புதிய பதிவுகள்
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:06

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
67 Posts - 58%
heezulia
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
32 Posts - 28%
mohamed nizamudeen
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
67 Posts - 60%
heezulia
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
29 Posts - 26%
mohamed nizamudeen
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_m10நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 30 Dec 2010 - 12:31

நான் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன் என்று பிரபல சாமியார் நித்யானந்தா கூறியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நித்யானந்தா, 10 மாதங்களுக்குப் பின் புதன் கிழமையன்று தமிகழம் வந்தார்..

நித்யானந்தா சாமியாரின் 34ஆவது பிறந்தநாள் விழா நேற்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள நித்யானந்தா தியான பீடத்தில் நடந்தது. இதில் நித்யானந்தா கலந்துகொண்டு ஜீவன் முக்த சமுதாயம் செய்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரது உரையின் சாரம் வருமாறு:

33 ஆண்டுகளை முடித்து 34ஆவது ஆண்டில் காலெடுத்து வைத்துள்ளேன். கடந்த 10 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக பொதுமேடையில் ஏறி தமிழில் வாய் திறந்திருக்கிறேன்.

தங்கள் துறையில் இருப்பவர்களை தாக்குவது அரசியல். ஆனால் எந்த தவறும், வம்பும் செய்யாத நம்மை அழிக்க நினைப்பது ராட்சச தன்மை.

120 இடங்களில் நமது வழிபாட்டு தலங்கள் உள்ளன. அதில் தமிழ்நாட்டில் மட்டும்தான் 17 இடங்களில் வழிபாட்டு தலங்களை கொளுத்தி இருக்கிறார்கள், 7 இடங்களில் சன்னியாசிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

எல்லோருக்கும் இழைக்கப்பட்ட அநீதியை தமிழக முதல்வருக்கு எங்கள் உணர்வை உருக்கி கடிதமாக எழுதி வைத்துள்ளேன். அதில் உங்கள் கண்ணீர், வேதனை எழுதப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் எனது ரத்தத்தால் கையெழுத்து போட்டு அனுப்ப இருக்கிறேன். ஒரு லட்சம் பக்தர்களும் ரத்த கையெழுத்து போட்டும், ரத்தத்தால் கைநாட்டு வைத்தும் அனுப்புகிறோம்.

கோடிக் கணக்கில் பணம் கேட்டு மிரட்டப்பட்டேன். மிரட்டிய நபர்கள் யார் என்பதை கோர்ட்டில் தெரிவிப்பேன். அவர்களின் மிரட்டலுக்கு பணியவில்லை. அதனால் பக்தர்கள் மிரட்டப்பட்டு அவர்களிடம் இருந்து மிகப்பெரிய அளவில் பணம் பறிக்கப்பட்டது. அதற்கு போதிய ஆதாரம் இல்லாததால் அமைதிகாத்தோம். இதற்கு மேலும் சொல்லப்படாமல் இருந்தால் அது சொல்லாமலேயே அழிந்துவிடும் என்பதால் உலகின் முன் பகிர்ந்து கொள்கிறேன்.

மேற்கண்டவாறு நித்யானந்தா பேசினார். பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி:- டி.வி.யில் வெளியான சி.டி. உண்மையா, அதில் இருப்பது நீங்கள்தானே?

பதில்:- எனக்கும், அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவை சித்தரிக்கப்பட்டவை. நீதி மன்றத்தில் நான் நிரபராதி என்று நிரூபிப்பேன்.

கேள்வி:- உங்கள் படுக்கை அறையில் கேமரா வைத்தவருக்கும், உங்களுக்கும் என்ன உறவு முறை, என்ன கருத்து வேறுபாடு?

பதில்: அவர் எனது சீடராக இருந்தார். வேறுகாரணம் தெரியவில்லை.

கேள்வி:- ரஞ்சிதாவை பார்த்திருக்கிறீர்களா? ரஞ்சிதாவை உங்களுக்கு எவ்வளவு நாளாக தெரியும், அவரை நீங்கள் நேரில் சந்தித்திருக்கிறீர்களா?

பதில்:- ரஞ்சிதா எனது பக்தை. அவரை ஒரு வருடத்திற்கும் மேலாக தெரியும். அவர் ஆசிரமத்திற்கு வந்து சென்றுள்ளார்.

கேள்வி:- எதற்காக உங்களிடம் கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டினார்கள்?

பதில்:- சி.டி.யை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டார்கள். கெட்டபெயரை ஏற்படுத்தி, புகார் கொடுத்து சட்டரீதியாக மிரட்டுவோம் என்று கூறினார்கள்.

மேற்கண்டவாறு நித்யானந்தா கூறினார்.

இந்நேரம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu 30 Dec 2010 - 14:15

நடக்கட்டும் ... பணம் கொடுத்தால் நீதியையும் விலைக்கு வாங்கலாம் ..




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu 30 Dec 2010 - 15:26

நடத்துடா மகனே நடத்து
நீ உன் பணபைய திறந்து வை உன் பக்கம் தீர்ப்பு வரட்டும்.




நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Uநிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Dநிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Aநிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Yநிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Aநிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Sநிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Uநிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Dநிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா Hநிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா A
samalfasi
samalfasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 20/12/2010

Postsamalfasi Thu 30 Dec 2010 - 19:00

பண்ணுறதெல்லாம் பன்னீட்டு ......என்ன பண்ண போறீங்க ஸார் சாரி... ஐய்யா....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக