புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை தவிர Poll_c10என்னை தவிர Poll_m10என்னை தவிர Poll_c10 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
என்னை தவிர Poll_c10என்னை தவிர Poll_m10என்னை தவிர Poll_c10 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னை தவிர Poll_c10என்னை தவிர Poll_m10என்னை தவிர Poll_c10 
94 Posts - 40%
ayyasamy ram
என்னை தவிர Poll_c10என்னை தவிர Poll_m10என்னை தவிர Poll_c10 
88 Posts - 38%
i6appar
என்னை தவிர Poll_c10என்னை தவிர Poll_m10என்னை தவிர Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
என்னை தவிர Poll_c10என்னை தவிர Poll_m10என்னை தவிர Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
என்னை தவிர Poll_c10என்னை தவிர Poll_m10என்னை தவிர Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
என்னை தவிர Poll_c10என்னை தவிர Poll_m10என்னை தவிர Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
என்னை தவிர Poll_c10என்னை தவிர Poll_m10என்னை தவிர Poll_c10 
7 Posts - 3%
Guna.D
என்னை தவிர Poll_c10என்னை தவிர Poll_m10என்னை தவிர Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
என்னை தவிர Poll_c10என்னை தவிர Poll_m10என்னை தவிர Poll_c10 
2 Posts - 1%
prajai
என்னை தவிர Poll_c10என்னை தவிர Poll_m10என்னை தவிர Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை தவிர


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Dec 30, 2010 12:34 pm

மெலிந்துபோன இடையில் நீ

வைத்திருப்பது குடமா?


இல்லையது அழகிய மகுடமா !



உன் வளை கரத்தால்


வளைத்து பிடித்திருப்பதால்


மண்ணும் விலையில்லா அழகானது !



நீ வைத்திருப்பது வெற்றுகுடமா?


பின்பு ஏன் காற்று காத்திருக்கிறது


தன்னை நிரப்பிக் கொண்டு குளிர!



பல்லவன் காணவில்லை


இதை பார்த்திருந்தால் சிலை வடிக்க


புவியில் கல்லில்லை என்று புலம்பியிருப்பான்!



புத்தரும் புதைந்து விட்டார் இல்லையேல்


புது ஓவியமென்று உன் மீது ஆசை என்று


ஒப்புக் கொண்டிருப்பார் !



ரவிவர்மன் ரசித்திருந்தால் மட்டும் என்ன?


உனை வரைய வண்ணமில்லை என்று


விரலை ஒடித்தருப்பான்!



பாரதியும் இதை கண்டிருந்தால்


பாட்டில் வடிக்க இயலாத


பாவை என்று ஏட்டில் எழுதி வைத்திருப்பான்!



என்னை தவிர


என்னவளை


யாரால் - இப்படி


கவியில் பூட்டி வைக்க முடியும்!!



வித்யாசன்




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
anandhishyam
anandhishyam
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 09/11/2010

Postanandhishyam Thu Dec 30, 2010 1:17 pm

என்னை தவிர 677196 என்னை தவிர 677196 என்னை தவிர 677196 என்னை தவிர 677196 என்னை தவிர 677196 என்னை தவிர 677196



ஆனந்தி ஷ்யாம் அன்பு மலர்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Dec 30, 2010 1:25 pm

நிச்சயமாய் முடியாது வித்யாசன்... தங்களை போல் உவமை கூறி கவிதை படைக்க....



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Dec 30, 2010 4:42 pm

புவனா wrote:நிச்சயமாய் முடியாது வித்யாசன்... தங்களை போல் உவமை கூறி கவிதை படைக்க....
என்னை தவிர 359383 என்னை தவிர 359383 என்னை தவிர 359383 என்னை தவிர 359383 என்னை தவிர 359383



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என்னை தவிர Friendshipcomment54என்னை தவிர 00fq051jst
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 30, 2010 6:20 pm

உங்க கவிதை என்னவோ நல்லாதான் இருக்கு
மெலிந்து போன இடையா இல்ல
மெழிந்து போன இடையா.
இரண்டு வார்த்தைக்கும் ஒரே வார்த்தையா என்ன?
ஒரு வார்த்தை மாறிட்டாலும் அதோட அர்த்தம் மாறி போய்டுமே




என்னை தவிர Uஎன்னை தவிர Dஎன்னை தவிர Aஎன்னை தவிர Yஎன்னை தவிர Aஎன்னை தவிர Sஎன்னை தவிர Uஎன்னை தவிர Dஎன்னை தவிர Hஎன்னை தவிர A
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Thu Dec 30, 2010 6:27 pm

[quote="மு.வித்யாசன்"]குஓட்டே

அருமை வாழ்த்துக்கள். என்னை தவிர 677196 என்னை தவிர 677196 என்னை தவிர 677196



அகீல் என்னை தவிர 154550
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Dec 30, 2010 10:27 pm

உதயசுதா wrote:உங்க கவிதை என்னவோ நல்லாதான் இருக்கு
மெலிந்து போன இடையா இல்ல
மெழிந்து போன இடையா.
இரண்டு வார்த்தைக்கும் ஒரே வார்த்தையா என்ன?
ஒரு வார்த்தை மாறிட்டாலும் அதோட அர்த்தம் மாறி போய்டுமே

எழுத்து பிழையை சுட்டி காட்டியமைக்கு நன்றி, மீண்டும் இது போன்று தவறான எழுத்துக்கள் வராது கவனத்தை அதிகப்படுத்திக் கொள்கிறேன்.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Dec 30, 2010 10:30 pm

[quote="anandhishyam"]என்னை தவிர 677196 என்னை தவிர 677196 என்னை தவிர 677196 என்னை தவிர 677196குஓட்டே

நன்றி என்னை தவிர 678642



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Dec 30, 2010 10:32 pm

புவனா wrote:நிச்சயமாய் முடியாது வித்யாசன்... தங்களை போல் உவமை கூறி கவிதை படைக்க....

நன்றி என்னை தவிர 678642



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Dec 30, 2010 10:34 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
புவனா wrote:நிச்சயமாய் முடியாது வித்யாசன்... தங்களை போல் உவமை கூறி கவிதை படைக்க....
என்னை தவிர 359383 என்னை தவிர 359383 என்னை தவிர 359383 என்னை தவிர 359383 என்னை தவிர 359383

நன்றி என்னை தவிர 678642 நண்பா



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக