புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானாச்சு நீயாச்சு Poll_c10நானாச்சு நீயாச்சு Poll_m10நானாச்சு நீயாச்சு Poll_c10 
25 Posts - 38%
heezulia
நானாச்சு நீயாச்சு Poll_c10நானாச்சு நீயாச்சு Poll_m10நானாச்சு நீயாச்சு Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
நானாச்சு நீயாச்சு Poll_c10நானாச்சு நீயாச்சு Poll_m10நானாச்சு நீயாச்சு Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
நானாச்சு நீயாச்சு Poll_c10நானாச்சு நீயாச்சு Poll_m10நானாச்சு நீயாச்சு Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
நானாச்சு நீயாச்சு Poll_c10நானாச்சு நீயாச்சு Poll_m10நானாச்சு நீயாச்சு Poll_c10 
4 Posts - 6%
prajai
நானாச்சு நீயாச்சு Poll_c10நானாச்சு நீயாச்சு Poll_m10நானாச்சு நீயாச்சு Poll_c10 
2 Posts - 3%
Raji@123
நானாச்சு நீயாச்சு Poll_c10நானாச்சு நீயாச்சு Poll_m10நானாச்சு நீயாச்சு Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
நானாச்சு நீயாச்சு Poll_c10நானாச்சு நீயாச்சு Poll_m10நானாச்சு நீயாச்சு Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நானாச்சு நீயாச்சு Poll_c10நானாச்சு நீயாச்சு Poll_m10நானாச்சு நீயாச்சு Poll_c10 
1 Post - 2%
Barushree
நானாச்சு நீயாச்சு Poll_c10நானாச்சு நீயாச்சு Poll_m10நானாச்சு நீயாச்சு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நானாச்சு நீயாச்சு Poll_c10நானாச்சு நீயாச்சு Poll_m10நானாச்சு நீயாச்சு Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
நானாச்சு நீயாச்சு Poll_c10நானாச்சு நீயாச்சு Poll_m10நானாச்சு நீயாச்சு Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
நானாச்சு நீயாச்சு Poll_c10நானாச்சு நீயாச்சு Poll_m10நானாச்சு நீயாச்சு Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
நானாச்சு நீயாச்சு Poll_c10நானாச்சு நீயாச்சு Poll_m10நானாச்சு நீயாச்சு Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நானாச்சு நீயாச்சு Poll_c10நானாச்சு நீயாச்சு Poll_m10நானாச்சு நீயாச்சு Poll_c10 
8 Posts - 2%
prajai
நானாச்சு நீயாச்சு Poll_c10நானாச்சு நீயாச்சு Poll_m10நானாச்சு நீயாச்சு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நானாச்சு நீயாச்சு Poll_c10நானாச்சு நீயாச்சு Poll_m10நானாச்சு நீயாச்சு Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நானாச்சு நீயாச்சு Poll_c10நானாச்சு நீயாச்சு Poll_m10நானாச்சு நீயாச்சு Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நானாச்சு நீயாச்சு Poll_c10நானாச்சு நீயாச்சு Poll_m10நானாச்சு நீயாச்சு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நானாச்சு நீயாச்சு Poll_c10நானாச்சு நீயாச்சு Poll_m10நானாச்சு நீயாச்சு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானாச்சு நீயாச்சு


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 29, 2010 12:39 pm


நானாச்சு நீயாச்சு



நானாச்சு நீயாச்சு Rikshaw2

மதுரையில் மீனாட்சி-
சுந்தரேசர் திருக்கல்யாணம் நடக்கும் அதே வேளையில் வெளிப் பிரகாரத்தில்
ரிக்ஷா தொழிலாளி மாரிமுத்துவுக்கும், அவன் கூட்டாளி மாடசாமியின் தங்கை
செல்வராணிக்கும் இனிதே நடந்தது திருமணம். ரிக்ஷா வண்டி தேராச்சு.
ஜோடிகளின் பேச்சு ஜோராச்சு.


தன்னானே தானேதன்னே தன்னானே தானேதன்னே
தன்னானே தானே தன தானா - தன
தன்னானே தானேதன்னே தன்னானே தானேதன்னே
தன்னானே தானே தன தானா


மாரிமுத்து:
மீனாட்சி சுந்தரேசர் கல்யாணம் நடக்குது
மேளதாள வாத்தியங்க ளோட - இங்கே
நானாச்சு நீயாச்சு நடந்தாச்சு மேரேஜு
ரிக்ஷாவண்டி ஊருகோலத் தோட.


செல்வராணி:
முப்பத்து முக்கோடி தேவரெல்லாம் வந்தாகளாம்
மீனாட்சி கல்யாணத்தைப் பாக்க - இங்கே
அப்பன்ஆத்தா அண்ணந்தம்பி அஞ்சுஆறு பேரைவிட்டா
ஆருமில்லை வாழ்த்துச் சொல்லி கேக்க .


வானிருந்து தேவரெல்லாம் வந்திருக்கார் வாழ்த்துச்சொல்ல
வாடிபுள்ள காட்டுறேண்டி உனக்கு - இங்கு
நானிருக்கேன் சுந்தரனாய் நீயிருக்கே மீனாட்சியாய்
நெனப்புலதான் இருக்குதடி கணக்கு.

பரமசிவன் பார்வதிக்கு பாதிதேகம் தந்திருக்கார்
பங்கு என்ன நீயும் தரப் போறே? -அந்த
வரங் கொடுக்கும் சாமி போல வச்சுக்கணும் நெஞ்சுக்குள்ள
வாக்கப்பட்டு உன்ன நம்பி வாரேன்.

பாழாய்ப்போன தேகத்தில பாதிநோவு ஆகிப்போச்சு
பங்குகேட்டு என்ன செய்யப் போறே? - தெனம்
கூழுகஞ்சி குடிச்சாலும் கூடிஒண்ணா சேந்திருப்போம்
கும்பிடுற சாமிகளைப் போலே .

பக்கத்துணை நானிருந்தா பறந்துவிடும் நோவுநொடி
பாத்துக்கலாம் தெகிரியமா வாய்யா - என்னை
சொக்கவச்ச தேகத்தில தூசுவிழ விடமாட்டேன்
சோகத்தைநீ தொடச்சுவிட்டுப் போய்யா

தங்கநகை வைர அட்டி தடபுடலா சீர்வரிசை
தந்திருக்கார் மீனாட்சிக்கு அழகர் - அட
உங்கஅண்ணன் மாடசாமி உனக்குஎன்ன தந்திருக்கான்
ஓலைப்பாய் தகரப்பெட்டி தவிர.?

உண்டியலில் கோடி கோடி ஊருப்பணம் சேத்துவச்சு
ஒய்யாரமா நிக்கிறாரு பெருமாள் - இங்கே
குண்டிவத்த எங்கஅண்ணன் சேத்ததெல்லாம் கொடுத்துப்புட்டா
கோவணமும் மிச்சமாகி வருமா ?

வேடிக்கையா சொல்லிப்புட்டேன் வேணாம்புள்ள சீர்வரிசை
வேர்வைசிந்தி கஞ்சி ஊத்து வேண்டி - தெனம்
வாடிக்கையா நிக்காம வண்டிஓட வேணுமின்னு
வாழவைக்கும் மீனாட்சியை வேண்டி.

சாயங்காலம் ஆகிப்புட்டா டாசுமாக்கை தேடிக்கிட்டு
சரக்கடிக்க போயிடாதே மாமா - மடி
சாயுங்காலம் அப்புறமா கெஞ்சினாலும் வாராது
சத்தியமா சொல்லிப்புட்டேன் ஆமா

குண்டுகுழி ரோட்டுமேல குந்தவச்சு வண்டிஓட்டி
குத்துவலி நோவுதடி ஒடம்பு- சும்மா
ரெண்டுரவுண்டு ஊத்திக்கிட்டா ஜிவ்வுன்னுதான் போதையாகி
சூடுஏறிப் போகுமடி நரம்பு.

ஆட்டுக்காலு சூப்புவச்சு அயிரைமீனு கொழம்புவச்சு
காத்திருப்பேன் ஒனக்காக ராசா - வண்டி
ஓட்டிவந்த வலிதீர ஒத்தடமும் நானுந்தாரேன்
ஓடச்சிருங்க டாசுமாக்கு சீசா.

உத்தரவு உத்தரவு ஒத்துக்கிட்டேன் ஒத்துக்கிட்டேன்
ஒம்பேச்சை மீறமாட்டேன் ராணி - நாங்க
மொத்தமாக திருந்தி அந்த டாசுமாக்கை மூடிப்புட்டா
மொதல்வருக்கு ஆகிடுமோ போணி ?

கலைஞர் அய்யா காசுபாக்க கணக்கில்லாத வழிகள் உண்டு
கவலைப்பட வேணாமுங்க சாமி - நம்ம
தலையெழுத்து மாறணுன்னா தண்ணிகிண்ணி தள்ளிவச்சு
தேர்தலிலே கோபத்தைநீ காமி .



- சிவகுமாரன்

வலைப்பூவில் ஒருவரின் கோரிக்கைக்கு உடனடியாக என் வலையுலக நண்பர் திரு. சிவகுமாரன் எழுதிய நான் மகிழ்ந்து ரசித்த எளிமையான ஆனால் அழுத்தமான சிந்தனையைத் தாங்கிய இக்கவிதையை என் ஈகரை உறவுகளும் ரசிப்பார்கள் என்ற எண்ணத்தில்..



நானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Tநானாச்சு நீயாச்சு Hநானாச்சு நீயாச்சு Iநானாச்சு நீயாச்சு Rநானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 29, 2010 12:41 pm

ரெம்ப நல்லாத்தான் இருக்கு... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Dec 29, 2010 12:43 pm

எளிய பாடலில் வாழ்க்கை தத்துவம் அடங்கி இருப்பதை காண முடிகிறது....

மீனாட்சி சுந்தரேசர் கல்யாணம் கூட எங்கப்பா பார்த்தோம் நாம...
தடபுடல் கல்யாணமும் மினரல் வாட்டர் பாட்டிலும் 50 வகை உணவும் போட்டு செல்வந்தர் செய்யும் கல்யாணம் ஒரு வகைன்னா..

உழைத்து தன் உழைப்பில் வரதட்சணை வாங்காது சீர் செனத்தி கேட்காது வயிறு நிறைய உணவு கொடுத்து எளிமையான கல்யாணமும் ஒருவருக்கு ஒருத்தர் என்ற பண்பாடு மீறாமல் வாழும் ஏழைகளின் வாழ்க்கையை உயர்வாக நினைக்கவைக்கிறது இந்த அருமையான பாடல்....

பானு உங்களுக்கு பிடித்ததை எம்முடன் பகிர்ந்தமைக்கும் அன்பு நன்றிகள்பா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நானாச்சு நீயாச்சு 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 29, 2010 12:52 pm

என்ன ஒரு அழகான சிந்தனை ஆதிராக்கா,இங்க இத பகிர்ந்தமைக்கு நன்றி.




நானாச்சு நீயாச்சு Uநானாச்சு நீயாச்சு Dநானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Yநானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Sநானாச்சு நீயாச்சு Uநானாச்சு நீயாச்சு Dநானாச்சு நீயாச்சு Hநானாச்சு நீயாச்சு A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 29, 2010 12:53 pm

கலை wrote:ரெம்ப நல்லாத்தான் இருக்கு... நானாச்சு நீயாச்சு 677196 நானாச்சு நீயாச்சு 677196 நானாச்சு நீயாச்சு 677196
நன்றி கலை ரசித்தமைக்கு.



நானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Tநானாச்சு நீயாச்சு Hநானாச்சு நீயாச்சு Iநானாச்சு நீயாச்சு Rநானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 29, 2010 12:55 pm

மஞ்சுபாஷிணி wrote:எளிய பாடலில் வாழ்க்கை தத்துவம் அடங்கி இருப்பதை காண முடிகிறது....

மீனாட்சி சுந்தரேசர் கல்யாணம் கூட எங்கப்பா பார்த்தோம் நாம...
தடபுடல் கல்யாணமும் மினரல் வாட்டர் பாட்டிலும் 50 வகை உணவும் போட்டு செல்வந்தர் செய்யும் கல்யாணம் ஒரு வகைன்னா..

உழைத்து தன் உழைப்பில் வரதட்சணை வாங்காது சீர் செனத்தி கேட்காது வயிறு நிறைய உணவு கொடுத்து எளிமையான கல்யாணமும் ஒருவருக்கு ஒருத்தர் என்ற பண்பாடு மீறாமல் வாழும் ஏழைகளின் வாழ்க்கையை உயர்வாக நினைக்கவைக்கிறது இந்த அருமையான பாடல்....

பானு உங்களுக்கு பிடித்ததை எம்முடன் பகிர்ந்தமைக்கும் அன்பு நன்றிகள்பா....

மிக்க நன்றி மஞ்சு.. மண்மனம் கமழும் இந்தக் கவிதை(பாடல்) என் உறவுகளையும் கவரும் என்பதை நானறிவேன். நன்றி.... நானாச்சு நீயாச்சு 678642 நானாச்சு நீயாச்சு 154550



நானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Tநானாச்சு நீயாச்சு Hநானாச்சு நீயாச்சு Iநானாச்சு நீயாச்சு Rநானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 29, 2010 12:59 pm

உதயசுதா wrote:என்ன ஒரு அழகான சிந்தனை ஆதிராக்கா,இங்க இத பகிர்ந்தமைக்கு நன்றி.
கண்டிப்பாக சுதாவுக்கு இது பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். படித்ததற்கு மிக்க நன்றி..

நானாச்சு நீயாச்சு 3913-62

போட்டொவெல்லாம் போட்டு அசத்திட்டீங்க....
புத்தாண்டு பரிசா எங்களுக்கு..
எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு அழகு சுதா....
முடிஞ்சா ஒரு ஃபுல் எனக்குத் தனியா அனுப்புங்க சுதா.
போட்டோவைத்தான் சொன்னேன்...



நானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Tநானாச்சு நீயாச்சு Hநானாச்சு நீயாச்சு Iநானாச்சு நீயாச்சு Rநானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 29, 2010 1:03 pm

Aathira wrote:
கண்டிப்பாக சுதாவுக்கு இது பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். படித்ததற்கு மிக்க நன்றி..
நானாச்சு நீயாச்சு 3913-62
போட்டொவெல்லாம் போட்டு அசத்திட்டீங்க....
புத்தாண்டு பரிசா எங்களுக்கு..
எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு அழகு சுதா....
முடிஞ்சா ஒரு ஃபுல் எனக்குத் தனியா அனுப்புங்க சுதா.
போட்டோவைத்தான் சொன்னேன்...

எனக்கு ஹாஃப்... அழுகை
நான் போட்டோவைச் சொல்லலை...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 29, 2010 1:06 pm

கலை wrote:
Aathira wrote:
கண்டிப்பாக சுதாவுக்கு இது பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். படித்ததற்கு மிக்க நன்றி..
நானாச்சு நீயாச்சு 3913-62
போட்டொவெல்லாம் போட்டு அசத்திட்டீங்க....
புத்தாண்டு பரிசா எங்களுக்கு..
எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு அழகு சுதா....
முடிஞ்சா ஒரு ஃபுல் எனக்குத் தனியா அனுப்புங்க சுதா.
போட்டோவைத்தான் சொன்னேன்...

எனக்கு ஹாஃப்... அழுகை
நான் போட்டோவைச் சொல்லலை...
நீங்க பாட்டில் தான் கேட்பிங்கன்னு எனக்கு தெரியும் கலை.ஆனா சுதா மேடம் வந்தா நிலைமை கொஞ்சம் மோசமாகுமே,நீங்க கொஞ்ச நாளைக்கு ஈகரைக்கு
வர முடியாதேன்னுதான் யோசிக்கிறேன்




நானாச்சு நீயாச்சு Uநானாச்சு நீயாச்சு Dநானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Yநானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Sநானாச்சு நீயாச்சு Uநானாச்சு நீயாச்சு Dநானாச்சு நீயாச்சு Hநானாச்சு நீயாச்சு A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 29, 2010 1:07 pm

கலை wrote:
Aathira wrote:
கண்டிப்பாக சுதாவுக்கு இது பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். படித்ததற்கு மிக்க நன்றி..
நானாச்சு நீயாச்சு 3913-62
போட்டொவெல்லாம் போட்டு அசத்திட்டீங்க....
புத்தாண்டு பரிசா எங்களுக்கு..
எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு அழகு சுதா....
முடிஞ்சா ஒரு ஃபுல் எனக்குத் தனியா அனுப்புங்க சுதா.
போட்டோவைத்தான் சொன்னேன்...

எனக்கு ஹாஃ

ஹலோ...உங்க ஏரியா வேற... எங்க ஏரியா வேற..
இடம் மாறி இப்படியெல்லாம் கேக்கக்கூடாது.. நானாச்சு நீயாச்சு 139731
அது தல கிட்ட கேக்க வேண்டியது. எல்லாம் ரிசர்வ் செஞ்சிருப்பாரு... புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு... நானாச்சு நீயாச்சு 755837 நானாச்சு நீயாச்சு 755837



நானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Tநானாச்சு நீயாச்சு Hநானாச்சு நீயாச்சு Iநானாச்சு நீயாச்சு Rநானாச்சு நீயாச்சு Aநானாச்சு நீயாச்சு Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக