புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_c10அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_m10அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_c10அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_m10அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_c10 
77 Posts - 36%
i6appar
அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_c10அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_m10அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_c10அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_m10அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_c10அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_m10அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_c10அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_m10அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_c10அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_m10அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_c10அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_m10அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_c10அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_m10அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_c10அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_m10அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபாய கட்டத்தில் தமிழகத்தின் 2வது மாபெரும் ஏரி!


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 28, 2010 11:49 am

தமிழகத்தின் இரண்டாவது மிகப் பெரிய ஏரியான பழவேற்காடு ஏரியின் சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அது அபாய நிலையில் உள்ளதாகவும் சர்வதேச இயற்கை நிதியம் (Global Nature Fund) அறிவி்த்துள்ளது.

தென்னிந்தியாவின் கோரமண்டல் கடற்கரையில் அமைந்துள்ள மிக முக்கியமான ஏரி இது. இந்தக் கடற்கரையில், கடலுடன் ஒட்டிய உவர் நீர் கொண்ட முக்கிய ஏரிகளில் ஒன்று தான் பழவேற்காடு ஏரி எனப்படும் புலிக்காட் ஏரி.

இஸ்ரோவின் சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளம் அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டா தீவு தான் இந்த ஏரியை கடலில் இருந்து பிரிக்கிறது. ஆந்திரா-தமிழக எல்லையில் அமைந்துள்ள இந்த ஏரியில் பறவைகள் சரணாலயமும் அமைந்துள்ளது.

1ம் நூற்றாண்டில் தென் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் மிக முக்கிய துறைமுகமாகவும் விளங்கிய ஏரி இது. 2ம் நூற்றாண்டின் மாபெரும் வானியல் வல்லுனரான டாலமியும் இப் பகுதியில் தனது ஆய்வுக்காக பயணித்தபோது இந்த ஏரி குறித்தும் தனது குறிப்புகளில் விளக்கியுள்ளார்.

அரேபியர்கள், போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள் என அடுத்தடுத்து பல நாட்டினரும் அரபிக் கடல் மற்றும் வங்கக் கடல் மூலம் இந்த ஏரியில் வந்திறங்கி, அந்தப் பகுதியில் தங்கள் குடியேற்றத்தையும் அமைத்த பெருமையும் இந்த ஏரிக்கு உண்டு.

உப்புத் தன்மை கொண்ட இந்த ஏரிக்கு ஆரணி ஆறு, கலங்கி ஆறு, ஸ்வர்ணமுகி ஆறு ஆகியவற்றில் இருந்து நீர் வருகிறது.

இந்த ஏரியில் முல்லெட்ஸ், கேட் பிஷ் ஆகிய ரக மீன்கள் மிக அபரிமிதமாகக் காணப்படுகின்றன. இந்த ஏரியில் மீன் பிடித்து சுமார் 50,000 மீனவக் குடும்பங்கள் பிழைத்து வருகின்றன.

மேலும் டைகர் பிரான்ஸ் மற்றும் ஒயிட் பிரான்ஸ் எனப்படும் இறால் வகை மீன்களும் மிக அதிக அளவில் கிடைத்து வருகின்றன.

இந்த மீன்கள், இறால்கள், நண்டுகளை சார்ந்து இப் பகுதியில் ஆயிரக்கணக்கான நாரைகள், கொக்குகள், கூழைக் கடா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பறவையினங்கள் உள்ளன. மேலும் ரஷ்யாவின் சைபீரிய பனிப் பிரதேசம் உள்பட பல நாடுகளில் இருந்தும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பறவைகள் இந்த ஏரியை நாடி வருகின்றன. இதனால் இந்த ஏரி பறவைகள் சரணாலமாகவும் விளங்குகிறது.

ஆனால், இயற்கையாகக் கிடைக்கும் இறால் மீன்களை விட இந்த ஏரியில் செயற்கையாக இறால் உற்பத்தியிலும் சில பண முதலைகள் இறங்கியதால் தான் பிரச்சனை ஆரம்பித்தது.

செயற்கை இறால் உற்பத்திக்கு இந்த ஏரியின் நீரும் சூழலும் மிக ஏற்றதாக அமைந்துள்ளதால் ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு இங்கு இறால் உற்பத்தியில் இறங்கிவிட்டனர். இதனால் இதன் இயற்கைச் சூழல் கெட ஆரம்பித்தது.

மேலும் எல்லையி்ல் அமைந்துள்ளதால் இந்த ஏரியை பராமரிப்பதில் தமிழகமும் ஆந்திராவும் உரிய கவனம் செலுத்தவில்லை. இதனால் தூர் வாரப்படாமல் ஏரியின் ஆழம் குறைந்து கொண்டே வருகிறது. மேலும் ஏரியின் நடுவே ஆங்காங்கே மணல் திட்டுக்களும் எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிட்டன. நிலைமை இப்படியே போனால், ஏரிக்கு நடுவே மிகப் பெரிய தீவே உருவாகிவிடும் என்கிறது சர்வதேச இயற்கை நிதியம்.

மேலும் சென்னை நகரின் தொழி்ற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனங்கள் கொண்ட கழிவு நீரும் இந்த ஏரியை அழிப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.

இதனால் இதை '2010ல் மிக ஆபத்தில் உள்ள ஏரியாக' சர்வதேச இயற்கை நிதியம் அறிவித்துள்ளது.

ஏரியை காக்கும் முயற்சிகளி்ல் Centre for Research on new International Economic Order (CReNIEO) அமைப்புடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளி்ல் சர்வதேச இயற்கை நிதியம் ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த ஏரியில் மாங்குரோவ் காடுகளை வளர்த்து அதன் இயற்கைச் சூழலைக் காக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நன்றி : ஒன் இந்தியா தமிழ் அழுகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 28, 2010 11:51 am

இன்னுமா அத விட்டு வச்சுருக்கீங்க ?!!!

மொத்தமா பிளாட் போட்டுட்டா அப்புறம் ஏரிக்கு எந்த ஆபத்து இல்ல

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக