புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:29 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 12:14 pm

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 9:03 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 9:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 2:22 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 1:50 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:02 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 11:16 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 3:29 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 2:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:37 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:34 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:32 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:24 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:23 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:22 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:21 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 20, 2024 12:55 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 7:02 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:35 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 2:39 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_m10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10 
62 Posts - 41%
heezulia
சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_m10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_m10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_m10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_m10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10 
6 Posts - 4%
prajai
சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_m10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_m10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10 
4 Posts - 3%
Saravananj
சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_m10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_m10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10 
3 Posts - 2%
mruthun
சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_m10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_m10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_m10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_m10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_m10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10 
21 Posts - 5%
prajai
சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_m10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_m10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_m10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_m10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_m10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10 
7 Posts - 2%
mruthun
சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_m10சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தித்துப் பாருங்கள் -தாம்பத்யம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Dec 27, 2010 6:54 pm

பல இல்லங்களில் தாம்பத்யம் என்பது ஒரு இயந்திரத்தனமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

விவாகரத்து பெற்று தாய் வீட்டிற்குச் சென்றால் சமுதாயம் என்ன சொல்லும் என்று பயந்தும், தாய் வீட்டில் சரியான ஆதரவு இல்லாததாலும், தனது குழந்தைக்காகவும் பல பெண்கள் கணவனுடன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இவை மாற வேண்டுமானால் ஆண்கள் கொஞ்சம் கீழிறங்கி வந்து பெண்களிடம் மனம்விட்டுப் பேச வேண்டும். ஒருவருக்கொருவர் என்ன மனக்குறைகள் என்பதை தெரிவிக்க வேண்டும்.

அப்படி ஒருவருக்கொருவர் தங்களது மனக்குறைகளைக் கூறும்போது அதனை மறுக்கவோ, தட்டிக் கழிக்கவோ செய்யாமல், அந்த குறையை எப்படி நிவர்த்தி செய்வது என்பதை பற்றி சிந்தியுங்கள்.

ஒரு வீட்டில் இரு துருவங்களாக வாழும் கணவன் மனைவியால் அவர்களது குழந்தைகள்தான் அதிகம் ஏங்கிப் போவார்கள்.

ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொருவர் பிரச்சினைக்கு காரணமாக இருப்பார்கள். சில வீடுகளில் கணவன், சில வீடுகளில் மனைவி, பல வீடுகளில் மாமியார், நாத்தனார், மாமனார் என்று இந்த பட்டியல் நீளும்.

கணவன் - மனைவி என்பவர்கள் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்காவிட்டாலும், ஒருவரது கருத்தை ஒருவர் மதிக்க வேண்டும் என்பது இயல்பான கொள்கையாக இருக்க வேண்டும்.

சண்டைப்போடலாம். ஆனால் சண்டையின் முடிவில் சமாதானமும் இருக்க வேண்டும். சண்டைப் போட்டவுடனே சமாதானம் ஆக வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால் சண்டை போட்டு அந்த மனநிலை மாறியப்பிறகு அந்த விஷயம் பற்றி இருவரும் அமைதியாகப் பேசி தங்களது நிலைகளை விளக்கி அந்த சம்பவம் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு இருவரும் வர வேண்டும்

இல்லை என்றால், அந்த சம்பவம் பற்றி அடிக்கடிப் பேசி சண்டை தலைதூக்கும் நிலை ஏற்படும்.

கணவன் - மனைவி இருவருக்குள்ளும் எந்த மனக்கசப்பும் நீண்ட நாளைக்கு நிலைத்துவிடக் கூடாது. அப்போதைக்கு அப்போதே சில விஷயங்களை மறந்துவிடுவதுதான் தாம்பத்தியத்திற்கு நல்லது.

பழிவாங்கல்களும், படையெடுப்புகளும் போருக்கு வேண்டுமானால் வெற்றியைத் தரலாம். தாம்பத்தியத்திற்கு அது முற்றுப்புள்ளியாகவே இருந்துவிடும்.

கவனம் வேண்டும்.
--வெப்துனியா

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Dec 27, 2010 7:16 pm

நல்ல கருத்துகளை கூறியுள்ளீர்கள் கார்த்திக் விட்டு கொடுபதினால் யாரும் கேட்டு போகதில்லை...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக