ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_m10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10 
Dr.S.Soundarapandian
அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_m10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10 
heezulia
அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_m10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10 
i6appar
அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_m10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10 
Jenila
அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_m10அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி

Go down

அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி Empty அரசு-புலிகள் பேச்சின்போது “றோ” முக்கியப் பங்கு-எழுத்தாளர் நாராயண சுவாமி

Post by நிசாந்தன் Tue Dec 28, 2010 4:12 pm

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே இடம்பெற்ற சமாதானப் பேச்சு வார்த்தைகளில் இந்திய உளவுநிறுவனமானறோ ஆற்றிய இரகசியமான பங்கு தொடர்பாகப் பிரபல இந்திய எழுத்தாளர் நாராயண் சுவாமி எழுதியநூலான The டைகர் Vanquished – LTTEச Story என்பதில் அவர் தெரிவித்துள்ளார். இப்பேச்சுக்களில் மிகவும்இரகசியமானதும் முக்கியத்துவம் மிக்கதுமான ஒரு பாத்திரத்தை இந்திய உளவு நிறுவனம் றோ ஆற்றியதாக அவர்தெரிவித்துள்ளார். 1998-99 ஆம் ஆண்டுகளில் ஆட்சியிலிருந்த பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணிஅரசாங்கமே, இலங்கை விடயங்களில் மீண்டும் நேரடியாகத் தலையிடும் கொள்கை முடிவை எடுத்திருந்தது. அப்போதைய இந்தியப் பாதுகாப்புச் செயலரும் அனுபவம் மிக்க இராஜதந்திரியுமான ப்ரா ஜேஸ் மிஸ்ராவின்மேற்பார்வையில் நோர்வேயின் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் இந்தியா இரகசியப் பங்காற்ற முனைந்தது என அவர்மேற்கொண்டு தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை
குறித்து தனது அணுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்திய உடனேயே இந்தியாவின் வெளியக உளவுப்பணிகளை மேற்கொண்ட றோ அமைப்பின் தலையீட்டை இந்திய அரசு நாடியிருந்த போதிலும், இப்பேச்சுவார்த்தைகளில்நோர்வேயின் சார்பில் ஆரம்பம் முதல் முக்கியத்துவம் வகித்த எரிக் சொல்கெய்ம், இப்பேச்சுவார்த்தைகளில் இந்தியஉளவு நிறுவனத்தின் மறைமுகப் பங்கு தொடர்பாக எவ்விதக் கருத்தையும் தெரிவிக்க மறுத்துள்ளதாக நாராயண்சுவாமியின் இந்நூல் தொடர்பாகக் கட்டுரை எழுதியுள்ள நோர்வே பத்திரிகையொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

அரசுக்கும்
புலிகளுக்கும் இடையிலான இப்பேச்சுக்கள் குறித்து இந்தியாவுடன் தாம் நெருங்கிய தொடர்பைக்கொண்டிருந்து உண்மை எனக் கூறியுள்ள சொல்கெய்ம், இது தொடர்பாக இந்திய வெளிநாட்டமைச்சு அதிகாரிகளையும்பாதுகாப்புச் செயலரையும் மட்டுமே தாம் சந்தித்ததாகவும் கூறியுள்ளார். இதேவேளை இந்தியாவின் தீவிரமானபங்குபற்றலின்றி நாம் இதில் வெற்றி பெற்றிருக்க முடியாது. போர்நிறுத்தம் முதல் பேச்சுவார்த்தையின் ஒவ்வொருவிடயமுமே இந்தியாவின் பங்கு இன்றி முயற்சிக்கப்படவில்லை என்கிறார் நோர்வேயின் முன்னாள் பிரதிவெளிநாட்டமைச்சர் விதார் யஹல்கிசன்.

மேலும்
நாராயண் சுவாமி தனது நூலில், "விடுதலைப் புலிகள் மீது இந்தியா எவ்வித கருணையும்கொண்டிருக்கவில்லை. மாறாகப் புலிகளை அழிப்பதில் முக்கிய பங்கு வகித்த இலங்கையின் சிறப்புப் படைப்பிரிவிற்குஇந்தியா பயிற்சியளித்து உதவியது. பேச்சுவார்த்தையின் பல நடைமுறை விடயங்கள் குறித்து நோர்வேஇராஜதந்திரிகளுடன் இந்திய உளவு நிறுவன அதிகாரிகள் கலந்தாலோசனை செய்திருந்தனர். ஆனாலும் இந்திய உளவுநிறுவனமான றோ ஆற்றிய பங்கின் ஆழம் தொடர்பாக விடுதலைப் புலிகள் சரியாகப் புரிந்து கொண்டிருக்க வில்லை" எனவும் அந்நூலில் எழுதியுள்ளார்.

இந்நூல்
ஆசிரியரான நாராயண் சுவாமி இந்திய உளவு நிறுவனமான றோவின் முகவராகக் கருதப்படுபவர் என்பதைஇங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.ஓ.சி., ஓ.என்.ஜி.சி. பங்கு விற்பனை: ரூ. 21,000 கோடி திரட்ட அரசு முடிவு
» புலிகள் குறி்த்து மத்திய அரசு தவறான பிரசாரம்-வைகோ
» நாடு கடந்த தமிழீழ அரசு: கருணாநிதி-ஜெவுடன் பேசுவோம்: புலிகள்
» கூட்டணி: காங்கிரசுக்கு உரிய பங்கு பங்கு கிடைக்கும்- ப.சிதம்பரம
» ஜூலை 29 - சர்வதேச புலிகள் தினம் | உலக எண்ணிக்கையில் 75% இந்தியாவில் 3682 புலிகள் உள்ளன

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum