புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வைகுந்தவாசா போற்றி!
Page 1 of 1 •
தொடர்பு: http://new.vikatan.com/article.php?aid=544&sid=17&mid=5
மும்மூர்த்திகளான ஈஸ்வரன், திருமால், பிரம்மா ஆகியோர் அந்தத் தலத்தின் மேன்மையைக் காண வருகை புரிந்தனர். அதையறிந்த மகரிஷி களும், தேவர்களும் கடவுளரைத் தரிசிக்க, அந்த ஒப்பற்றத் திருத்தலத்துக்கு வந்தனர். இத்தனைப் பெருமைகளையும் ஒருங்கே பெற்ற தலம்... காஞ்சியம்பதி எனப் போற்றப்படும் காஞ்சிபுரம்!
இறைவனைத் தரிசிப்பதற்காக எல்லோரும் வந்திருக்க, தவத்தில் மூழ்கியிருந்த பரத்வாஜ முனிவர் மட்டும் வரவில்லை. இதில் கோபமுற்ற சிவனார் ரம்பா, ஊர்வசி ஆகியோரை அனுப்பி, முனிவரின் தவத்தைக் கலைத்தார். அப்போது, முனிவருக்கு ஏற்பட்ட சபலத்தால் பிறந்த குழந்தைக்குப் பரமேஸ்வரன் எனும் திருநாமம் சூட்டினர். திருமாலின் பேரருளால், பரமேஸ்வரன் மன்னனானான். பிறகு, அவனுக்கு வைகுண்ட பதவியையும் அளித்து அருளியதால், பெருமாள் குடிகொண்டிருக்கும் தலம், பரமேஸ்வர விண்ணகரம் எனப்பட்டது. அவருக்கு ஸ்ரீவைகுண்டபெருமாள் எனும் திருநாமம் உண்டானது!
108 திவ்விய தேசங்களில், காஞ்சி ஸ்ரீவைகுண்ட வாசப் பெருமாள் கோயிலும் ஒன்று. திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்யப் பெற்ற இந்தத் திருக்கோயில், காஞ்சிபுரம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் (பேருந்து நிலையத்துக்கு அருகில்) உள்ளது. பல்லவர் கால கட்டுமானத்துடன் திகழும் இந்த ஆலயம், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலும், அறநிலையத் துறையின் கீழும் உள்ளது.
பிரமாண்டமான மண்டபங்களும், அவற்றின் தூண் சிற்பங்களும் மிக அழகு! சுற்றுச் சுவர்களில் சிற்பங்களாகத் திகழும் மன்னர்கள் 18 பேரின் பட்டாபிஷேகக் காட்சிகள் அற்புதம்!
மூன்று அடுக்குகளாகத் திகழும் முகுந்த விமானத் தின் மேல் தளத்தில் நின்றகோலத்திலும், 2-ஆம் தளத்தில் ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக சயனக் கோலத்தில் ஸ்ரீரங்கநாதராகவும், கீழ் தளத்தில் வீற்றிருந்த கோலத்தில் ஸ்ரீவைகுண்டபெருமாளாகவும் அருள்கிறார் ஸ்வாமி. தாயார்- ஸ்ரீவைகுந்தவல்லி.
''2-வது தளத்தில் அருளும் பெருமாள், வடக்கே தலை வைத்தும் தெற்கே கால் நீட்டியும் சயனித் திருப்பது விசேஷ அம்சம்'' என்று சிலிர்ப்புடன் சொல்கிறார் கோயில் பட்டாச்சார்யர் தேவ ராஜன். இந்தப் பெருமாளை மாத ஏகாதசி தினங்களில் தரிசிக்கலாம் (மேல் தளத்துக்குச் செல்ல தற்போது வழிகள் இல்லை).
மூலவரின் திருநாமம் ஸ்ரீவைகுண்ட பெருமாள் என்றாலும் இங்கு சொர்க்க வாசல் கிடையாது; பரமபத வாசல் மட்டுமே உண்டு. எனவே, பெருமாளுக்கு, ஸ்ரீபரமபதநாதன் என்றும் ஓர் திருநாமம் உண்டாம். இங்கே, வைகுண்ட ஏகாதசி நன்னாளில் ஸ்ரீவைகுண்டபெருமாள், ஸ்ரீஉலகளந்த பெருமாள், ஸ்ரீபவளவண்ணப் பெருமாள், ஸ்ரீபாண்டவதூத பெருமாள், ஸ்ரீபச்சைவண்ணப் பெருமாள் ஆகியோர் ராஜ வீதியில், ஒருசேரக் காட்சி தருவதைத் தரிசித்தால், 'இதைவிட சொர்க்கம் வேறென்ன?’ என்று பூரித்துப் போவார்கள் பக்தர்கள். எனவே, இந்த நாளில், லட்சக்கணக்கானோர் திரண்டு வருவர். அதேபோல், வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீவைகுந்தவல்லித் தாயாருக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தித்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை!
மார்கழியில், சர்க்கரைப் பொங்கல் அல்லது புளியோதரை நைவேத்தியம் செய்து பெருமாளை மனதாரப் பிரார்த்தித்தால், நினைத்த காரியங்கள் யாவும் விரைவில் நிறைவேறிவிடும் என்கின்றனர் காஞ்சிபுரம் மக்கள்.
[img][/img]
மும்மூர்த்திகளான ஈஸ்வரன், திருமால், பிரம்மா ஆகியோர் அந்தத் தலத்தின் மேன்மையைக் காண வருகை புரிந்தனர். அதையறிந்த மகரிஷி களும், தேவர்களும் கடவுளரைத் தரிசிக்க, அந்த ஒப்பற்றத் திருத்தலத்துக்கு வந்தனர். இத்தனைப் பெருமைகளையும் ஒருங்கே பெற்ற தலம்... காஞ்சியம்பதி எனப் போற்றப்படும் காஞ்சிபுரம்!
இறைவனைத் தரிசிப்பதற்காக எல்லோரும் வந்திருக்க, தவத்தில் மூழ்கியிருந்த பரத்வாஜ முனிவர் மட்டும் வரவில்லை. இதில் கோபமுற்ற சிவனார் ரம்பா, ஊர்வசி ஆகியோரை அனுப்பி, முனிவரின் தவத்தைக் கலைத்தார். அப்போது, முனிவருக்கு ஏற்பட்ட சபலத்தால் பிறந்த குழந்தைக்குப் பரமேஸ்வரன் எனும் திருநாமம் சூட்டினர். திருமாலின் பேரருளால், பரமேஸ்வரன் மன்னனானான். பிறகு, அவனுக்கு வைகுண்ட பதவியையும் அளித்து அருளியதால், பெருமாள் குடிகொண்டிருக்கும் தலம், பரமேஸ்வர விண்ணகரம் எனப்பட்டது. அவருக்கு ஸ்ரீவைகுண்டபெருமாள் எனும் திருநாமம் உண்டானது!
108 திவ்விய தேசங்களில், காஞ்சி ஸ்ரீவைகுண்ட வாசப் பெருமாள் கோயிலும் ஒன்று. திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்யப் பெற்ற இந்தத் திருக்கோயில், காஞ்சிபுரம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் (பேருந்து நிலையத்துக்கு அருகில்) உள்ளது. பல்லவர் கால கட்டுமானத்துடன் திகழும் இந்த ஆலயம், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலும், அறநிலையத் துறையின் கீழும் உள்ளது.
பிரமாண்டமான மண்டபங்களும், அவற்றின் தூண் சிற்பங்களும் மிக அழகு! சுற்றுச் சுவர்களில் சிற்பங்களாகத் திகழும் மன்னர்கள் 18 பேரின் பட்டாபிஷேகக் காட்சிகள் அற்புதம்!
மூன்று அடுக்குகளாகத் திகழும் முகுந்த விமானத் தின் மேல் தளத்தில் நின்றகோலத்திலும், 2-ஆம் தளத்தில் ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக சயனக் கோலத்தில் ஸ்ரீரங்கநாதராகவும், கீழ் தளத்தில் வீற்றிருந்த கோலத்தில் ஸ்ரீவைகுண்டபெருமாளாகவும் அருள்கிறார் ஸ்வாமி. தாயார்- ஸ்ரீவைகுந்தவல்லி.
''2-வது தளத்தில் அருளும் பெருமாள், வடக்கே தலை வைத்தும் தெற்கே கால் நீட்டியும் சயனித் திருப்பது விசேஷ அம்சம்'' என்று சிலிர்ப்புடன் சொல்கிறார் கோயில் பட்டாச்சார்யர் தேவ ராஜன். இந்தப் பெருமாளை மாத ஏகாதசி தினங்களில் தரிசிக்கலாம் (மேல் தளத்துக்குச் செல்ல தற்போது வழிகள் இல்லை).
மூலவரின் திருநாமம் ஸ்ரீவைகுண்ட பெருமாள் என்றாலும் இங்கு சொர்க்க வாசல் கிடையாது; பரமபத வாசல் மட்டுமே உண்டு. எனவே, பெருமாளுக்கு, ஸ்ரீபரமபதநாதன் என்றும் ஓர் திருநாமம் உண்டாம். இங்கே, வைகுண்ட ஏகாதசி நன்னாளில் ஸ்ரீவைகுண்டபெருமாள், ஸ்ரீஉலகளந்த பெருமாள், ஸ்ரீபவளவண்ணப் பெருமாள், ஸ்ரீபாண்டவதூத பெருமாள், ஸ்ரீபச்சைவண்ணப் பெருமாள் ஆகியோர் ராஜ வீதியில், ஒருசேரக் காட்சி தருவதைத் தரிசித்தால், 'இதைவிட சொர்க்கம் வேறென்ன?’ என்று பூரித்துப் போவார்கள் பக்தர்கள். எனவே, இந்த நாளில், லட்சக்கணக்கானோர் திரண்டு வருவர். அதேபோல், வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீவைகுந்தவல்லித் தாயாருக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தித்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை!
மார்கழியில், சர்க்கரைப் பொங்கல் அல்லது புளியோதரை நைவேத்தியம் செய்து பெருமாளை மனதாரப் பிரார்த்தித்தால், நினைத்த காரியங்கள் யாவும் விரைவில் நிறைவேறிவிடும் என்கின்றனர் காஞ்சிபுரம் மக்கள்.
[img][/img]
என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அற்புத தகவல்! நன்றி
- அகீல்இளையநிலா
- பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010
நல்ல தகவல் நன்றி
அகீல்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|