Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
+18
சிவனாசான்
அகிலன்
subramaniansivam
ஜாஹீதாபானு
தர்மா
யினியவன்
பூவன்
balakarthik
ராஜு சரவணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
மாணிக்கம் நடேசன்
அருண்
சாந்தன்
சிவா
ராஜா
உதயசுதா
krishnaamma
22 posters
Page 11 of 15
Page 11 of 15 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15
" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
First topic message reminder :
இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம்.
இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம்.
Last edited by krishnaamma on Thu May 12, 2016 1:34 pm; edited 3 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொள்ளு தால் !
தேவையானவை :
கொள்ளு 1 கப்
வெங்காயம் 1 பொடியாக நறுக்கவும்
பச்சை மிளகாய் 2 - 3
தக்காளி 1 பொடியாக நறுக்கவும்
உப்பு
கொத்துமல்லி
தாளிக்க:
கடுகு,சீரகம் - 1 ஸ்பூன்
கொஞ்சம் எண்ணெய்
செய்முறை:
முதலில் கொள்ளை இரவே ஊறப்போடவும்.
அல்லது குறைந்த பக்ஷம் 2 மணி நேரமாவது அது ஊறட்டும்.
மறுநாள் கொஞ்சம் உப்பு போட்டு குக்கரில் வேகவைக்கவும்.
வாணலி இல் எண்ணைவிட்டு, கடுகு,சீரகம் தாளிக்கவும்.
பிறகு வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
அது வதங்கினதும், வெந்த கொள்ளை போடவும்.
நிறத்துக்கு தேவையானால் மஞ்சள் பொடி போடலாம்.
அது கொதித்து கெட்டியானதும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.
அருமையான 'கொள்ளு தால் ' ரெடி.
இதை சப்பாத்தி , பூரி அல்லது சாதத்துடன் பரிமாறலாம்
கொள்ளு 1 கப்
வெங்காயம் 1 பொடியாக நறுக்கவும்
பச்சை மிளகாய் 2 - 3
தக்காளி 1 பொடியாக நறுக்கவும்
உப்பு
கொத்துமல்லி
தாளிக்க:
கடுகு,சீரகம் - 1 ஸ்பூன்
கொஞ்சம் எண்ணெய்
செய்முறை:
முதலில் கொள்ளை இரவே ஊறப்போடவும்.
அல்லது குறைந்த பக்ஷம் 2 மணி நேரமாவது அது ஊறட்டும்.
மறுநாள் கொஞ்சம் உப்பு போட்டு குக்கரில் வேகவைக்கவும்.
வாணலி இல் எண்ணைவிட்டு, கடுகு,சீரகம் தாளிக்கவும்.
பிறகு வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
அது வதங்கினதும், வெந்த கொள்ளை போடவும்.
நிறத்துக்கு தேவையானால் மஞ்சள் பொடி போடலாம்.
அது கொதித்து கெட்டியானதும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.
அருமையான 'கொள்ளு தால் ' ரெடி.
இதை சப்பாத்தி , பூரி அல்லது சாதத்துடன் பரிமாறலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
மேற்கோள் செய்த பதிவு: 1097848krishnaamma wrote:தேவையானவை :
கொள்ளு 1 கப்
வெங்காயம் 1 பொடியாக நறுக்கவும்
பச்சை மிளகாய் 2 - 3
தக்காளி 1 பொடியாக நறுக்கவும்
உப்பு
கொத்துமல்லி
தாளிக்க:
கடுகு,சீரகம் - 1 ஸ்பூன்
கொஞ்சம் எண்ணெய்
செய்முறை:
முதலில் கொள்ளை இரவே ஊறப்போடவும்.
அல்லது குறைந்த பக்ஷம் 2 மணி நேரமாவது அது ஊறட்டும்.
மறுநாள் கொஞ்சம் உப்பு போட்டு குக்கரில் வேகவைக்கவும்.
வாணலி இல் எண்ணைவிட்டு, கடுகு,சீரகம் தாளிக்கவும்.
பிறகு வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
அது வதங்கினதும், வெந்த கொள்ளை போடவும்.
நிறத்துக்கு தேவையானால் மஞ்சள் பொடி போடலாம்.
அது கொதித்து கெட்டியானதும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.
அருமையான 'கொள்ளு தால் ' ரெடி.
இதை சப்பாத்தி , பூரி அல்லது சாதத்துடன் பரிமாறலாம்
சுலபமா இருக்கு செய்து பார்க்கிறேன்மா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
taste ஆகவும் இருக்கு பானு, முந்தா நாள் செய்தேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
மேற்கோள் செய்த பதிவு: 1098153krishnaamma wrote:taste ஆகவும் இருக்கு பானு, முந்தா நாள் செய்தேன்
பூரி சுட்டதும் உப்பலா இருக்கு கொஞ்ச நேரத்துல அமுங்கிடுது . ரொம்ப நேரம் உப்பலா இருக்க இதுக்கு என்ன செய்வதுமா?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
மேற்கோள் செய்த பதிவு: 1098394ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1098153krishnaamma wrote:taste ஆகவும் இருக்கு பானு, முந்தா நாள் செய்தேன்
பூரி சுட்டதும் உப்பலா இருக்கு கொஞ்ச நேரத்துல அமுங்கிடுது . ரொம்ப நேரம் உப்பலா இருக்க இதுக்கு என்ன செய்வதுமா?
ஒரு 30 - 40 % ரவை போட்டுக்கொள்ளுங்கள் பானு, 'கிறிஸ்ப்' ஆக வரும் , மேலும் நிறைய நேரத்துக்கு 'குண்டாகவே' இருக்கும்.
'மெத்' என்று வேண்டும் என்றால், 30 -40 % மைதா போட்டுக்கோங்கோ.............மேலே உள்ள பூரி அப்படி செய்தது தான் So Soft !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொத்துக்கடலை மசாலா
கொத்துக்கடலை மசாலா
தேவையானவை:
வேகவைத்த கொத்துக்கடலை 1 கப் ( கடைகளில் கிடைக்கும் டின் கூட ஓகே தான் )
பூண்டு பொடி 1 ஸ்பூன்
மிளகாய் பொடி 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
உப்பி
எண்ணெய் 1 ஸ்பூன்
செய்முறை:
மிக்சி இல் வெந்த கொத்துகடலையை விழுதாக அரைக்கவும்.
நீங்கள் 'டின்' கொத்து கடலை உபயோகிப்பதாக இருந்தால், அதை பலமுறை நன்கு அலசவும்.
உப்பு போடும்போது குறைத்து போடவும்.
வாணலி இல் எண்ணைவிட்டு, எல்லா பொடிகளையும் போட்டு நன்கு வறுக்கவும்.
அரைத்து வைத்ததை கொட்டவும்.
நன்கு பேஸ்ட் போல ஆனதும் இறக்கிவிடவும்.
அவ்வளவுதான், super taste 'கொத்துக்கடலை மசாலா' ரெடி.
சப்பாத்தி , குபூஸ், 'நான்' எல்லாவட்ட்ருக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
தேவையானவை:
வேகவைத்த கொத்துக்கடலை 1 கப் ( கடைகளில் கிடைக்கும் டின் கூட ஓகே தான் )
பூண்டு பொடி 1 ஸ்பூன்
மிளகாய் பொடி 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
உப்பி
எண்ணெய் 1 ஸ்பூன்
செய்முறை:
மிக்சி இல் வெந்த கொத்துகடலையை விழுதாக அரைக்கவும்.
நீங்கள் 'டின்' கொத்து கடலை உபயோகிப்பதாக இருந்தால், அதை பலமுறை நன்கு அலசவும்.
உப்பு போடும்போது குறைத்து போடவும்.
வாணலி இல் எண்ணைவிட்டு, எல்லா பொடிகளையும் போட்டு நன்கு வறுக்கவும்.
அரைத்து வைத்ததை கொட்டவும்.
நன்கு பேஸ்ட் போல ஆனதும் இறக்கிவிடவும்.
அவ்வளவுதான், super taste 'கொத்துக்கடலை மசாலா' ரெடி.
சப்பாத்தி , குபூஸ், 'நான்' எல்லாவட்ட்ருக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
subramaniansivam- பண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
கொத்துக்கடலை என்று நீங்கள் சொல்லுவது
கொண்டல்கடலை என்று நினைக்கிறேன் சரியா?
கொண்டல்கடலை என்று நினைக்கிறேன் சரியா?
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
மேற்கோள் செய்த பதிவு: 1119147அகிலன் wrote:கொத்துக்கடலை என்று நீங்கள் சொல்லுவது
கொண்டல்கடலை என்று நினைக்கிறேன் சரியா?
ஆமாம் அகிலன்......மேலே உள்ளது செய்வதற்கு 'காபூலி சன்னா- கொத்து கடலை' என்று சொல்லப்படுகிற வெள்ளை கொத்துக்கடலை ஏற்றது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
சமையலில் மெகா ராணி என்று கூறினாலும் மிகையாகாது...............
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 11 of 15 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15
Similar topics
» 'பனீர்' அல்லது 'பாலடைகட்டி' கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் - வெஜிடபிள் கடாய் பனீர் !
» சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !
» தோசை, பூரிக்குத் தொட்டுக்கொள்ள பாம்பே மசால்
» தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
» சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !
» சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !
» தோசை, பூரிக்குத் தொட்டுக்கொள்ள பாம்பே மசால்
» தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
» சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !
Page 11 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|