ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்”

+2
செரின்
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Empty மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்”

Post by சிவா Sat Aug 22, 2009 3:03 am

மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Model


அடுத்த வாரம் பிரம்படி தண்டனையை எதிர்நோக்கியுள்ள ஒரு மாடல் அழகி, தனக்குத் தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் கொடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அப்போதுதான் அது மற்ற முஸ்லிம்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்கிறார் அவர்.

கடந்த ஆண்டு பாகாங், தங்குவிடுதி ஒன்றில் மது அருந்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட கார்த்திகா சாரி தேவி சுகர்னோவுக்குக் கடந்த மாதம் பிரம்படியுடன் ரிம5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

இஸ்லாமிய சட்டப்படி முதல்முறையாக ஒரு பெண்ணுக்குப் பிரம்படி கொடுக்கப்படுகிறது. பெண்களுக்கான சிறைச்சாலையில் அத்தண்டனை வழங்க ஏற்பாடாகியுள்ளது.

ஆனால், சிங்கப்பூரில் வசிக்கும் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான கார்த்திகா,32, பொதுமக்கள் முன்னிலையில் பிரம்பால் அடிக்கப்படுவதை விரும்புகிறார்.

“பகிரங்கமாக பிரம்படி கொடுக்கப்பட்டால், அது மற்ற முஸ்லிம்களுக்கும் நல்ல பாடமாக அமையும். இந்தச் செய்தி மற்ற முஸ்லிம்களையும் சென்றடைய வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புகிறேன்”, என்று கார்த்திகா ஏஎப்பி-யிடம் தெரிவித்தார்.

“பொதுமக்கள் முன்னிலையில் அல்லது ஒரு பள்ளிவாசலுக்குமுன் பிரம்பால் அடிபடுவதை விரும்புகிறேன். ஆனால், அவ்வாறு செய்ய இயலாது என்று அரசுத்தரப்பு வழக்குரைஞர் என் தந்தையிடம் கூறியுள்ளார். சிறையில் தண்டனை வழங்கும்போது செய்தியாளர்கள் அதைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுப்பார்த்தேன். அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை.”

பிரம்படிக்குப் பெற்றோர், கணவர் ஆதரவு

சிங்கப்பூர் குடிமகனை மணம் செய்துகொண்டு 15 ஆண்டுகளாக அங்கு வசித்துவரும் கார்த்திகா, பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுக்கப்பட வேண்டும் என்ற தம் விருப்பத்தைப் பெற்றோரும் கணவரும் ஆதரிப்பதாகக் கூறினார்.

அத்தண்டனையை மாடல் தொழிலுக்கு ஒரு விளம்பரமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார் என்று கூறப்படுவதை அவர் மறுக்கிறார்.

“தொழிலைப் பற்றியோ அதற்கு விளம்பரம் பெறுவதைப் பற்றியோ நினைக்கவில்லை. என் சமயம் பற்றி மட்டுமே நினைக்கிறேன். மதுவைவிட்டு விலகியிருங்கள் என்று முஸ்லிகளுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்”, என்றாரவர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Empty Re: மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்”

Post by செரின் Sat Aug 22, 2009 3:10 am

அணணா நான் பிரம்படி உங்களுக்கோ என்று பயந்துபோய் வந்தேன்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Empty Re: மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்”

Post by சிவா Sat Aug 22, 2009 3:11 am

sherin wrote:அணணா நான் பிரம்படி உங்களுக்கோ என்று பயந்துபோய் வந்தேன்

அநியாயம் அநியாயம் அநியாயம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Empty Re: மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்”

Post by செரின் Sat Aug 22, 2009 3:14 am

சிவா wrote:
sherin wrote:அணணா நான் பிரம்படி உங்களுக்கோ என்று பயந்துபோய் வந்தேன்

அநியாயம் அநியாயம் அநியாயம்

பதிவின் தலைப்பு எனக்கு கொடுங்கள் என்று தானே இருந்தது அதுதான்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Empty Re: மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்”

Post by ராஜா Sat Aug 22, 2009 12:21 pm

என்ன?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Empty Re: மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்”

Post by kirupairajah Tue Aug 25, 2009 3:40 pm

மலேசிய நாட்டில் ஒரு முஸ்லிம் பெண் பொது இடத்தில் மதுபானம் குடிப்பது தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும். இந்த குற்றத்துக்காக பிரம்படி தண்டனை பெற்ற முதல் முஸ்லிம் பெண் கார்த்திகா சாரி தேவி சுகர்னோ ஆவார். 32 வயதான இவர் ஒரு மாடல் பெண் ஆவார். இவர் சிங்கப்பூரில் நிரந்தரமாக வசித்து வருகிறார். அவர் கடந்த மாதம் ஒரு பொது இடத்தில் பீர் குடித்ததற்காக அவருக்கு 6 முறை பிரம்படி தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.


2 குழந்தைகளுக்கு தாயான அவருக்கு தண்டனை அளிப்பதற்காக அவரது சொந்த மாநிலமான பேராக்கில் உள்ள அவர் வீட்டுக்கு அதிகாரிகள் சென்று அவரை ஒருவேனில் ஏற்றிக்கொண்டு, பகாங் மாநிலத்தில் உள்ள சிறையில் தண்டனையை நிறைவேற்றுவதற்காக சென்றனர். இதற்கிடையில் அவருக்கான தண்டனை ஒரு மாதகாலத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த மாதம் ரமலான் நோன்பு மாதமாக இருப்பதால் அது தள்ளிவைக்கப்பட்டது. நோன்பு மாதத்தில் அவருக்கு தண்டனை கொடுக்கக்கூடாது என்று அரசாங்க வக்கீல் ஆலோசனை கூறியதால் அவருக்கான தண்டனை தள்ளிவைக்கப்பட்டது. இதனால் அவர் தற்காலிகமாக அவர் விடுதலை செய்யப்பட்டார். ரமலான் மாதம் முடிந்ததும், அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Empty Re: மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்”

Post by VIJAY Tue Aug 25, 2009 3:41 pm

உடுட்டுக்கட்டை அடி வ


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Empty Re: மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்”

Post by ரூபன் Tue Aug 25, 2009 3:46 pm

பிரம்படி மட்டும்தால் அதுக்கு நிங்கள் ஏன் போல்லைத்துக்குரிங்க
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Empty Re: மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்”

Post by VIJAY Tue Aug 25, 2009 3:46 pm

இது உங்களுக்காக........


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Empty Re: மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்”

Post by kirupairajah Tue Aug 25, 2009 3:47 pm

கார்த்திகா சாரி தேவி
இது தமிழ் பெயரல்லவா?
இவர் மதம் மாறியவரா, அப்படியானால் பெயரையும் மாற்றுவார்களே


மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” Empty Re: மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்”

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum