சார்ந்தவை. எனவே அதிக முத்துக்களை எடுத்து கொடுத்திருக்கிறார் என்கிறேன்.

2) ஆனந்த பைரவியை ஸ்ரீ ஷியாமா சாஸ்த்ரிகளின் சொத்து என்பர். மேலும் ஒரு நாட்டுப் புற பாடலை நன்கு பாடியவரின் வேண்டுகோளை ஏற்று அதிகமாக இந்த ராகத்தில் கிருதிகள் இயற்ற வில்லை யென செவி வழிச் செய்தி.( ஆனந்த(முடன்) பைரவியில் அதிக கிருதிகள் இயற்றி உள்ளாரே புன்னகை புன்னகை )

3) பூபாளம் பௌளி - அவரோசையில் நிஷாதம் வேறுபடும்.

நல்ல சிந்தனை ஊட்டிய நந்திதாவுக்கு நன்றிகள்.

காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974 காலைப் பண்கள்.  733974

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Jan 13, 2011 12:43 pm

பெருமதிப்புக்குரியீர்
வணக்கம்
நல்ல விளக்கம் அளித்தமைக்கு நன்றி
பூபாளம் பௌளி நல்ல விளக்கம். மீண்டும் நன்றி
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jan 13, 2011 1:08 pm

மீண்டும் நன்றிகள் நந்திதா.

(ஆனந்த) பைரவியை ரசித்தீர்களா?

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 13, 2011 9:46 pm

இசைச் சக்ரவர்த்தியின் அழகிய ஜுகல்பந்தியில் உட்கார்ந்தது போல் ஒரு பிரமை..
இனிய ராகங்களின் பெயர்களில் வரிகள் அமைத்து
மரி மரி நின்னே பாடியதை கேட்டது போல் அத்தனை இனிமை கவிதை வரிகள்..... இப்படியே ரியாஸ் பண்ணினால் எங்களுக்கும் இது போன்று எண்ணற்ற அழகு கவிதைகள் கிடைக்கும் என்பது உறுதி....

அன்பு வாழ்த்துக்கள் அண்ணாசாமி...

என்றாவது நேரில் கேட்கவேண்டும் உங்கள் இசையை... பார்ப்போம் இறைவன் அருளிருந்தால் உங்கள் கச்சேரியை கேட்கும் வாய்ப்பு கிட்டட்டும்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காலைப் பண்கள்.  47
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Jan 13, 2011 10:21 pm

பெருமதிப்புக்குரியீர்
வணக்கம். ஆனந்த (பைரவியை) ஆனந்தமாக ரசித்தேன். (தங்கள் சொல்லலங்காரத்தை) ரசித்துக் கொண்டே இருப்பேன். இதை எழுது முன் ஒரு தேவாரப் பண்ணிசை வித்தகரிடம் தங்கள் சொல் வன்மையைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னதை அப்படியே சொல்கிறேன், இவர் அண்ணா (சாமி) இல்லையா அது தான் தமிழ் விளையாடுகிறது என்றார்.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக