புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம் Poll_c10தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம் Poll_m10தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம் Poll_c10 
37 Posts - 82%
heezulia
தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம் Poll_c10தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம் Poll_m10தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம் Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம் Poll_c10தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம் Poll_m10தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம் Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம் Poll_c10தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம் Poll_m10தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம் Poll_c10தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம் Poll_m10தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம்


   
   
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Wed Dec 29, 2010 11:23 am

தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம் Ujiladevial.blogspot10

தி.மு.க. அரசின் செயல்பாடு பெண்களை மகிழ்விப்பதாக து.முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளது பற்றி...?


முன் எப்போதையும் விட இப்போது தமிழகப் பெண்மணிகள் மிகவும் சந்தோஷமாகவே
இருக்கிறார்கள் ரேசன் அரிசி ஒரு ரூபாய்க்கு கிடைத்தாலும் வெளிச்சந்தையில்
ரூ.25 க்கு மேல்தான் கிடக்கிறது

வெண்டைக்காய் 90 ரூபாய் உருளைக்கிழங்கு 40 ரூபாய் கத்தரிக்காய் 80 ரூபாய் வெங்காயம் 100 ருபாய் என மிக மலிவு விலையில் உள்ளது
எரிவாய்வு சிலிண்டர் அதிகமில்லை 400 ரூபாய்தான் மண்ணெண்னை வெளிச்சந்தையில் லிட்டர் 30 ரூபாய் மட்டுமே


தினசரி குழாயில் தவறாமல் காற்று வருகிறது கரண்ட் கட்டே ஆவதில்லை பஸ்
பயணக்கட்டணம் குழந்தைகளின் கல்விக்கட்டணம் மின்சாரக்கட்டணம் எல்லாமே மிகக்
குறைவுதான்

தெருவில் பாதுகாப்பு குறைபாடே இல்லை
வழிப்பறி திருட்டு என்ற பேச்சிக்கே இடமில்லை இதையெல்லாம் விட மேலாக தமிழ்
நாடுமுழுக்க தோண்டி துழாவி தேடினாலும் குடிகாரர்களை மாதிரிக்கு கூட
பார்க்க முடிவதில்லை

பிராண்டி விஸ்கி நாற்றமே தெருவில் கிடையாது மொத்தத்தில் காந்தி கனவு கண்ட ராமராஜ்யம்தான் இங்கு நடக்கிறது
அப்புறம் என்ன பெண்களின் சந்தோஷப்படாமல் துக்கமா படுவார்கள்

தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம் Sri+ramananda+guruj+3







ஈகரை தோழர்களுக்கு வணக்கம் ஆவிகள் என்றாலே ஈகரைநண்பர்கள் ஏற்று கொள்வதில்லை
அதனால் நான் வருத்தப்படவில்லை இன்று ஈகரையில் இந்த பதிவை வெளியிடலாம என்று
நினைத்தேன் சரி அதை ஈகரைநண்பர்களிடம் விட்டுவிடுகிறேன் இந்த பதிவை படித்து
பாருங்கள் விருப்பம் இருந்தால் ஈகரையில் வெளியிடுகிறேன்
ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்










எனது இணைய தளம் www.ujiladevi.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 29, 2010 11:55 am

உங்கள் ஆதங்கம் புரிகிறது ஐயா... தமிழகம் சீர்கெட்டு விட்ட்து என்பதை சிறந்த எள்ளலுடன் வெளியிடப்பட்ட உங்கள் ஆதங்கத்துக்கு தலை வணங்குகிறேன்..! தொடருங்கள் உங்கள் ஆதங்கங்களை...






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 29, 2010 12:00 pm

ஈகரை தோழர்களுக்கு வணக்கம் ஆவிகள் என்றாலே ஈகரைநண்பர்கள் ஏற்று கொள்வதில்லை
அதனால் நான் வருத்தப்படவில்லை இன்று ஈகரையில் இந்த பதிவை வெளியிடலாம என்று
நினைத்தேன் சரி அதை ஈகரைநண்பர்களிடம் விட்டுவிடுகிறேன் இந்த பதிவை படித்து
பாருங்கள் விருப்பம் இருந்தால் ஈகரையில் வெளியிடுகிறேன் ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்

நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப் படவில்லை ஐயா... ஆவியுடன் பேசுவது என்பது ஐயத்திற்கு உட்பட்ட ஒரு விடயம் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

அறிவியல் உண்மைகளைக் கூட ஆய்ந்தறிந்த பரிசோதனைகள் மூலமாகவே எற்றுக்கொள்வது அறிவுமிக்கோர் செய்யும் செயல் அல்லவா...

தக்க ஆதாரங்களுடன் வெளியிடப்படும் எவையும் வினாக்களுக்கு அப்பாற்பட்டவை என்பதை நீங்களும் ஏற்பீர்கள்..

சரி ஐயா... நீங்கள் உங்கள் பதிவுகளை வெளியிடுங்கள். படிக்கிறோம். ஏற்புடையவை அல்ல என்னும் போது அமைதிகாத்து செல்கிறோம்..

நீஙகள் வருந்தற்க.

( ஆவிபற்றிய கருத்துக்களுக்கு நானும் சிவாவும் இன்னும் சில உறவுகள் மட்டுமே வினா எழுப்பியதால் என் விளக்கம் மேலே தந்தேன். )




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Dec 29, 2010 12:17 pm

எந்த கட்சி ஆட்சி செய்தாலும் இந்த நிலை தான் ...
விவசாய நிலங்களின் எண்ணிக்கையும் , விவசாயிகளின் எண்ணிக்கையும்
குறைந்து கொண்டே வருகிறது ..
விவசாய நிலங்களை கவனிக்காமல் விட்டால் இன்னும் நிலை மோசமாக போய்விடும்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Dec 29, 2010 12:21 pm

தாராளமாக ஈகரையில் வெளியிடுங்கள் குருஜி ..

அதே சமயம் எங்கள் கேள்விகளுக்கும் பதில் தர வேண்டும் ...



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Dec 29, 2010 12:33 pm

நாம் பதிவுகளிட தானே ஈகரை இருக்கிறது உங்கள் பதிவுகளை தொடருங்கள்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Wed Dec 29, 2010 1:21 pm

கலை wrote:
ஈகரை தோழர்களுக்கு வணக்கம் ஆவிகள் என்றாலே ஈகரைநண்பர்கள் ஏற்று கொள்வதில்லை
அதனால் நான் வருத்தப்படவில்லை இன்று ஈகரையில் இந்த பதிவை வெளியிடலாம என்று
நினைத்தேன் சரி அதை ஈகரைநண்பர்களிடம் விட்டுவிடுகிறேன் இந்த பதிவை படித்து
பாருங்கள் விருப்பம் இருந்தால் ஈகரையில் வெளியிடுகிறேன் ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்

நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப் படவில்லை ஐயா... ஆவியுடன் பேசுவது என்பது ஐயத்திற்கு உட்பட்ட ஒரு விடயம் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

அறிவியல் உண்மைகளைக் கூட ஆய்ந்தறிந்த பரிசோதனைகள் மூலமாகவே எற்றுக்கொள்வது அறிவுமிக்கோர் செய்யும் செயல் அல்லவா...

தக்க ஆதாரங்களுடன் வெளியிடப்படும் எவையும் வினாக்களுக்கு அப்பாற்பட்டவை என்பதை நீங்களும் ஏற்பீர்கள்..

சரி ஐயா... நீங்கள் உங்கள் பதிவுகளை வெளியிடுங்கள். படிக்கிறோம். ஏற்புடையவை அல்ல என்னும் போது அமைதிகாத்து செல்கிறோம்..

நீஙகள் வருந்தற்க.

( ஆவிபற்றிய கருத்துக்களுக்கு நானும் சிவாவும் இன்னும் சில உறவுகள் மட்டுமே வினா எழுப்பியதால் என் விளக்கம் மேலே தந்தேன். )


தங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி






எனது இணைய தளம் www.ujiladevi.com
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Wed Dec 29, 2010 1:26 pm

தாராளமாக ஈகரையில் வெளியிடுங்கள் குருஜி ..
கண்டிப்பாக நீங்கள் கேட்க்க படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப் படும்



தங்களிடம் இருந்து சிறு உதவியை எதிர்பார்கிறேன் நீங்கள் கேட்க்கும்
கேள்விகளை ஒரு பதிவாக ஈகரையில் தங்களின் பெயரிலே வெளியிடப்படும் சற்று
தாமதம் ஆகும்

பதிலை எதிர் பார்க்கிறன்





எனது இணைய தளம் www.ujiladevi.com
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Dec 29, 2010 1:30 pm

[quote="sriramanandaguruji"]
கார்த்திக் wrote:தாராளமாக ஈகரையில் வெளியிடுங்கள் குருஜி ..குஓட்டே
கண்டிப்பாக நீங்கள் கேட்க்க படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப் படும்


தங்களிடம் இருந்து சிறு உதவியை எதிர்பார்கிறேன் நீங்கள் கேட்க்கும்
கேள்விகளை ஒரு பதிவாக ஈகரையில் தங்களின் பெயரிலே வெளியிடப்படும் சற்று
தாமதம் ஆகும்

பதிலை எதிர் பார்க்கிறன்

நீங்கள் எப்படி வெளியிட்டாலும் எனக்கு சந்தோஷம் ..




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக