புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_c10புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_m10புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_c10புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_m10புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_c10புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_m10புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_c10 
3 Posts - 6%
heezulia
புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_c10புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_m10புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_c10புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_m10புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_c10புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_m10புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_c10புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_m10புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_c10புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_m10புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_c10புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_m10புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_c10புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_m10புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_c10புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_m10புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Dec 27, 2010 11:18 am

சென்னை: விடுதலைப்புலிகளைப் பற்றி நான் பேசினால், சீமான் கோடி, கோடியாக பணம் வாங்கி விட்டார் என்று கூறுகிறார்கள். விடுதலைப்புலிகளிடம் இருந்து நான் 2 ஆயிரம் கோடி ரூபாய் வாங்கியிருப்பதாகவும், அந்த பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். இவ்வளவு பணம் என்னிடம் இருந்தால் அதனை ராஜபக்சேயிடம் கொடுத்து எங்கள் பகுதியை எழுதி வாங்கி இருக்க மாட்டோமா? என்று கேட்டுள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.

பெரியார்-எம்.ஜி.ஆர். நினைவு நாள் பொதுக் கூட்டம் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்தது.

இதில் கலந்து கொண்டு சீமான் பேசுகையில்,

மூட நம்பிக்கைகளில் இருந்து மக்களை வெளிக் கொண்டு வர போராடியவர் பெரியார். அவரது கருத்துக்களை சினிமா பாடல்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் எம்.ஜி.ஆர். “வேப்பமர உச்சியில் நின்று போயொன்று ஆடுதுன்னு விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க. உந்தன் வீரத்தை முளையிலேயே கிள்ளி வைப்பாங்க”, திட்டம் போட்டு திருடுகிற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது. அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது” என்பது போன்ற பாடல்கள் மூலம் நல்ல கருத்துக்களை எடுத்துக் சொன்னார் எம்.ஜி.ஆர்.

ஈழத் தமிழர்களுக்கு எம்.ஜி.ஆர். போல உதவி செய்த தலைவர்கள் யாரும் கிடையாது.

கடந்த 60 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்கள் செத்து மடிகிறார்கள். தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் கொன்று குவிக்கிறது. இனிமேலும் தமிழன் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்கள மாணவர்களை அடிப்போம் என்று பேசியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் என்னை கைது செய்தீர்கள். 5 மாதம் சிறையில் அடைத்தீர்கள். இதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன்.

1 லட்சம் துப்பாக்கிகளுக்கு மத்தியில் இலங்கைக்கு சென்று பிரபாகரனை சந்தித்து வந்தவன் நான். சிறையில் இருந்து எனது தம்பிமார்கள் முருகன், பேரறிவாளன், சாந்தன், தங்கை நளினி ஆகியோர் என்னை சந்தித்து விடக் கூடாது என்பதில் சிறைத்துறை அதிகாரிகள் கவனத்துடன் இருந்தனர். ஓடும் தண்ணீரை 5 மாதம் தேக்கி வைத்து விட்டு பின்னர் திறந்து விட்டால் அது காட்டாற்று வெள்ளமாக ஓடும்.

அதைப் போல நானும் வேகத்துடன் செயல்படுவேன். தற்போது எனது தோளில் இரண்டு சுமைகள் உள்ளன. ஒன்று ஈழ விடுதலை, இன்னொன்று சிறையில் இருக்கும் எனது தம்பிமார்களின் விடுதலை. இந்த இரண்டும் நடக்கும் வரை நான் ஓயமாட்டேன். தனி ஈழத்தை வென்றே தீருவோம்.

இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படையில் தொடங்கி ஈழத்தமிழர்களை கொன்று குவித்தது வரை காங்கிரசுக்கு பெரும் பங்கு உண்டு. ஈழத் தமிழர்கள் மீது காங்கிரசுக்கு அக்கறை இல்லை. எனவே காங்கிரசை வீழ்த்துவதே எங்கள் லட்சியம். அது வரை சீமான் ஓயமாட்டான்.

இன்று காங்கிரஸ் அரசில் ஊழல் மலிந்து விட்டது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு, காமன்வெல்த் ஊழல், இதற்கு முன்பு போபர்ஸ் ஊழல் என காங்கிரஸ் கட்சியின் ஊழலை அடுக்கி கொண்டே செல்லலாம். இவைகளில் இருந்து தப்பிப்பதற்காக விடுதலைப்புலிகள் மீது தற்போது வீண்பழி சுமத்த தொடங்கி உள்ளனர்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்து விட்டோம் என்பது உண்மையா? விடுதலைப்புலிகளால் தலைவர்கள் உயிருக்கு ஆபத்து என்பது உண்மையா? விடுதலைப்புலிகள் ஒரு போதும் கோழைகளை கொல்ல மாட்டார்கள்.

விடுதலைப்புலிகளைப் பற்றி நான் பேசினால், சீமான் கோடி, கோடியாக பணம் வாங்கி விட்டார் என்று கூறுகிறார்கள். விடுதலைப்புலிகளிடம் இருந்து நான் 2 ஆயிரம் கோடி ரூபாய் வாங்கியிருப்பதாகவும், அந்த பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். இவ்வளவு பணம் என்னிடம் இருந்தால் அதனை ராஜபக்சேயிடம் கொடுத்து எங்கள் பகுதியை எழுதி வாங்கி இருக்க மாட்டோமா?

நாங்கள் தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றத்துக்காக போராடவில்லை. அரசியல் மாற்றத்துக்காக போராடுகிறோம். நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல போராளிகள், சீர்திருத்தவாதிகள் அல்ல, லட்சியவாதிகள். எனது பேச்சை கேட்பதற்காக என் முன்னால் கூடியிருக்கும் நீங்கள் எல்லாம் எனது பின்னால் அணிவகுத்து வாருங்கள்.

பிரபாகரனின் தம்பி என்ற உரிமையில் உங்களிடம் இதனை கேட்கிறேன். இந்தியாவுக்கு என்று இறையாண்மை, பண்பாடு எதுவும் இல்லை. தமிழ், மலையாளம், தெலுங்கு என பலமொழிகளின் பண்பாடே இந்திய பண்பாடு. தமிழுக்காக உயிரை இழக்கவும் தயாராக உள்ளேன் என்றார் சீமான்.

கூட்டத்தில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, இயக்குநர் புகழேந்தி தங்கராசு, செல்வபாரதி, கோட்டை குமார், இயக்குநர் வேலு பிரபாகரன்,வழக்கறிஞர் கயல்விழி, ரேவதி நாகராசன், பேராசிரியர் ராமசாமி,தலைமை நிலைய செயலாளர் தடா,ராசா, வழக்கறிஞர் ராசீவ் காந்தி,அன்புத்தென்னரசு, அதியமான், அமுதாநம்பி, தங்கராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 27, 2010 1:37 pm

ஆமா இவருக்கு பணம் கொடுக்க தலைவர் ஒண்ணும் பைத்தியம் இல்லை.
யாருமே இவர் விடுதலை புலிகள் கிட்ட இருந்து பணம் வாங்கியதா சொல்லவே இல்லையே.



புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Uபுலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Dபுலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Aபுலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Yபுலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Aபுலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Sபுலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Uபுலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Dபுலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Hபுலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  A
avatar
Guest
Guest

PostGuest Mon Dec 27, 2010 3:15 pm

இல்லை சுதா... தமிழகத்தில் ஈழ தமிழர்களுக்கு குரல் குடுக்க இவர் மட்டுமே இப்போது உண்டு என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்...

மற்றவர்கள் சந்தர்ப்பவாத அரசியல் புரிகிறார்கள் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை... எல்லாராயும் சந்தேக பட்டால் யாரை தான் நும்புவார்கள் தமிழ் மக்கள் ....

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 27, 2010 5:34 pm

அவர் குரல் கொடுக்கிறாருன்னு நானும் ஒத்துக்கிறேன். அவரால் குரல் மட்டும்தான் தரமுடியும்.இந்த மாதிரி சினிமா ஆளுகளை நம்பித்தான்
நாம் வீணாகி கொண்டு இருக்கிறோம்.யோசித்து பாருங்கள் இலங்கை பிரச்சினை
எத்தனை வருடமாக நடந்து கொண்டு இருக்கிறது.அப்பவெல்லாம் குரல் கொடுக்காத இவர் இப்ப மட்டும் ஏன் குரல் கொடுக்கிறார். யாருமே இந்த பிரச்சினையா வச்சு அரசியல் செய்யலை நாம செய்தா கொஞ்சம் பிரபலம்
ஆவோம்ன்னுதான். 5 மாசம் சிறைல் இருந்ததுக்கு என்னை சிறைல் தள்ளிவிட்டார்கல்ன்னு பேட்டி கொடுக்கிறாரே இவர் மண்டேலாவுக்கு முன்னாடி எம்மாத்திரம்.அவர் கூட இந்த மாதிரி பேட்டி கொடுக்கலை .
உண்மையா சொல்லணும்னா ஈழ தமிழர்களுக்கு உண்மையான நோக்கத்தோட உதவ எந்த தலைவரும் தமிழ்நாட்டில் இல்லைன்னுதான் சொல்லணும்




புலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Uபுலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Dபுலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Aபுலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Yபுலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Aபுலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Sபுலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Uபுலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Dபுலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  Hபுலிகளிடம் ரூ. 2000 கோடி பணம் பெற்றிருந்தால் இந்நேரம் ஈழத்தை வாங்கியிருப்போம்-சீமான்  A
avatar
Guest
Guest

PostGuest Mon Dec 27, 2010 5:37 pm

நான் உங்களை வழி மொழிகிறேன்.... நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக