புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு புல்டோசரின் மரணம் : அமெரிக்காவின் ஈடு செய்ய முடியாத இழப்பு Poll_c10ஒரு புல்டோசரின் மரணம் : அமெரிக்காவின் ஈடு செய்ய முடியாத இழப்பு Poll_m10ஒரு புல்டோசரின் மரணம் : அமெரிக்காவின் ஈடு செய்ய முடியாத இழப்பு Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
ஒரு புல்டோசரின் மரணம் : அமெரிக்காவின் ஈடு செய்ய முடியாத இழப்பு Poll_c10ஒரு புல்டோசரின் மரணம் : அமெரிக்காவின் ஈடு செய்ய முடியாத இழப்பு Poll_m10ஒரு புல்டோசரின் மரணம் : அமெரிக்காவின் ஈடு செய்ய முடியாத இழப்பு Poll_c10 
3 Posts - 7%
heezulia
ஒரு புல்டோசரின் மரணம் : அமெரிக்காவின் ஈடு செய்ய முடியாத இழப்பு Poll_c10ஒரு புல்டோசரின் மரணம் : அமெரிக்காவின் ஈடு செய்ய முடியாத இழப்பு Poll_m10ஒரு புல்டோசரின் மரணம் : அமெரிக்காவின் ஈடு செய்ய முடியாத இழப்பு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு புல்டோசரின் மரணம் : அமெரிக்காவின் ஈடு செய்ய முடியாத இழப்பு Poll_c10ஒரு புல்டோசரின் மரணம் : அமெரிக்காவின் ஈடு செய்ய முடியாத இழப்பு Poll_m10ஒரு புல்டோசரின் மரணம் : அமெரிக்காவின் ஈடு செய்ய முடியாத இழப்பு Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
ஒரு புல்டோசரின் மரணம் : அமெரிக்காவின் ஈடு செய்ய முடியாத இழப்பு Poll_c10ஒரு புல்டோசரின் மரணம் : அமெரிக்காவின் ஈடு செய்ய முடியாத இழப்பு Poll_m10ஒரு புல்டோசரின் மரணம் : அமெரிக்காவின் ஈடு செய்ய முடியாத இழப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு புல்டோசரின் மரணம் : அமெரிக்காவின் ஈடு செய்ய முடியாத இழப்பு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Dec 27, 2010 12:39 pm

ஒரு ஐம்பது ஆண்டு காலம் உலக நாடுகள் முழுவதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ரத்த வெறியாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதில் முனைப்பு டன் பணியாற்றிய அமெரிக்க அரசின் விசுவாசமிக்க தூதர் இவர்.
இவருக்கு மேற்குலக முற்போக்கு பத்திரிகையாளர்கள் வைத்த பெயர் ‘புல்டோசர்’. இப்பூவுலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான ஏழை - எளிய ஒடுக்கப்பட்ட, விடுதலைக்கு போராடிய மக்களை மண்ணோடு மண்ணாக அழித்தொழித்ததில் ஒரு முக்கிய அதிகாரியாக சுற்றிச் சுழன்றவர் என்பதாலேயே இந்தப் பெயர் அவருக்கு சூட்டப்பட்டது.

1962ம் ஆண்டில் அமெரிக்க வெளியுறவுத்துறையில் ஒரு அதிகாரியாக பணி சேர்ந்த போது இவருக்கு வயது 22. சேர்ந்தவுடனேயே வியட்நாமில் வேலை செய்யுமாறு பணிக்கப்பட்டார். பின்நாட்களில் அமெரிக்கப் படையினரை ஓட ஓட விரட்டியடித்த வீர வியட்நாமை, அமெரிக்கா கொடூரமாக தாக்கி குதறிக் கொண்டிருந்த தருணத்தில், வியட்நாமின் மேகாங் டெல்டா பகுதியில் அமெரிக்க வெளியுறவுத்துறையின் உளவுப்பிரிவு அதிகாரியாக பணியேற்றார். அப்பகுதி முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களை சூறையாடியதில் ஹால்புரூக் முன்னணி பங்கு வகித்தார். இதைத் தொடர்ந்து சிஐஏ மூலம் நடத்தப்பட்ட ஆப்ரேசன் பீனிக்ஸ் என்ற கொலைவெறித் தாக்குதல்களில் வியட்நாம் விடுதலைப்படை வீரர்களும், அவர்களது குடும்பத்தினரும் இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். பல்லாயிரக் கணக்கான வியட்நாமிய மக்கள் ரத்தவெள்ளத்தில் வீழ்த்தப்பட்டனர். இதன் பின்னர் வியட்நாமின் சைகோன் நகரில் இருந்த அமெரிக்கத் தூதரகத்தில் தூதர்களாக பணிபுரிந்த மேக்ஸ்வல் டைலர் மற்றும் ஹென்றி காபோர்ட் ஆகியோரின் விசுவாசமிக்க ஊழியராக பணியாற்றிய ஹால்ப்ரூக், வியட்நாமின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ரத்தம் தோய்ந்த படுகொலைகளுக்கு சூத்திரதாரியாக இருந்தார்.

வியட்நாமில் பணி முடித்தபின் 1970களில் கிழக்கு தைமூரில் தூதரகப் பணியை ஏற்றார். அச்சமயம் புதிதாக விடுதலையடைந்திருந்த கிழக்கு தைமூர் மீது இந்தோனேசிய ராணுவ சர் வாதிகாரி சுகார்த்தோ தாக்குதல் நடத் தினார். இந்த தாக்குதலுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து தைமூர் மக்களில் மூன்றில் ஒரு பகுதி யினரை கொன்றுகுவிக்க காரணமாக இருந்தவர் ஹால்ப்ரூக்.

தைமூரில் வெறியாட்டத்தைத் தொடர்ந்து தென்கொரியாவில் தூதரகப் பணியேற்ற ஹால்ப்ரூக், 1980ல் அந்நாட்டில் குவாங்ஜூ அரசுக்கு எதிராக நடைபெற்ற மகத்தான மக்கள் எழுச்சியை ஒடுக்குவதில் அந்த அரசின் ராணுவத்திற்கு உறுதுணையாக அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். கிளர்ச்சியில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான தென் கொரிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இதன்பின்னர் ஹால்ப்ரூக்கின் மிக முக்கியமான பணி - இன்றைக்கும் அமெரிக்க நிர்வாகத்தால் புகழப்படுகிற - யுகோஸ்லேவிய பிரதேசத்தில் ஆற்றிய தூதரகப் பணி. இரண்டாம் உலகப்போர் காலத்தில் பாசிச ஹிட்லரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக வீரம் செறிந்த கொரில்லா போர் நடத்தி, பல்வேறு இன மக்களை ஒன்றிணைத்து உதயமான சோசலிச யுகோஸ்லேவியாவை குறிவைத்து தாக்கி பல துண்டுகளாக உடைத்து நொறுக்கி எறிந்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். 1990களில் யுகோஸ்லேவியா மீது வரலாறு காணாத கொடூரத் தாக்குதல்களை அமெரிக்கா கட்டவிழ்த்துவிட்டது. இப்பிராந்தியத்தில் உள்ள செர்பியாவின் கொசோவா மாகாணத்தில் இருக்கும் அல்பேனிய மக்களை பாதுகாக்கப்போவதாக கூறி, 1999ல் யுகோஸ் லேவியா மீது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் மிகப்பெரும் போரை நடத்தின. பில்கிளிண்டனின் ஆட்சியில் நடத்தப்பட்ட இந்தப் போர் 78 நாட்கள் நீடித்தது. யுகோஸ்லேவியா தலைநகர் பெல்கிரேடு எரிந்தது. ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசெவிக் ஆட்சி வீழ்த்தப்பட்டது. நாட்டை விட்டே துரத்தப்பட்டார் மிலோசெவிக். பின்னர் அவர் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச சிறையில் தனிமையில் அடைக்கப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கேயே மரணமடைந்தார்.

இந்தப் போரின்போது பல்லாயிரக்கணக்கான யுகோஸ்லேவிய மக்கள் கொல்லப்பட்டனர். எந்த அல்பேனிய மக்களை பாதுகாக்கப் போவதாக கூறினார்களோ, அந்த மக்களையும் கொன்று குவித்தது நேட்டோ படை. கொசோவாவில் நேட்டோ படையின் ஆதரவோடு ஆயிரக்கணக்கான செர்பியர்கள், ரோமர்கள், யூதர்கள் மற்றும் இதர சிறுபான்மை மக்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்கள்.

இதற்கு முன்பும் போஸ்னியாவில், ஹெர்ஜேகோவினாவில், செர்பியாவில் என பால்கன் குடியரசு நாடுகள் அனைத்திலும் உள்நாட்டுப் போரை தூண்டிவிட்டு, அப்பிரதேசம் முழுவதும் எரியச் செய்தார்கள். இந்த ஒட்டுமொத்த கொடிய நிகழ்வுகளிலும் சூத்திரதாரியாக செயல்பட்டது ரிச்சர்ட் ஹால்ப்ரூக் என்ற அமெரிக்க தூதரே.

இந்த புல்டோசரின் மரணத்தைத்தான், அமெரிக்காவின் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வர்ணித்துள்ளார்.

விடுப்பு குலுமம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக