புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
69 Posts - 40%
heezulia
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
3 Posts - 2%
manikavi
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
320 Posts - 50%
heezulia
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
22 Posts - 3%
prajai
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
3 Posts - 0%
Barushree
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
2 Posts - 0%
Guna.D
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Dec 30, 2010 11:01 am

நான் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன் என்று பிரபல சாமியார் நித்யானந்தா கூறியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நித்யானந்தா, 10 மாதங்களுக்குப் பின் புதன் கிழமையன்று தமிகழம் வந்தார்..

நித்யானந்தா சாமியாரின் 34ஆவது பிறந்தநாள் விழா நேற்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள நித்யானந்தா தியான பீடத்தில் நடந்தது. இதில் நித்யானந்தா கலந்துகொண்டு ஜீவன் முக்த சமுதாயம் செய்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரது உரையின் சாரம் வருமாறு:

33 ஆண்டுகளை முடித்து 34ஆவது ஆண்டில் காலெடுத்து வைத்துள்ளேன். கடந்த 10 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக பொதுமேடையில் ஏறி தமிழில் வாய் திறந்திருக்கிறேன்.

தங்கள் துறையில் இருப்பவர்களை தாக்குவது அரசியல். ஆனால் எந்த தவறும், வம்பும் செய்யாத நம்மை அழிக்க நினைப்பது ராட்சச தன்மை.

120 இடங்களில் நமது வழிபாட்டு தலங்கள் உள்ளன. அதில் தமிழ்நாட்டில் மட்டும்தான் 17 இடங்களில் வழிபாட்டு தலங்களை கொளுத்தி இருக்கிறார்கள், 7 இடங்களில் சன்னியாசிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

எல்லோருக்கும் இழைக்கப்பட்ட அநீதியை தமிழக முதல்வருக்கு எங்கள் உணர்வை உருக்கி கடிதமாக எழுதி வைத்துள்ளேன். அதில் உங்கள் கண்ணீர், வேதனை எழுதப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் எனது ரத்தத்தால் கையெழுத்து போட்டு அனுப்ப இருக்கிறேன். ஒரு லட்சம் பக்தர்களும் ரத்த கையெழுத்து போட்டும், ரத்தத்தால் கைநாட்டு வைத்தும் அனுப்புகிறோம்.

கோடிக் கணக்கில் பணம் கேட்டு மிரட்டப்பட்டேன். மிரட்டிய நபர்கள் யார் என்பதை கோர்ட்டில் தெரிவிப்பேன். அவர்களின் மிரட்டலுக்கு பணியவில்லை. அதனால் பக்தர்கள் மிரட்டப்பட்டு அவர்களிடம் இருந்து மிகப்பெரிய அளவில் பணம் பறிக்கப்பட்டது. அதற்கு போதிய ஆதாரம் இல்லாததால் அமைதிகாத்தோம். இதற்கு மேலும் சொல்லப்படாமல் இருந்தால் அது சொல்லாமலேயே அழிந்துவிடும் என்பதால் உலகின் முன் பகிர்ந்து கொள்கிறேன்.

மேற்கண்டவாறு நித்யானந்தா பேசினார். பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி:- டி.வி.யில் வெளியான சி.டி. உண்மையா, அதில் இருப்பது நீங்கள்தானே?

பதில்:- எனக்கும், அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவை சித்தரிக்கப்பட்டவை. நீதி மன்றத்தில் நான் நிரபராதி என்று நிரூபிப்பேன்.

கேள்வி:- உங்கள் படுக்கை அறையில் கேமரா வைத்தவருக்கும், உங்களுக்கும் என்ன உறவு முறை, என்ன கருத்து வேறுபாடு?

பதில்: அவர் எனது சீடராக இருந்தார். வேறுகாரணம் தெரியவில்லை.

கேள்வி:- ரஞ்சிதாவை பார்த்திருக்கிறீர்களா? ரஞ்சிதாவை உங்களுக்கு எவ்வளவு நாளாக தெரியும், அவரை நீங்கள் நேரில் சந்தித்திருக்கிறீர்களா?

பதில்:- ரஞ்சிதா எனது பக்தை. அவரை ஒரு வருடத்திற்கும் மேலாக தெரியும். அவர் ஆசிரமத்திற்கு வந்து சென்றுள்ளார்.

கேள்வி:- எதற்காக உங்களிடம் கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டினார்கள்?

பதில்:- சி.டி.யை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டார்கள். கெட்டபெயரை ஏற்படுத்தி, புகார் கொடுத்து சட்டரீதியாக மிரட்டுவோம் என்று கூறினார்கள்.

மேற்கண்டவாறு நித்யானந்தா கூறினார்.

இந்நேரம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 30, 2010 12:45 pm

நடக்கட்டும் ... பணம் கொடுத்தால் நீதியையும் விலைக்கு வாங்கலாம் ..




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 30, 2010 1:56 pm

நடத்துடா மகனே நடத்து
நீ உன் பணபைய திறந்து வை உன் பக்கம் தீர்ப்பு வரட்டும்.




நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Uநிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Dநிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Aநிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Yநிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Aநிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Sநிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Uநிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Dநிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Hநிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா A
samalfasi
samalfasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 20/12/2010

Postsamalfasi Thu Dec 30, 2010 5:30 pm

பண்ணுறதெல்லாம் பன்னீட்டு ......என்ன பண்ண போறீங்க ஸார் சாரி... ஐய்யா....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக