புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிலக எம் பிக்களின் நிலை.
Page 1 of 1 •
- kungumapottu gounderபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010
கோவை:"இன்டர்சிட்டி' ரயிலில் கோவைக்கான ஒதுக்கீட்டைக் குறைத்திருப்பது குறித்து, ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியிடம் தென்காசி எம்.பி., லிங்கம் முறையிட்டுள்ளார்.
கோவையிலிருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்டு வந்த இன்டர் சிட்டி ரயில், கடந்த ஆண்டில் "சம்மர் ஸ்பெஷல்' என்ற பெயரில் தற்காலிகமாக எர்ணாகுளம் வரை நீட்டிக்கப் பட்டது. அதன்பின், மாதம்தோறும் நீட் டிக்கப்பட்ட இந்த ரயிலை, இப்போது நிரந்தரமாகவே எர்ணாகுளம் வரை நீட்டித்து விட்டனர். ரயில்வே திட்டங்களில், தமிழகத்தை தென்னக ரயில்வேஅதிகாரிகள் அப்பட்டமாகப் புறக்கணிப்பதற்கு இதுவே சான்று.அதன் தொடர்ச்சியாக, கட்டணத்திலும் தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டது.
பெங்களூருவிலிருந்து கோவை வரையிலும் இந்த ரயில் வரும்போது, "ஸ்லீப்பர் கிளாஸ்' என்ற பெயரில், 198 ரூபாய் கட்டணமாகப் பெறப்பட்டது; அதே ரயில் பெட்டிகளுடன் எர்ணாகுளத்துக்குச் செல்லும்போது, இரண்டாம் வகுப்புப் பெட்டி (செகண்ட் கிளாஸ் கோச்சஸ்) என்ற பெயரில், குறைவான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் இதற்காக எழுத்துப்பூர்வமாக பல முறை போராடிய பின், அடுத்த மாதத்தில் கட்டணம் குறைப்பதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னை முடிவுக்கு வருவதற்குள், திடீரென இந்த ரயிலில் தமிழகத்துக்கான இடங்கள் ஒதுக்கீடு அநியாயமாகக் குறைக்கப்பட்டு, கேரளாவுக்கான ஒதுக்கீடு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் இந்த நகரத்துக்கு இவ்வளவு என்று இடங்கள் ஒதுக்கப்படாமல், "முதலில் வருவோர்க்கு முன்னுரிமை' என்ற அடிப் படையில், டிக்கெட்கள் ஒதுக்கப் பட்டன. அதிலும், எர்ணாகுளம் வரையிலும் ரயிலை நீட்டித்தபின், கோவை உள்ளிட்ட தமிழக நகரங்களில் முன் பதிவு செய்வோர்க்கு இடம் கிடைப் பது அரிதானது. இப்போது, அதையும் பறிக்கும் வகையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, பகுதிவாரியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பெங்களூருவிலிருந்து கோவை வரையிலுமான சேலம், ஈரோடு, திருப்பூர் நகரங்களுக்கான ஒதுக்கீடு, 110 இடங்களாகக் குறைக்கப்பட்டு, பாலக்காடு, எர்ணாகுளம் போன்ற நகரங்களுக்கு 770க்கும் அதிகமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வரும் ஜன.1லிருந்து இந்த புதிய ஒதுக்கீடு, அமலுக்கு வரவுள்ளது.இந்த வேறுபாட்டையும் கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் கண்டறிந்து, பழைய முறையிலேயே இடங்களை ஒதுக்க வேண்டுமென்று ரயில்வே வாரியத் தலைவருக்கும், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் அனுப்பியது. இதற்காக குரல் எழுப்ப வேண்டிய கோவை மக்கள் பிரதிநிதிகள் யாரும் வாய் திறக்கவேயில்லை.
கோவை எம்.பி. நடராஜனும் கூட, இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை; ஒதுக்கீடும் இன்று வரை மாற்றப்படவில்லை.ஆனால், தென்காசி எம்.பி.,லிங்கம் (இ. கம்யூ.,), இப்பிரச்னையை மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியிடம் எடுத்துச் சென்றுள்ளார். இன்டர்சிட்டி ரயிலில் தமிழகத்துக்கான ஒதுக்கீட்டைக் குறைத்திருப்பது குறித்து மனு கொடுத்துள்ள அவர், "தென்னக ரயில்வே அதிகாரிகள் சிலர், தமிழக பயணிகளின் நலனுக்கு எதிராக செயல்படுவதாக' அதில் குறிப்பிட்டுள்ளார்.போத்தனூர் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களையும் கோவைக்குத் திருப்பவும், நிறுத்தவும் உத்தரவிடவும் அந்த மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார். கோவையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பலர் இருந்தும், யாருமே இதற்காகக் குரல் கொடுக்காத நிலையில், தென் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி.,ஒருவராவது இந்த பிரச்னையை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருப்பது ஆறுதல் அளிப்பதாகவுள்ளது.ஒன்றுக்கும் உதவாத பிரச்னைக்கெல்லாம் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தும் அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,க்கள், இதற்காக ஏன் போராட்டம் நடத்தவில்லை என்பது கேள்விக்குறி. குறைந்தபட்சம், கட்சி எம்.பி.,க்களிடம் கூறியாவது இதை டில்லியின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கலாம்.
கோவை மக்களைப் புறக்கணிக்கும் இதற்கு எதிராக குரல் கொடுக்காத எல்லோரையும் கோவை மக்களும் புறக்கணிப் பார்கள் என்பது நிச்சயம்.
இப்போதும் மவுனமா?
கோவைக்கான ரயில்வே திட்டங்களுக்காக பலமுறை, மம்தா பானர்ஜிக்கும், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் பல கடிதங்களை அனுப்பியுள்ள கோவை எம்.பி., நடராஜன், கேரளாவுக்கான ஒதுக்கீட்டை அதிகரித்து, தமிழகத்துக்கான ஒதுக்கீட்டைக் குறைத்திருப்பது குறித்து வாய் திறக்க மறுப்பது புரியாத புதிராகவுள்ளது. இதே நடராஜன், மா.கம்யூ., மாவட்டச் செயலாளராக இருந்தபோது, சேலம் ரயில்வே கோட்டத்துக்காக அனைத்துக் கட்சியினரும் ஒன்று திரண்டு போராடினர்; மா.கம்யூ., மட்டும் ஒதுங்கியிருந்தது. கேரளா என்று வந்து விட்டால், மா.கம்யூ., கட்சியினருக்குதமிழகம் இரண்டாம்பட்சம்தானா என்று கேட்கின்றனர் கோவை மக்கள். :joker: :joker: :joker: :joker: :joker:
கோவையிலிருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்டு வந்த இன்டர் சிட்டி ரயில், கடந்த ஆண்டில் "சம்மர் ஸ்பெஷல்' என்ற பெயரில் தற்காலிகமாக எர்ணாகுளம் வரை நீட்டிக்கப் பட்டது. அதன்பின், மாதம்தோறும் நீட் டிக்கப்பட்ட இந்த ரயிலை, இப்போது நிரந்தரமாகவே எர்ணாகுளம் வரை நீட்டித்து விட்டனர். ரயில்வே திட்டங்களில், தமிழகத்தை தென்னக ரயில்வேஅதிகாரிகள் அப்பட்டமாகப் புறக்கணிப்பதற்கு இதுவே சான்று.அதன் தொடர்ச்சியாக, கட்டணத்திலும் தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டது.
பெங்களூருவிலிருந்து கோவை வரையிலும் இந்த ரயில் வரும்போது, "ஸ்லீப்பர் கிளாஸ்' என்ற பெயரில், 198 ரூபாய் கட்டணமாகப் பெறப்பட்டது; அதே ரயில் பெட்டிகளுடன் எர்ணாகுளத்துக்குச் செல்லும்போது, இரண்டாம் வகுப்புப் பெட்டி (செகண்ட் கிளாஸ் கோச்சஸ்) என்ற பெயரில், குறைவான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் இதற்காக எழுத்துப்பூர்வமாக பல முறை போராடிய பின், அடுத்த மாதத்தில் கட்டணம் குறைப்பதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னை முடிவுக்கு வருவதற்குள், திடீரென இந்த ரயிலில் தமிழகத்துக்கான இடங்கள் ஒதுக்கீடு அநியாயமாகக் குறைக்கப்பட்டு, கேரளாவுக்கான ஒதுக்கீடு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் இந்த நகரத்துக்கு இவ்வளவு என்று இடங்கள் ஒதுக்கப்படாமல், "முதலில் வருவோர்க்கு முன்னுரிமை' என்ற அடிப் படையில், டிக்கெட்கள் ஒதுக்கப் பட்டன. அதிலும், எர்ணாகுளம் வரையிலும் ரயிலை நீட்டித்தபின், கோவை உள்ளிட்ட தமிழக நகரங்களில் முன் பதிவு செய்வோர்க்கு இடம் கிடைப் பது அரிதானது. இப்போது, அதையும் பறிக்கும் வகையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, பகுதிவாரியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பெங்களூருவிலிருந்து கோவை வரையிலுமான சேலம், ஈரோடு, திருப்பூர் நகரங்களுக்கான ஒதுக்கீடு, 110 இடங்களாகக் குறைக்கப்பட்டு, பாலக்காடு, எர்ணாகுளம் போன்ற நகரங்களுக்கு 770க்கும் அதிகமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வரும் ஜன.1லிருந்து இந்த புதிய ஒதுக்கீடு, அமலுக்கு வரவுள்ளது.இந்த வேறுபாட்டையும் கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் கண்டறிந்து, பழைய முறையிலேயே இடங்களை ஒதுக்க வேண்டுமென்று ரயில்வே வாரியத் தலைவருக்கும், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் அனுப்பியது. இதற்காக குரல் எழுப்ப வேண்டிய கோவை மக்கள் பிரதிநிதிகள் யாரும் வாய் திறக்கவேயில்லை.
கோவை எம்.பி. நடராஜனும் கூட, இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை; ஒதுக்கீடும் இன்று வரை மாற்றப்படவில்லை.ஆனால், தென்காசி எம்.பி.,லிங்கம் (இ. கம்யூ.,), இப்பிரச்னையை மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியிடம் எடுத்துச் சென்றுள்ளார். இன்டர்சிட்டி ரயிலில் தமிழகத்துக்கான ஒதுக்கீட்டைக் குறைத்திருப்பது குறித்து மனு கொடுத்துள்ள அவர், "தென்னக ரயில்வே அதிகாரிகள் சிலர், தமிழக பயணிகளின் நலனுக்கு எதிராக செயல்படுவதாக' அதில் குறிப்பிட்டுள்ளார்.போத்தனூர் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களையும் கோவைக்குத் திருப்பவும், நிறுத்தவும் உத்தரவிடவும் அந்த மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார். கோவையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பலர் இருந்தும், யாருமே இதற்காகக் குரல் கொடுக்காத நிலையில், தென் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி.,ஒருவராவது இந்த பிரச்னையை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருப்பது ஆறுதல் அளிப்பதாகவுள்ளது.ஒன்றுக்கும் உதவாத பிரச்னைக்கெல்லாம் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தும் அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,க்கள், இதற்காக ஏன் போராட்டம் நடத்தவில்லை என்பது கேள்விக்குறி. குறைந்தபட்சம், கட்சி எம்.பி.,க்களிடம் கூறியாவது இதை டில்லியின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கலாம்.
கோவை மக்களைப் புறக்கணிக்கும் இதற்கு எதிராக குரல் கொடுக்காத எல்லோரையும் கோவை மக்களும் புறக்கணிப் பார்கள் என்பது நிச்சயம்.
இப்போதும் மவுனமா?
கோவைக்கான ரயில்வே திட்டங்களுக்காக பலமுறை, மம்தா பானர்ஜிக்கும், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் பல கடிதங்களை அனுப்பியுள்ள கோவை எம்.பி., நடராஜன், கேரளாவுக்கான ஒதுக்கீட்டை அதிகரித்து, தமிழகத்துக்கான ஒதுக்கீட்டைக் குறைத்திருப்பது குறித்து வாய் திறக்க மறுப்பது புரியாத புதிராகவுள்ளது. இதே நடராஜன், மா.கம்யூ., மாவட்டச் செயலாளராக இருந்தபோது, சேலம் ரயில்வே கோட்டத்துக்காக அனைத்துக் கட்சியினரும் ஒன்று திரண்டு போராடினர்; மா.கம்யூ., மட்டும் ஒதுங்கியிருந்தது. கேரளா என்று வந்து விட்டால், மா.கம்யூ., கட்சியினருக்குதமிழகம் இரண்டாம்பட்சம்தானா என்று கேட்கின்றனர் கோவை மக்கள். :joker: :joker: :joker: :joker: :joker:
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|