புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
91 Posts - 61%
heezulia
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமலான் சிந்தனைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Sep 21, 2009 11:43 am



ரமலான் சிந்தனைகள் B5676daa1913fc6fe3a733b

துன்பம் கண்டு மலைக்காதீர்:மனிதனாகப் பிறந்து விட்ட நம்மை மலைபோல் பல
துன்பங்கள் சூழ்கின்றன. இருந்தாலும், அவற்றைக் கண்டு மலைத்து விடக்
கூடாது. தேனீக்களின் வாழ்க்கையை பாருங்கள். அவற்றின் வாழ்க்கையைப்
பார்த்து மனிதன் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன.






தேனீக்கள் மிக மிக உயரமான இடங்களில் கூட அடுக்கடுக்காய் அழகிய சதுரக்
கூடுகளைக் கட்டி விடுகின்றன. இந்த திறமையை மனிதவியலோடு ஒப்பிட்டுப்
பாருங்கள். தேனீக்கள் உயரத்தைக் கண்டு எப்படி மலைப்பதில்லையோ, அவ்வாறே
மனிதனும் தன் கடமை எவ்வளவு கடினமானதாயினும் மலைக்கவோ, தயங்கவோ கூடாது.






மரம், செடி, கொடிகளின் பாகங்களில் இருந்து அவை தேன் எடுத்து வருகின்றன.
இந்தத் தேனை அவை எப்படி கண்டுபிடித்து எடுக்கின்றன? இது எப்படி
சாத்தியமாகிறது? மனிதனால் இப்படி பூவில் இருந்து தேன் எடுக்க முடியுமா?
நுண்ணிய ஆராய்ச்சி செய்தால் தான் இதுபோன்ற சாதனைகள் சாத்தியமாகும்.
மனிதனும், தேனீயைப் போல் நுண்ணறிவு பெற வேண்டும் என்பதை இது
காட்டுகிறது.தேன் எடுக்கச் செல்லும் வண்டுகள், வந்த வழியை மறக்காமல் அதே
வழியில் மீண்டும் திரும்புகின்றன.






மனிதன் வெற்றி பெற்ற பிறகு, வந்த வழியைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.
தன் வெற்றியின் மூலம், அவன் பணக்காரனாகி விட்டாலும் கூட, அதன் பின்னணியில்
இருப்பவர்களையும், முன்பு என்ன நிலையில் இருந்தோம் என்பதையும் மறந்து
விடாமல் நினைத்துப் பார்க்க வேண்டும்.இப்படி, தேனீக்கள் போலவே வாழ கற்றுக்
கொள்வோம்


வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Sep 21, 2009 11:54 am

சபாஷ்! இப்படி நல்ல விஷயங்களின் துணை கொண்டு தான் தீய காரிய சூரனை அழிக்க முடியுமென இந்த ரமலான் தின நினைவோட்டத்தில் சங்கல்பம் எடுப்போம் அபிராமி.

தொடருங்கள்.. நன்றி!

தாயகத்தில் இன்று ரமலானில்லையா, அன்பர்களுக்கு ரமலான் தின வாழ்த்துக்கள்!!
வித்யாசாகர்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் வித்யாசாகர்

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Sep 21, 2009 12:04 pm

வித்யாசாகர் wrote:சபாஷ்! இப்படி நல்ல விஷயங்களின் துணை கொண்டு தான் தீய காரிய சூரனை அழிக்க முடியுமென இந்த ரமலான் தின நினைவோட்டத்தில் சங்கல்பம் எடுப்போம் அபிராமி.

தொடருங்கள்.. நன்றி!

தாயகத்தில் இன்று ரமலானில்லையா, அன்பர்களுக்கு ரமலான் தின வாழ்த்துக்கள்!!
நன்றிகள் கூறி
நட்பை இழக்காமல்
வணக்கம் கூறி
வழர்ந்திடுவோம்

செல்.வி
செல்.வி
பண்பாளர்

பதிவுகள் : 81
இணைந்தது : 16/09/2009

Postசெல்.வி Mon Sep 21, 2009 12:45 pm

ரமலான் சிந்தனைகள் 677196 வாவ்...........

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Sep 21, 2009 12:50 pm

செல்.வி wrote:ரமலான் சிந்தனைகள் 677196 வாவ்...........
ரமலான் சிந்தனைகள் 678642 ரமலான் சிந்தனைகள் 678642 ரமலான் சிந்தனைகள் 154550 ரமலான் சிந்தனைகள் 154550 ரமலான் சிந்தனைகள் 678642 ரமலான் சிந்தனைகள் 678642 ரமலான் சிந்தனைகள் 678642 நன்றி

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Sep 21, 2009 5:27 pm

ABIRAMI M wrote:
வித்யாசாகர் wrote:சபாஷ்! இப்படி நல்ல விஷயங்களின் துணை கொண்டு தான் தீய காரிய சூரனை அழிக்க முடியுமென இந்த ரமலான் தின நினைவோட்டத்தில் சங்கல்பம் எடுப்போம் அபிராமி.

தொடருங்கள்.. நன்றி!

தாயகத்தில் இன்று ரமலானில்லையா, அன்பர்களுக்கு ரமலான் தின வாழ்த்துக்கள்!!
நன்றிகள் கூறி
நட்பை இழக்காமல்
வணக்கம் கூறி
வளர்ந்திடுவோம்

சரியாக சொன்னீர்கள் தோழி!

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Mon Sep 21, 2009 5:34 pm

மனிதனும், தேனீயைப் போல் நுண்ணறிவு பெற வேண்டும் என்பதை இது
காட்டுகிறது.தேன் எடுக்கச் செல்லும் வண்டுகள், வந்த வழியை மறக்காமல் அதே
வழியில் மீண்டும் திரும்புகின்றன.

ரமலான் சிந்தனைகள் 677196 இந்த விடயம் மிகவும் அருமை



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Sep 21, 2009 5:39 pm

நன்றி பிரகாஷ் அண்ணா

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Mon Sep 21, 2009 5:43 pm

ABIRAMI M wrote:நன்றி பிரகாஷ் அண்ணா

ரமலான் சிந்தனைகள் 678642



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 21, 2009 8:46 pm

அருமை அபிராமி ..நல்லதொரு சிந்திக்க வைக்கும் விடயங்களை தந்து இருக்கின்றீர்கள்.. அருமை ,நன்றிகள் , நாம தேனீ போல இல்லாவிட்டாலும் அயராது உழைக்கும் எறும்பை போல இருந்தாலே போதுமே..



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக