புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்பழிப்பில் ஈடுபட்ட அமைச்சர் யார்?
Page 1 of 1 •
“கற்பழிப்பில் ஈடுபட்ட அமைச்சர்” யார்? அவரை நீக்குக..
“இல்லையேல் மக்கள் பலவாறு ஊகிக்கத் தொடங்கிவிடுவார்கள். அதன் விளைவாக தேவையில்லாமல் நல்ல அமைச்சர்களுக்கும் கெட்ட பெயர் வந்துசேரும். அவர்மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை போலீசிடம் விட்டுவிட வேண்டும்.”
அமைச்சரவை கற்பழிப்பை மூடிமறைத்தது அழிவுக்கு அறிகுறி
ரூபி ஸ்டார்: ஒரு மூத்த அமைச்சர் தம் பணிப்பெண்ணிடம் பாலியல் வல்லுறவு கொண்டார் என்பது ஒரு கடுமையான குற்றச்சாட்டாகும். நம் பிரியத்துக்குரிய பிரதமர் இதன்மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். மூத்த அமைச்சரே, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
அலென் கோ: அந்த மூத்த அமைச்சர், டாக்டர் சுவா சொய் லெக் போல், தைரியமாக முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொள்வாரா? அது ஐந்தாவது பிரதமர் அப்துல்லா அஹமட் படாவியின் காலத்தில் நடந்த கதை. வெளியில் தெரியாமல் மூடி மறைக்கப்பட்டது.
அதனால்தான் அந்த ஐந்தாவது பிரதமரை மலேசியப் பிரதமர்களிலேயே திறமைக்குறைவானவர் என்று நம் நான்காவது பிரதமர் குறை சொன்னார் போலும். இணையத்தளத்தில் வெளிவந்த இச்செய்தி பற்றி ஆறாவது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் என்ன சொல்கிறார்?
லூயிஸ்:என்ன பெரிய வீரதீர செயலைச் செய்துவிட்டார் சுவா சொய் லெக். அவரது செயலைத்தான் டிவிடிகள் வெளிச்சம்போட்டுக் காண்பித்துக் கொடுத்து விட்டனவே. அவரால் மறுக்க முடியாது போய்விட்டது.
ஒப்புக்கொண்டார். அப்படி ஒப்புக்கொண்டதை ஒரு பெரிய செயலாக நான் கருதவில்லை.
அப்படி அவர் ஒப்புக்கொள்ளாதிருந்தால் அரசாங்கமே அதை மூடி மறைத்திருக்கும். இப்போது அமைச்சர் ஒருவர் பணிப்பெண்ணைக் கற்பழித்த விவகாரத்தை நஜிப் அம்பலப்படுத்துவார் என்றா நினைக்கிறீர்கள்? மாட்டார். அம்னோவின் வழக்கம் இதுதானே. அதன் உறுப்பினர்களிடம் எத்தனையோ ஊழல்கள். அவையெல்லாம் வெளியே தெரிந்தால் அம்னோவே கவிழ்ந்து விடும்.
டைடன்: இந்தக் கூற்றுகள் உண்மையென்றால், நஜிப் குறிப்பிட்ட அமைச்சர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், இது ஒரு “தீராத தலைவலி”யாக இருந்துகொண்டு எதிர்வரும் இடைத்தேர்தலிலும் அதன்பின்னர் 13-வது பொதுத் தேர்தலிலும் உறுத்திக்கொண்டே இருக்கும்.
அஹ்மட்: இச்செய்தி உண்மையென்றால், அந்த அமைச்சர் யார் என்பதை அறிவித்து அவர்மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மக்கள் பலவாறு ஊகிக்கத் தொடங்கிவிடுவார்கள்.அதன் விளைவாக தேவையில்லாமல் நல்ல அமைச்சர்களுக்கும் கெட்ட பெயர் வந்துசேரும். அவர்மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை போலீசிடம் விட்டுவிட வேண்டும்.
மஇகா அதன் அதன் தலைவர்களுக்கு எச்சரிக்கை: திருந்துங்கள் இல்லையே மூட்டை கட்டுங்கள்
கேஎஸ்என்: அட, மஇகாவிடம் இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஏன் மஇகா 30 ஆண்டுகளுக்குமுன் இதை நினைத்துப்பார்க்கவில்லை. அப்போதே இதைச் சொல்லியிருந்தால் ச.சாமிவேலு மூட்டையைக் கட்டிக்கொண்டு புறப்பட்டிருப்பார் அல்லவா. இப்போது இருப்பவர்கள் இருந்தாலும்,போனாலும் கட்சியில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
ஜி.பழனிவேல் கூறுகிறார், மஇகாவினர் களத்தில் இறங்கி மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கண்டறிய வேண்டும், அப்போதுதான் இழந்த ஆதரவைத் திரும்பப் பெற முடியும் என்று. மஇகா தலைவர் என்ற முறையில் இந்தியர்களின் பிரச்னைகள் என்னவென்பது உங்களுக்குத் தெரியாதா? வேலையில்லை, படிப்புவசதி இல்லை, தொழில்திறன் இல்லை, வணிகத்தில் ஈடுபட வாய்ப்பு இல்லை, ஆதரிப்பாரில்லை, அரசாங்கம் உள்பட, யாரும் அவர்களுக்கு வேலை கொடுக்க விரும்புவதுமில்லை.
அவர்களின் இந்நிலைக்குக் காரணம் அம்னோ-பிஎன் அரசுதான். அவர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்நோக்கும் தொல்லைகளை அறிவீர்களா நீங்கள்? அவர்களுக்கு அரசைத் தவிர வேறு யாரும் உதவ முடியாது.
அனாமதேயம்: உண்மை என்னான்ன, தோட்டப்புறங்களில் வாழும் இந்தியர்கள் இணையம் என்னும் மாற்று ஊடகம் பற்றி அறியமாட்டார்கள். அவர்கள் படிப்படியாக இப்போது மஇகா பக்கமாகச் செல்லத் தொடங்யிருக்கிறார்கள். பக்காத்தான் ரக்யாட் இதைக் கவனிக்க வேண்டும்.
இந்தியர்கள் சீனர்களைப் போல் அல்லர். உலு சிலாங்கூரில் நஜிப் செய்தது போல் ஆலயம் கட்ட 10 ஏக்கர் நிலம் கொடுத்தால் போதும். 50 ஆண்டுகளாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததையும் ஏமாற்றப்பட்டதையும் மறந்து மஇகாவையும் பிஎன்னையும் ஆதரிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
மலேசியாஇன்று!
“இல்லையேல் மக்கள் பலவாறு ஊகிக்கத் தொடங்கிவிடுவார்கள். அதன் விளைவாக தேவையில்லாமல் நல்ல அமைச்சர்களுக்கும் கெட்ட பெயர் வந்துசேரும். அவர்மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை போலீசிடம் விட்டுவிட வேண்டும்.”
அமைச்சரவை கற்பழிப்பை மூடிமறைத்தது அழிவுக்கு அறிகுறி
ரூபி ஸ்டார்: ஒரு மூத்த அமைச்சர் தம் பணிப்பெண்ணிடம் பாலியல் வல்லுறவு கொண்டார் என்பது ஒரு கடுமையான குற்றச்சாட்டாகும். நம் பிரியத்துக்குரிய பிரதமர் இதன்மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். மூத்த அமைச்சரே, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
அலென் கோ: அந்த மூத்த அமைச்சர், டாக்டர் சுவா சொய் லெக் போல், தைரியமாக முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொள்வாரா? அது ஐந்தாவது பிரதமர் அப்துல்லா அஹமட் படாவியின் காலத்தில் நடந்த கதை. வெளியில் தெரியாமல் மூடி மறைக்கப்பட்டது.
அதனால்தான் அந்த ஐந்தாவது பிரதமரை மலேசியப் பிரதமர்களிலேயே திறமைக்குறைவானவர் என்று நம் நான்காவது பிரதமர் குறை சொன்னார் போலும். இணையத்தளத்தில் வெளிவந்த இச்செய்தி பற்றி ஆறாவது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் என்ன சொல்கிறார்?
லூயிஸ்:என்ன பெரிய வீரதீர செயலைச் செய்துவிட்டார் சுவா சொய் லெக். அவரது செயலைத்தான் டிவிடிகள் வெளிச்சம்போட்டுக் காண்பித்துக் கொடுத்து விட்டனவே. அவரால் மறுக்க முடியாது போய்விட்டது.
ஒப்புக்கொண்டார். அப்படி ஒப்புக்கொண்டதை ஒரு பெரிய செயலாக நான் கருதவில்லை.
அப்படி அவர் ஒப்புக்கொள்ளாதிருந்தால் அரசாங்கமே அதை மூடி மறைத்திருக்கும். இப்போது அமைச்சர் ஒருவர் பணிப்பெண்ணைக் கற்பழித்த விவகாரத்தை நஜிப் அம்பலப்படுத்துவார் என்றா நினைக்கிறீர்கள்? மாட்டார். அம்னோவின் வழக்கம் இதுதானே. அதன் உறுப்பினர்களிடம் எத்தனையோ ஊழல்கள். அவையெல்லாம் வெளியே தெரிந்தால் அம்னோவே கவிழ்ந்து விடும்.
டைடன்: இந்தக் கூற்றுகள் உண்மையென்றால், நஜிப் குறிப்பிட்ட அமைச்சர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், இது ஒரு “தீராத தலைவலி”யாக இருந்துகொண்டு எதிர்வரும் இடைத்தேர்தலிலும் அதன்பின்னர் 13-வது பொதுத் தேர்தலிலும் உறுத்திக்கொண்டே இருக்கும்.
அஹ்மட்: இச்செய்தி உண்மையென்றால், அந்த அமைச்சர் யார் என்பதை அறிவித்து அவர்மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மக்கள் பலவாறு ஊகிக்கத் தொடங்கிவிடுவார்கள்.அதன் விளைவாக தேவையில்லாமல் நல்ல அமைச்சர்களுக்கும் கெட்ட பெயர் வந்துசேரும். அவர்மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை போலீசிடம் விட்டுவிட வேண்டும்.
மஇகா அதன் அதன் தலைவர்களுக்கு எச்சரிக்கை: திருந்துங்கள் இல்லையே மூட்டை கட்டுங்கள்
கேஎஸ்என்: அட, மஇகாவிடம் இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஏன் மஇகா 30 ஆண்டுகளுக்குமுன் இதை நினைத்துப்பார்க்கவில்லை. அப்போதே இதைச் சொல்லியிருந்தால் ச.சாமிவேலு மூட்டையைக் கட்டிக்கொண்டு புறப்பட்டிருப்பார் அல்லவா. இப்போது இருப்பவர்கள் இருந்தாலும்,போனாலும் கட்சியில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
ஜி.பழனிவேல் கூறுகிறார், மஇகாவினர் களத்தில் இறங்கி மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கண்டறிய வேண்டும், அப்போதுதான் இழந்த ஆதரவைத் திரும்பப் பெற முடியும் என்று. மஇகா தலைவர் என்ற முறையில் இந்தியர்களின் பிரச்னைகள் என்னவென்பது உங்களுக்குத் தெரியாதா? வேலையில்லை, படிப்புவசதி இல்லை, தொழில்திறன் இல்லை, வணிகத்தில் ஈடுபட வாய்ப்பு இல்லை, ஆதரிப்பாரில்லை, அரசாங்கம் உள்பட, யாரும் அவர்களுக்கு வேலை கொடுக்க விரும்புவதுமில்லை.
அவர்களின் இந்நிலைக்குக் காரணம் அம்னோ-பிஎன் அரசுதான். அவர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்நோக்கும் தொல்லைகளை அறிவீர்களா நீங்கள்? அவர்களுக்கு அரசைத் தவிர வேறு யாரும் உதவ முடியாது.
அனாமதேயம்: உண்மை என்னான்ன, தோட்டப்புறங்களில் வாழும் இந்தியர்கள் இணையம் என்னும் மாற்று ஊடகம் பற்றி அறியமாட்டார்கள். அவர்கள் படிப்படியாக இப்போது மஇகா பக்கமாகச் செல்லத் தொடங்யிருக்கிறார்கள். பக்காத்தான் ரக்யாட் இதைக் கவனிக்க வேண்டும்.
இந்தியர்கள் சீனர்களைப் போல் அல்லர். உலு சிலாங்கூரில் நஜிப் செய்தது போல் ஆலயம் கட்ட 10 ஏக்கர் நிலம் கொடுத்தால் போதும். 50 ஆண்டுகளாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததையும் ஏமாற்றப்பட்டதையும் மறந்து மஇகாவையும் பிஎன்னையும் ஆதரிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
மலேசியாஇன்று!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கற்பழிப்பில் ஈடுபட்ட அமைச்சர் யார்? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வேணு wrote:கட்பழிப்பில் ஈடுபட்ட அமைச்சர் யாரா?
பட்டியல் தந்தால் ஈகரை சர்வரை நீங்கள் மாற்ற வேண்டியிருக்குமே ......
பரவாயில்லையா ????????
விக்கிலீக்ஸ் படும் பாடு போதும் ஈகரையுமா? தாங்காது வேணு!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கற்பழிப்பில் ஈடுபட்ட அமைச்சர் யார்? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஆள்கடத்தல், கற்பழிப்பில் ஈடுபட்ட 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை
» டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்)
» அடுத்த சட்ட அமைச்சர் யார்?
» அமைச்சர் மைத்திரிபாலாவின் கூட்டத்தில் கைத்துப்பாக்கி, குறி வைத்தது யார்?
» காங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார்.
» டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்)
» அடுத்த சட்ட அமைச்சர் யார்?
» அமைச்சர் மைத்திரிபாலாவின் கூட்டத்தில் கைத்துப்பாக்கி, குறி வைத்தது யார்?
» காங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|