புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
மாமியாரான தாயவள் Poll_c10மாமியாரான தாயவள் Poll_m10மாமியாரான தாயவள் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாமியாரான தாயவள் Poll_c10மாமியாரான தாயவள் Poll_m10மாமியாரான தாயவள் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
மாமியாரான தாயவள் Poll_c10மாமியாரான தாயவள் Poll_m10மாமியாரான தாயவள் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
மாமியாரான தாயவள் Poll_c10மாமியாரான தாயவள் Poll_m10மாமியாரான தாயவள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாமியாரான தாயவள் Poll_c10மாமியாரான தாயவள் Poll_m10மாமியாரான தாயவள் Poll_c10 
21 Posts - 4%
prajai
மாமியாரான தாயவள் Poll_c10மாமியாரான தாயவள் Poll_m10மாமியாரான தாயவள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மாமியாரான தாயவள் Poll_c10மாமியாரான தாயவள் Poll_m10மாமியாரான தாயவள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மாமியாரான தாயவள் Poll_c10மாமியாரான தாயவள் Poll_m10மாமியாரான தாயவள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மாமியாரான தாயவள் Poll_c10மாமியாரான தாயவள் Poll_m10மாமியாரான தாயவள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மாமியாரான தாயவள் Poll_c10மாமியாரான தாயவள் Poll_m10மாமியாரான தாயவள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மாமியாரான தாயவள் Poll_c10மாமியாரான தாயவள் Poll_m10மாமியாரான தாயவள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமியாரான தாயவள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Dec 28, 2010 9:18 am

மாமியாரான தாயவள் Thumbnail
மாமியென்ற பந்தமும்
மருமகளென்ற சொந்தமும்
காலாகாலம் கைகலப்பில்
திருத்தம் கண்டிரா தொடர்கதையாய்

கணவனின் தாயவளை
என்தாய் போன்றவளென்று
நண்மை செய்துவிடின்
நலம் காணலாமதிகம்

புதிதாய் புகுந்தவீடேறி
புதுமையாய் காண்பவளை
குழந்தை வளர்ப்பதுபோல்
தாயாய் வழிகாட்டி நின்றால்
மகளாய் மாறி ஏந்தமாட்டாளா?

செல்வச் செழுப்பினிலோ
அடங்கிய ஆட்சியினிலோ வளர்ந்த
மாற்றான் முற்றத்து மலரவளை
கசங்கிடாது காத்திடத்தான் மாட்டீரோ...

மாமியாரென்ற தாயவளின்
கருத்தோடொத்திசைந்த மருமகளாய்
காவியம் படைத்துவிடு
கண்ணியம் பல பெற்றிடுவாய்

வீட்டுச் சந்தோசத்தின்
துருவங்களான உங்களின்
அணிசேர் ஐக்கியத்தில்
குதூகலந்தான் கிடைத்திடுமே...




நேசமுடன் ஹாசிம்
மாமியாரான தாயவள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Tue Dec 28, 2010 10:08 am

நன்றாக உள்ளது கவியே. தொடரட்டும் உங்கள் இனிய பணி.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 28, 2010 10:20 am

உண்மைதான் ஹாசிம் மாமியார் தாயாகவும்,மருமகள் மகளாகவும்
மாறிட்டா அந்த குடும்பத்தில் எந்த பிரச்சினையும் வர வழியே இல்லை
அருமையா இருக்கு உங்க கவிதை




மாமியாரான தாயவள் Uமாமியாரான தாயவள் Dமாமியாரான தாயவள் Aமாமியாரான தாயவள் Yமாமியாரான தாயவள் Aமாமியாரான தாயவள் Sமாமியாரான தாயவள் Uமாமியாரான தாயவள் Dமாமியாரான தாயவள் Hமாமியாரான தாயவள் A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 28, 2010 1:14 pm

மாமியார் தாயாக மாறினால் மகிழ்ச்சியே, அதே நேரம் அந்த மருமகள் மகளாக மாறுவாரா என்பதைப் பொறுத்தே அங்கு அந்த பந்தம் நிர்ணயிக்கப்படுகிறது!



மாமியாரான தாயவள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Dec 28, 2010 1:32 pm

Ganesh1 wrote:நன்றாக உள்ளது கவியே. தொடரட்டும் உங்கள் இனிய பணி.

மிக்க நன்றி தோழரே



நேசமுடன் ஹாசிம்
மாமியாரான தாயவள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Dec 28, 2010 1:50 pm

படிப்பதற்கு மிகவும் நன்றா உள்ளது இதுவே நடந்தால் இப்படியே இருந்தால் இன்னும் நன்றாக நடக்கும் வாழ்த்துக்கள்!



மாமியாரான தாயவள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Tue Dec 28, 2010 1:58 pm

ஹாசிம் wrote:
Ganesh1 wrote:நன்றாக உள்ளது கவியே. தொடரட்டும் உங்கள் இனிய பணி.

மிக்க நன்றி தோழரே


மாமியாரான தாயவள் 678642 மாமியாரான தாயவள் 154550

arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Tue Dec 28, 2010 2:02 pm

நன்றானா கவியே அழகான வரிகள் உங்கள் கவியே தொடரட்டும் ............ஹாசிம்...... மாமியாரான தாயவள் 154550

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Dec 29, 2010 9:22 am

சிவா wrote:மாமியார் தாயாக மாறினால் மகிழ்ச்சியே, அதே நேரம் அந்த மருமகள் மகளாக மாறுவாரா என்பதைப் பொறுத்தே அங்கு அந்த பந்தம் நிர்ணயிக்கப்படுகிறது!

உண்மைதான் அண்ணா இருவரும் மாறுவதில்தான் வெற்றி இருக்கிறது

நன்றி



நேசமுடன் ஹாசிம்
மாமியாரான தாயவள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Dec 29, 2010 2:02 pm

அருமையான கவிதை வரிகள் ரொம்ப நாளைக்கப்புறம் ஹாசிம் கவிதைத்திரி பக்கம் வந்திருக்கிறேன்...

தாய் தாய் தான் எங்க இருந்தாலும் சரி....
பிள்ளையை கட்டி கொடுப்பதால் மாமியார் என்று சொன்னாலும் நம் தாயிடம் இருப்பது போல் அதே பாசமும் அன்பும் வைத்து வயதானவர்கள் தானே என்று கொஞ்சம் விட்டுக்கொடுத்து அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டு... அம்மா திட்டினால் நல்லதுக்கு தான் என்று எடுத்துக்கொள்ளும் பெண்கள் மாமியார் திட்டினாலும் நல்லதுக்கு தான் என்று எடுத்துக்கொண்டு அமைதியாக இருந்துவிட்டாலே மாமியாரிடம் 100 மதிப்பெண் பெற்ற மாதிரி தான்.....

நான் அன்புடன் இருந்து மகளாக நடந்துக்கொண்டால் மாமியாரும் தாயைப்போல நம்மேல் அன்பாய் இருப்பர் என்ற அருமையான அழகான மென்மையான வரிகளால் எப்போதும் போல் என் மனம் நிறைத்த கவிதையை தந்த அன்பு தம்பி ஹாசிமுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்பா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மாமியாரான தாயவள் 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக