புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm
» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm
» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm
by heezulia Yesterday at 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm
» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm
» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Barushree |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
Jenila |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாவரும் கேளீரோ?
Page 1 of 1 •
- Ganesh1பண்பாளர்
- பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010
இப்போது ஓய்ந்து விட்டதா
ஒப்பற்ற தாய்ப் பாசம்?
- குப்பைத் தொட்டியில் குழந்தை-
ஒப்பற்ற தாய்ப் பாசம்?
- குப்பைத் தொட்டியில் குழந்தை-
- Ganesh1பண்பாளர்
- பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010
Kaa Na Kalyanasundaram wrote:ஓய்ந்துவிட்ட தாய்ப்பாசத்தின்
எதிரொலியாய்....
குப்பைத்தொட்டி குழந்தை!
......இது எப்படி இருக்கு கணேஷ்?
இதுவும் நல்லா இருக்கு கல்யாண்.
எதுகை, மொனையொடு நான் எழுதி இருன்தேன்.
பதியும் கருத்தின் மாற்றத்தில்...
- Ganesh1பண்பாளர்
- பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010
![யாவரும் கேளீரோ? 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
இரண்டும் சேர்ந்து சொன்ன கருத்து ஒன்று அது அருமை நன்றி!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![யாவரும் கேளீரோ? Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Ganesh1பண்பாளர்
- பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010
அப்புகுட்டி wrote:இரண்டும் சேர்ந்து சொன்ன கருத்து ஒன்று அது அருமை நன்றி!
தங்களது கருத்து கணிப்பு அருமை
![யாவரும் கேளீரோ? 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![யாவரும் கேளீரோ? 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![யாவரும் கேளீரோ? 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![யாவரும் கேளீரோ? 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
எனது சில கருத்துகள். மனம் வருந்தற்க.
1. குறுங்கவிதை அதாவது ஹைக்கூவுக்கு எதுகைமோனை தேவை இல்லை.
2. நீங்கள் சொன்னவரிகளில் எதுகை இருக்கிறது. மோனை மருந்துக்குக் கூட இல்லை.
3. ஹைக்கூ எழுதுவதற்கு தனித் திறமை வேண்டும்.. மூன்றுவரிக்கவிதைகள் எல்லாம் ஹைக்கூ ஆகிவிடாது...!
4. சொல்ல வந்த் கருத்தை கவிதையில் தான் சொல்லவேண்டும் என்று நினைத்தால் நமக்கு கைவந்த கவிதையாக புதுக்கவிதையை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். வீணான முயற்சிகளால் நம் அறியாமை பளிச்செனப் புலப்பட்டு விடும்.
5. ஈகரை விதிமுறைகளில் ஒன்று கவிதை என்ற பெயரில் ஓரிரு வரிகளுக்காகத் தனித் திரி தொடங்குதல் கூடாது. சிறுகவிதைகள் பதிவதெனில் ஒரு பொதுவான திரியில் எல்லாக் கவிதைகளையும் பகிரலாம்.
6. எண்ணற்ற அனாவசிய திரிகள் குவிந்தால் ஈகரையின் அணுகுதல் ( அக்செஸ்) குறைந்துவிடும்..
இவற்றினை மனதில் வைக்க வேண்டிக்கொள்கிறேன்...!
1. குறுங்கவிதை அதாவது ஹைக்கூவுக்கு எதுகைமோனை தேவை இல்லை.
2. நீங்கள் சொன்னவரிகளில் எதுகை இருக்கிறது. மோனை மருந்துக்குக் கூட இல்லை.
3. ஹைக்கூ எழுதுவதற்கு தனித் திறமை வேண்டும்.. மூன்றுவரிக்கவிதைகள் எல்லாம் ஹைக்கூ ஆகிவிடாது...!
4. சொல்ல வந்த் கருத்தை கவிதையில் தான் சொல்லவேண்டும் என்று நினைத்தால் நமக்கு கைவந்த கவிதையாக புதுக்கவிதையை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். வீணான முயற்சிகளால் நம் அறியாமை பளிச்செனப் புலப்பட்டு விடும்.
5. ஈகரை விதிமுறைகளில் ஒன்று கவிதை என்ற பெயரில் ஓரிரு வரிகளுக்காகத் தனித் திரி தொடங்குதல் கூடாது. சிறுகவிதைகள் பதிவதெனில் ஒரு பொதுவான திரியில் எல்லாக் கவிதைகளையும் பகிரலாம்.
6. எண்ணற்ற அனாவசிய திரிகள் குவிந்தால் ஈகரையின் அணுகுதல் ( அக்செஸ்) குறைந்துவிடும்..
இவற்றினை மனதில் வைக்க வேண்டிக்கொள்கிறேன்...!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இன்னுமொரு உபரிச் செய்தி:
யாதும் ஊரே யாவரும் கேளிர்... இந்த வரிக்கு சரியான பொருள் :
யாதும் நமக்குப் பொதுவான ஊரே... யாவரும் நமது உறவினர்களே...என்பது தான்.
கேளிர் என்பதற்கு உறவினர் என்று தான் பொருள். பெரும்பாலோர் அதைக் கேட்பீராக என்னும் பொருளில் கையாள்கிறார்கள். அது தவறு...!
![avatar](https://i.servimg.com/u/f85/13/02/10/42/eegara13.jpg)
யாதும் ஊரே யாவரும் கேளிர்... இந்த வரிக்கு சரியான பொருள் :
யாதும் நமக்குப் பொதுவான ஊரே... யாவரும் நமது உறவினர்களே...என்பது தான்.
கேளிர் என்பதற்கு உறவினர் என்று தான் பொருள். பெரும்பாலோர் அதைக் கேட்பீராக என்னும் பொருளில் கையாள்கிறார்கள். அது தவறு...!
![avatar](https://i.servimg.com/u/f85/13/02/10/42/eegara13.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Ganesh1பண்பாளர்
- பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010
கலை wrote:எனது சில கருத்துகள். மனம் வருந்தற்க.
1. குறுங்கவிதை அதாவது ஹைக்கூவுக்கு எதுகைமோனை தேவை இல்லை.
2. நீங்கள் சொன்னவரிகளில் எதுகை இருக்கிறது. மோனை மருந்துக்குக் கூட இல்லை.
3. ஹைக்கூ எழுதுவதற்கு தனித் திறமை வேண்டும்.. மூன்றுவரிக்கவிதைகள் எல்லாம் ஹைக்கூ ஆகிவிடாது...!
4. சொல்ல வந்த கருத்தை கவிதையில் தான் சொல்லவேண்டும் என்று நினைத்தால் நமக்கு கைவந்த கவிதையாக புதுக்கவிதையை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். வீணான முயற்சிகளால் நம் அறியாமை பளிச்செனப் புலப்பட்டு விடும்.
5. ஈகரை விதிமுறைகளில் ஒன்று கவிதை என்ற பெயரில் ஓரிரு வரிகளுக்காகத் தனித் திரி தொடங்குதல் கூடாது. சிறுகவிதைகள் பதிவதெனில் ஒரு பொதுவான திரியில் எல்லாக் கவிதைகளையும் பகிரலாம்.
6. எண்ணற்ற அனாவசிய திரிகள் குவிந்தால் ஈகரையின் அணுகுதல் ( அக்செஸ்) குறைந்துவிடும்..
இவற்றினை மனதில் வைக்க வேண்டிக்கொள்கிறேன்...!
கலை அவர்களின் கருத்திற்கு நன்றிகள்.
எதுகை, மோனை என்று சொல் வழக்காய்ச் சொன்னேன். மோனை என்பது அழகு என்ற பொருளில் கையாண்டேன், இலை மறை, காயாய்.
மூன்று வரி கவிதைகள் இங்கு முற்றிலுமாக, தனித் தனி திரிகளாக திரிகின்றன(படம் போட்டால் மட்டும் விதி விலக்கோ??).
புதுக் கவிதை, காதல் கவிதை என்ற பெயரில் என்னென்னவோ எல்லோரும் எழுதி விடுகிறார்கள், அதுவும் ஈகரையில் எங்கும் உலவுகின்றன. பரிசுகளும் பெறுகின்றன !!!
இங்கு வரி வரியாய் கருத்து, இலக்கண , எழுத்து பிழையோடு மரபு கவிதை என எது வேண்டுமானாலும் எழுதி பரிசு பெறலாம். கலைத் திறமைகள் அலசப் படுகின்றனவே !!!
எனவே நான் எழுதியதில் தவறு ஏதும் இல்லை தலைமை கவியே ! இப்படியெல்லாம் கருத்து வரும் என்று தெரியாமல் இருந்தது எனது அறியாமையே, வெட்கி தலை குனிகின்றேன்.
இந்த இடுகை தூக்கி எறியப் படும், என்னோடு என்பதும் எனக்கு தெரியும்.
- Ganesh1பண்பாளர்
- பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010
இதற்கு இரு பொருள் உண்டு. (யாதுவ்ம் ஊரே , யாவரும் கேளீர்)கலை wrote:இன்னுமொரு உபரிச் செய்தி:
யாதும் ஊரே யாவரும் கேளிர்... இந்த வரிக்கு சரியான பொருள் :
யாதும் நமக்குப் பொதுவான ஊரே... யாவரும் நமது உறவினர்களே...என்பது தான்.
கேளிர் என்பதற்கு உறவினர் என்று தான் பொருள். பெரும்பாலோர் அதைக் கேட்பீராக என்னும் பொருளில் கையாள்கிறார்கள். அது தவறு...!
நீங்கள் கூறிய பொருள், உலகறிந்த செய்தியே. எனவே சிலேடையாய் - அநாதை குழந்தைக்கு யாவரும் உறவினரே என்ற பொருளில் தலைப்பை வைத்தேன். கண்ணோட்டம் கருத்தோடு சென்றால் நல்லது. !!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|