புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாவரும் கேளீரோ? Poll_c10யாவரும் கேளீரோ? Poll_m10யாவரும் கேளீரோ? Poll_c10 
46 Posts - 61%
heezulia
யாவரும் கேளீரோ? Poll_c10யாவரும் கேளீரோ? Poll_m10யாவரும் கேளீரோ? Poll_c10 
15 Posts - 20%
mohamed nizamudeen
யாவரும் கேளீரோ? Poll_c10யாவரும் கேளீரோ? Poll_m10யாவரும் கேளீரோ? Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
யாவரும் கேளீரோ? Poll_c10யாவரும் கேளீரோ? Poll_m10யாவரும் கேளீரோ? Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
யாவரும் கேளீரோ? Poll_c10யாவரும் கேளீரோ? Poll_m10யாவரும் கேளீரோ? Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
யாவரும் கேளீரோ? Poll_c10யாவரும் கேளீரோ? Poll_m10யாவரும் கேளீரோ? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
யாவரும் கேளீரோ? Poll_c10யாவரும் கேளீரோ? Poll_m10யாவரும் கேளீரோ? Poll_c10 
1 Post - 1%
Guna.D
யாவரும் கேளீரோ? Poll_c10யாவரும் கேளீரோ? Poll_m10யாவரும் கேளீரோ? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
யாவரும் கேளீரோ? Poll_c10யாவரும் கேளீரோ? Poll_m10யாவரும் கேளீரோ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாவரும் கேளீரோ? Poll_c10யாவரும் கேளீரோ? Poll_m10யாவரும் கேளீரோ? Poll_c10 
41 Posts - 60%
heezulia
யாவரும் கேளீரோ? Poll_c10யாவரும் கேளீரோ? Poll_m10யாவரும் கேளீரோ? Poll_c10 
13 Posts - 19%
dhilipdsp
யாவரும் கேளீரோ? Poll_c10யாவரும் கேளீரோ? Poll_m10யாவரும் கேளீரோ? Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
யாவரும் கேளீரோ? Poll_c10யாவரும் கேளீரோ? Poll_m10யாவரும் கேளீரோ? Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
யாவரும் கேளீரோ? Poll_c10யாவரும் கேளீரோ? Poll_m10யாவரும் கேளீரோ? Poll_c10 
2 Posts - 3%
Guna.D
யாவரும் கேளீரோ? Poll_c10யாவரும் கேளீரோ? Poll_m10யாவரும் கேளீரோ? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
யாவரும் கேளீரோ? Poll_c10யாவரும் கேளீரோ? Poll_m10யாவரும் கேளீரோ? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
யாவரும் கேளீரோ? Poll_c10யாவரும் கேளீரோ? Poll_m10யாவரும் கேளீரோ? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
யாவரும் கேளீரோ? Poll_c10யாவரும் கேளீரோ? Poll_m10யாவரும் கேளீரோ? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாவரும் கேளீரோ?


   
   
avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Tue Dec 21, 2010 10:23 am

இப்போது ஓய்ந்து விட்டதா



ஒப்பற்ற தாய்ப் பாசம்?


- குப்பைத் தொட்டியில் குழந்தை-


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 21, 2010 11:25 am

ஓய்ந்துவிட்ட தாய்ப்பாசத்தின்
எதிரொலியாய்....
குப்பைத்தொட்டி குழந்தை!

......இது எப்படி இருக்கு கணேஷ்?

avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Tue Dec 21, 2010 11:31 am

Kaa Na Kalyanasundaram wrote:ஓய்ந்துவிட்ட தாய்ப்பாசத்தின்
எதிரொலியாய்....
குப்பைத்தொட்டி குழந்தை!

......இது எப்படி இருக்கு கணேஷ்?


இதுவும் நல்லா இருக்கு கல்யாண்.
எதுகை, மொனையொடு நான் எழுதி இருன்தேன்.
பதியும் கருத்தின் மாற்றத்தில்...

avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Wed Dec 22, 2010 2:28 pm

யாவரும் கேளீரோ? 154550

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Dec 28, 2010 5:02 pm

இரண்டும் சேர்ந்து சொன்ன கருத்து ஒன்று அது அருமை நன்றி!



யாவரும் கேளீரோ? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Tue Dec 28, 2010 5:21 pm

அப்புகுட்டி wrote:இரண்டும் சேர்ந்து சொன்ன கருத்து ஒன்று அது அருமை நன்றி!

தங்களது கருத்து கணிப்பு அருமை

யாவரும் கேளீரோ? 678642 யாவரும் கேளீரோ? 678642 யாவரும் கேளீரோ? 678642 யாவரும் கேளீரோ? 154550

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Dec 28, 2010 9:27 pm

எனது சில கருத்துகள். மனம் வருந்தற்க.

1. குறுங்கவிதை அதாவது ஹைக்கூவுக்கு எதுகைமோனை தேவை இல்லை.

2. நீங்கள் சொன்னவரிகளில் எதுகை இருக்கிறது. மோனை மருந்துக்குக் கூட இல்லை.

3. ஹைக்கூ எழுதுவதற்கு தனித் திறமை வேண்டும்.. மூன்றுவரிக்கவிதைகள் எல்லாம் ஹைக்கூ ஆகிவிடாது...!

4. சொல்ல வந்த் கருத்தை கவிதையில் தான் சொல்லவேண்டும் என்று நினைத்தால் நமக்கு கைவந்த கவிதையாக புதுக்கவிதையை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். வீணான முயற்சிகளால் நம் அறியாமை பளிச்செனப் புலப்பட்டு விடும்.

5. ஈகரை விதிமுறைகளில் ஒன்று கவிதை என்ற பெயரில் ஓரிரு வரிகளுக்காகத் தனித் திரி தொடங்குதல் கூடாது. சிறுகவிதைகள் பதிவதெனில் ஒரு பொதுவான திரியில் எல்லாக் கவிதைகளையும் பகிரலாம்.

6. எண்ணற்ற அனாவசிய திரிகள் குவிந்தால் ஈகரையின் அணுகுதல் ( அக்செஸ்) குறைந்துவிடும்..

இவற்றினை மனதில் வைக்க வேண்டிக்கொள்கிறேன்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Dec 28, 2010 9:45 pm

இன்னுமொரு உபரிச் செய்தி:

யாதும் ஊரே யாவரும் கேளிர்... இந்த வரிக்கு சரியான பொருள் :

யாதும் நமக்குப் பொதுவான ஊரே... யாவரும் நமது உறவினர்களே...என்பது தான்.

கேளிர் என்பதற்கு உறவினர் என்று தான் பொருள். பெரும்பாலோர் அதைக் கேட்பீராக என்னும் பொருளில் கையாள்கிறார்கள். அது தவறு...!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Wed Dec 29, 2010 9:22 am

கலை wrote:எனது சில கருத்துகள். மனம் வருந்தற்க.

1. குறுங்கவிதை அதாவது ஹைக்கூவுக்கு எதுகைமோனை தேவை இல்லை.

2. நீங்கள் சொன்னவரிகளில் எதுகை இருக்கிறது. மோனை மருந்துக்குக் கூட இல்லை.

3. ஹைக்கூ எழுதுவதற்கு தனித் திறமை வேண்டும்.. மூன்றுவரிக்கவிதைகள் எல்லாம் ஹைக்கூ ஆகிவிடாது...!

4. சொல்ல வந்த கருத்தை கவிதையில் தான் சொல்லவேண்டும் என்று நினைத்தால் நமக்கு கைவந்த கவிதையாக புதுக்கவிதையை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். வீணான முயற்சிகளால் நம் அறியாமை பளிச்செனப் புலப்பட்டு விடும்.

5. ஈகரை விதிமுறைகளில் ஒன்று கவிதை என்ற பெயரில் ஓரிரு வரிகளுக்காகத் தனித் திரி தொடங்குதல் கூடாது. சிறுகவிதைகள் பதிவதெனில் ஒரு பொதுவான திரியில் எல்லாக் கவிதைகளையும் பகிரலாம்.

6. எண்ணற்ற அனாவசிய திரிகள் குவிந்தால் ஈகரையின் அணுகுதல் ( அக்செஸ்) குறைந்துவிடும்..

இவற்றினை மனதில் வைக்க வேண்டிக்கொள்கிறேன்...!


கலை அவர்களின் கருத்திற்கு நன்றிகள்.

எதுகை, மோனை என்று சொல் வழக்காய்ச் சொன்னேன். மோனை என்பது அழகு என்ற பொருளில் கையாண்டேன், இலை மறை, காயாய்.

மூன்று வரி கவிதைகள் இங்கு முற்றிலுமாக, தனித் தனி திரிகளாக திரிகின்றன(படம் போட்டால் மட்டும் விதி விலக்கோ??).

புதுக் கவிதை, காதல் கவிதை என்ற பெயரில் என்னென்னவோ எல்லோரும் எழுதி விடுகிறார்கள், அதுவும் ஈகரையில் எங்கும் உலவுகின்றன. பரிசுகளும் பெறுகின்றன !!!

இங்கு வரி வரியாய் கருத்து, இலக்கண , எழுத்து பிழையோடு மரபு கவிதை என எது வேண்டுமானாலும் எழுதி பரிசு பெறலாம். கலைத் திறமைகள் அலசப் படுகின்றனவே !!!

எனவே நான் எழுதியதில் தவறு ஏதும் இல்லை தலைமை கவியே ! இப்படியெல்லாம் கருத்து வரும் என்று தெரியாமல் இருந்தது எனது அறியாமையே, வெட்கி தலை குனிகின்றேன்.

இந்த இடுகை தூக்கி எறியப் படும், என்னோடு என்பதும் எனக்கு தெரியும்.

avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Wed Dec 29, 2010 9:26 am

கலை wrote:இன்னுமொரு உபரிச் செய்தி:

யாதும் ஊரே யாவரும் கேளிர்... இந்த வரிக்கு சரியான பொருள் :

யாதும் நமக்குப் பொதுவான ஊரே... யாவரும் நமது உறவினர்களே...என்பது தான்.

கேளிர் என்பதற்கு உறவினர் என்று தான் பொருள். பெரும்பாலோர் அதைக் கேட்பீராக என்னும் பொருளில் கையாள்கிறார்கள். அது தவறு...!
இதற்கு இரு பொருள் உண்டு. (யாதுவ்ம் ஊரே , யாவரும் கேளீர்)

நீங்கள் கூறிய பொருள், உலகறிந்த செய்தியே. எனவே சிலேடையாய் - அநாதை குழந்தைக்கு யாவரும் உறவினரே என்ற பொருளில் தலைப்பை வைத்தேன். கண்ணோட்டம் கருத்தோடு சென்றால் நல்லது. !!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக