ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமியாரான தாயவள்

+5
அப்புகுட்டி
சிவா
உதயசுதா
Ganesh1
ஹாசிம்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மாமியாரான தாயவள் Empty மாமியாரான தாயவள்

Post by ஹாசிம் Tue Dec 28, 2010 9:18 am

மாமியாரான தாயவள் Thumbnail
மாமியென்ற பந்தமும்
மருமகளென்ற சொந்தமும்
காலாகாலம் கைகலப்பில்
திருத்தம் கண்டிரா தொடர்கதையாய்

கணவனின் தாயவளை
என்தாய் போன்றவளென்று
நண்மை செய்துவிடின்
நலம் காணலாமதிகம்

புதிதாய் புகுந்தவீடேறி
புதுமையாய் காண்பவளை
குழந்தை வளர்ப்பதுபோல்
தாயாய் வழிகாட்டி நின்றால்
மகளாய் மாறி ஏந்தமாட்டாளா?

செல்வச் செழுப்பினிலோ
அடங்கிய ஆட்சியினிலோ வளர்ந்த
மாற்றான் முற்றத்து மலரவளை
கசங்கிடாது காத்திடத்தான் மாட்டீரோ...

மாமியாரென்ற தாயவளின்
கருத்தோடொத்திசைந்த மருமகளாய்
காவியம் படைத்துவிடு
கண்ணியம் பல பெற்றிடுவாய்

வீட்டுச் சந்தோசத்தின்
துருவங்களான உங்களின்
அணிசேர் ஐக்கியத்தில்
குதூகலந்தான் கிடைத்திடுமே...


நேசமுடன் ஹாசிம்
மாமியாரான தாயவள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மாமியாரான தாயவள் Empty Re: மாமியாரான தாயவள்

Post by Ganesh1 Tue Dec 28, 2010 10:08 am

நன்றாக உள்ளது கவியே. தொடரட்டும் உங்கள் இனிய பணி.
avatar
Ganesh1
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

மாமியாரான தாயவள் Empty Re: மாமியாரான தாயவள்

Post by உதயசுதா Tue Dec 28, 2010 10:20 am

உண்மைதான் ஹாசிம் மாமியார் தாயாகவும்,மருமகள் மகளாகவும்
மாறிட்டா அந்த குடும்பத்தில் எந்த பிரச்சினையும் வர வழியே இல்லை
அருமையா இருக்கு உங்க கவிதை


மாமியாரான தாயவள் Uமாமியாரான தாயவள் Dமாமியாரான தாயவள் Aமாமியாரான தாயவள் Yமாமியாரான தாயவள் Aமாமியாரான தாயவள் Sமாமியாரான தாயவள் Uமாமியாரான தாயவள் Dமாமியாரான தாயவள் Hமாமியாரான தாயவள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மாமியாரான தாயவள் Empty Re: மாமியாரான தாயவள்

Post by சிவா Tue Dec 28, 2010 1:14 pm

மாமியார் தாயாக மாறினால் மகிழ்ச்சியே, அதே நேரம் அந்த மருமகள் மகளாக மாறுவாரா என்பதைப் பொறுத்தே அங்கு அந்த பந்தம் நிர்ணயிக்கப்படுகிறது!


மாமியாரான தாயவள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாமியாரான தாயவள் Empty Re: மாமியாரான தாயவள்

Post by ஹாசிம் Tue Dec 28, 2010 1:32 pm

Ganesh1 wrote:நன்றாக உள்ளது கவியே. தொடரட்டும் உங்கள் இனிய பணி.

மிக்க நன்றி தோழரே


நேசமுடன் ஹாசிம்
மாமியாரான தாயவள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மாமியாரான தாயவள் Empty Re: மாமியாரான தாயவள்

Post by அப்புகுட்டி Tue Dec 28, 2010 1:50 pm

படிப்பதற்கு மிகவும் நன்றா உள்ளது இதுவே நடந்தால் இப்படியே இருந்தால் இன்னும் நன்றாக நடக்கும் வாழ்த்துக்கள்!


மாமியாரான தாயவள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மாமியாரான தாயவள் Empty Re: மாமியாரான தாயவள்

Post by Ganesh1 Tue Dec 28, 2010 1:58 pm

ஹாசிம் wrote:
Ganesh1 wrote:நன்றாக உள்ளது கவியே. தொடரட்டும் உங்கள் இனிய பணி.

மிக்க நன்றி தோழரே


மாமியாரான தாயவள் 678642 மாமியாரான தாயவள் 154550
avatar
Ganesh1
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

மாமியாரான தாயவள் Empty Re: மாமியாரான தாயவள்

Post by arsad Tue Dec 28, 2010 2:02 pm

நன்றானா கவியே அழகான வரிகள் உங்கள் கவியே தொடரட்டும் ............ஹாசிம்...... மாமியாரான தாயவள் 154550
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

மாமியாரான தாயவள் Empty Re: மாமியாரான தாயவள்

Post by ஹாசிம் Wed Dec 29, 2010 9:22 am

சிவா wrote:மாமியார் தாயாக மாறினால் மகிழ்ச்சியே, அதே நேரம் அந்த மருமகள் மகளாக மாறுவாரா என்பதைப் பொறுத்தே அங்கு அந்த பந்தம் நிர்ணயிக்கப்படுகிறது!

உண்மைதான் அண்ணா இருவரும் மாறுவதில்தான் வெற்றி இருக்கிறது

நன்றி


நேசமுடன் ஹாசிம்
மாமியாரான தாயவள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மாமியாரான தாயவள் Empty Re: மாமியாரான தாயவள்

Post by மஞ்சுபாஷிணி Wed Dec 29, 2010 2:02 pm

அருமையான கவிதை வரிகள் ரொம்ப நாளைக்கப்புறம் ஹாசிம் கவிதைத்திரி பக்கம் வந்திருக்கிறேன்...

தாய் தாய் தான் எங்க இருந்தாலும் சரி....
பிள்ளையை கட்டி கொடுப்பதால் மாமியார் என்று சொன்னாலும் நம் தாயிடம் இருப்பது போல் அதே பாசமும் அன்பும் வைத்து வயதானவர்கள் தானே என்று கொஞ்சம் விட்டுக்கொடுத்து அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டு... அம்மா திட்டினால் நல்லதுக்கு தான் என்று எடுத்துக்கொள்ளும் பெண்கள் மாமியார் திட்டினாலும் நல்லதுக்கு தான் என்று எடுத்துக்கொண்டு அமைதியாக இருந்துவிட்டாலே மாமியாரிடம் 100 மதிப்பெண் பெற்ற மாதிரி தான்.....

நான் அன்புடன் இருந்து மகளாக நடந்துக்கொண்டால் மாமியாரும் தாயைப்போல நம்மேல் அன்பாய் இருப்பர் என்ற அருமையான அழகான மென்மையான வரிகளால் எப்போதும் போல் என் மனம் நிறைத்த கவிதையை தந்த அன்பு தம்பி ஹாசிமுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்பா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மாமியாரான தாயவள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மாமியாரான தாயவள் Empty Re: மாமியாரான தாயவள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum