புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் : தமிழக அமைச்சர் ராமச்சந்திரன் புது விளக்கம்
Page 1 of 1 •
செய்யூர் : ""2ஜி அலைக்கற்றை வழங்குவதில் ஊழல் நடக்கவில்லை. ஊழல் நடந்ததாக எதிர்கட்சியினர் கூறுகின்றனர். ஒரு தொலைபேசி அழைப்பிற்கு ஒரு ரூபாய் 60 பைசா என இருந்ததை 40 பைசாவாக குறைத்தவர் ராஜா. அந்தப் பணம் மக்களிடம் தான் வந்துள்ளது'' எனத் தமிழக கதர் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பனை மரம் ஏறும் பயிற்சி துவக்க விழா மற்றும் பதநீர் நிரப்பும் மையம் திறப்பு விழா நடந்தது. கைத்தறி, கைத்திறன், துணிநூர் மற்றும் கதர் துறை அரசு முதன்மை செயலர் ராஜகோபால் தலைமை தாங்கி பேசியதாவது: பனை நல வாரியத்திற்கு முதல்வர் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். இந்நிதி பதநீர் வாங்கவும், பனைவெல்லம் உற்பத்தி செய்யவும் பயன்படுத்தப்படும். இந்த ஆண்டு 16 கோடி ரூபாய்க்கு பனைப் பொருட்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பனைத் தொழிலாளர்கள் தங்கள் உரிமங்களை ஓராண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்ற விதி, 3 ஆண்டுக்கு ஒரு முறை என தளர்த்தப்பட்டுள்ளது. பதநீரை இறக்கியவுடன் விற்பனை செய்ய வேண்டும். இல்லையெனில் கெட்டுவிடும். தற்போது கெடாமலிருக்க டெட்ரா பேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 40 நாட்களுக்கு பதநீர் கெடாமல் பாதுகாக்க முடியும். பனைப்பொருட்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபட்டு வருகிறோம். தற்போது தமிழகத்தில் 2 கோடி பனை மரங்கள் உள்ளன. பனை மரம் ஏற 15 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். 2 கோடி பனை மரங்கள் ஏற 2 லட்சம் தொழிலாளர்கள் தேவை. பனைத் தொழிலாளர்கள் இயந்திரம் மூலம் பனை மரம் ஏற பயிற்சி அளிப்பதற்காக பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராஜகோபால் பேசினார்.
கதர் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பனை மரம் ஏறும் பயிற்சி மையத்தை துவக்கி வைத்து பேசியதாவது: நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில், 5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் வேலைவாய்ப்பு துறை மூலம் ஒருவர் கூட எடுக்கப்படவில்லை. 45 தனியார் நிறுவனங்கள் மூலம் 4 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. பனைத் தொழிலில் வேலைவாய்ப்பு உருவாக்கும் முயற்சியாக, இயந்திரம் மூலம் பனை மரம் ஏறும் பயிற்சி துவக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த வருடம் 4 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பதநீர் வாங்கப்பட்டது. அதிலிருந்து பனை வெல்லம், பனங்கற்கண்டு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் ஒரு லிட்டர் 3 ரூபாய் 70 பைசாவிற்கு வாங்கப்பட்டது. தற்போது 10 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது.
"2ஜி' அலைக்கற்றை வழங்குவதில் ஊழல் நடக்கவில்லை. ஊழல் நடந்ததாக எதிர்கட்சியினர் கூறுகின்றனர். ஒரு தொலைபேசி அழைப்பிற்கு ஒரு ரூபாய் 60 பைசா என இருந்ததை 40 பைசாவாக குறைத்தவர் ராஜா. அந்தப் பணம் மக்களிடம்தான் வந்துள்ளது. ஒரு அழைப்பிற்கு 10 பைசாவாக மாற்ற திட்டமிட்டிருந்தார். தி.மு.க., ஆட்சியில் உணவு, உடை, வீடு அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராமச்சந்திரன் பேசினார். பதநீர் நிரப்பும் மையத்தை தமிழ்நாடு பனைத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் குமரிஅனந்தன் திறந்து வைத்தார்.
தினமலர்
காஞ்சிபுரம் மாவட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பனை மரம் ஏறும் பயிற்சி துவக்க விழா மற்றும் பதநீர் நிரப்பும் மையம் திறப்பு விழா நடந்தது. கைத்தறி, கைத்திறன், துணிநூர் மற்றும் கதர் துறை அரசு முதன்மை செயலர் ராஜகோபால் தலைமை தாங்கி பேசியதாவது: பனை நல வாரியத்திற்கு முதல்வர் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். இந்நிதி பதநீர் வாங்கவும், பனைவெல்லம் உற்பத்தி செய்யவும் பயன்படுத்தப்படும். இந்த ஆண்டு 16 கோடி ரூபாய்க்கு பனைப் பொருட்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பனைத் தொழிலாளர்கள் தங்கள் உரிமங்களை ஓராண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்ற விதி, 3 ஆண்டுக்கு ஒரு முறை என தளர்த்தப்பட்டுள்ளது. பதநீரை இறக்கியவுடன் விற்பனை செய்ய வேண்டும். இல்லையெனில் கெட்டுவிடும். தற்போது கெடாமலிருக்க டெட்ரா பேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 40 நாட்களுக்கு பதநீர் கெடாமல் பாதுகாக்க முடியும். பனைப்பொருட்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபட்டு வருகிறோம். தற்போது தமிழகத்தில் 2 கோடி பனை மரங்கள் உள்ளன. பனை மரம் ஏற 15 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். 2 கோடி பனை மரங்கள் ஏற 2 லட்சம் தொழிலாளர்கள் தேவை. பனைத் தொழிலாளர்கள் இயந்திரம் மூலம் பனை மரம் ஏற பயிற்சி அளிப்பதற்காக பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராஜகோபால் பேசினார்.
கதர் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பனை மரம் ஏறும் பயிற்சி மையத்தை துவக்கி வைத்து பேசியதாவது: நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில், 5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் வேலைவாய்ப்பு துறை மூலம் ஒருவர் கூட எடுக்கப்படவில்லை. 45 தனியார் நிறுவனங்கள் மூலம் 4 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. பனைத் தொழிலில் வேலைவாய்ப்பு உருவாக்கும் முயற்சியாக, இயந்திரம் மூலம் பனை மரம் ஏறும் பயிற்சி துவக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த வருடம் 4 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பதநீர் வாங்கப்பட்டது. அதிலிருந்து பனை வெல்லம், பனங்கற்கண்டு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் ஒரு லிட்டர் 3 ரூபாய் 70 பைசாவிற்கு வாங்கப்பட்டது. தற்போது 10 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது.
"2ஜி' அலைக்கற்றை வழங்குவதில் ஊழல் நடக்கவில்லை. ஊழல் நடந்ததாக எதிர்கட்சியினர் கூறுகின்றனர். ஒரு தொலைபேசி அழைப்பிற்கு ஒரு ரூபாய் 60 பைசா என இருந்ததை 40 பைசாவாக குறைத்தவர் ராஜா. அந்தப் பணம் மக்களிடம்தான் வந்துள்ளது. ஒரு அழைப்பிற்கு 10 பைசாவாக மாற்ற திட்டமிட்டிருந்தார். தி.மு.க., ஆட்சியில் உணவு, உடை, வீடு அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராமச்சந்திரன் பேசினார். பதநீர் நிரப்பும் மையத்தை தமிழ்நாடு பனைத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் குமரிஅனந்தன் திறந்து வைத்தார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
இவ்வளவு கொள்ளை அடித்த பிறகு, நாற்பது பைசாவிற்கு பேசலாம் என்றால், கொள்ளை அடிக்காமல் இருந்தால்,ஐந்து பைசாவிற்கு பேசலாமே.
அய்யா எப்படி வேண்டுமானாலும் சப்பைக் கட்டுக் கட்டலாம். குற்றம் புரியவே புரியவில்லை என்றால், JPC ஏன் வேண்டாம் என்கிறீர்கள்.? இந்த துறையில் பணம் அள்ள முடியும் என்பதலால் தானே தில்லியில் மல்லுக்கு நின்று இந்த துறையை வாங்கினீர்கள்.?. ஏமாறுபவர்கள் இருக்கிறார்கள் என்றால், ராஜீவ் காந்தியே உங்கள் மூலம்தான் இந்த துறை முன்னேறும் என்று கூறினார் என்று கூட சொல்லுவீர்கள்.
ஆண்டவா! எங்களை காப்பாத்து.!!
ரமணீயன்.
அய்யா எப்படி வேண்டுமானாலும் சப்பைக் கட்டுக் கட்டலாம். குற்றம் புரியவே புரியவில்லை என்றால், JPC ஏன் வேண்டாம் என்கிறீர்கள்.? இந்த துறையில் பணம் அள்ள முடியும் என்பதலால் தானே தில்லியில் மல்லுக்கு நின்று இந்த துறையை வாங்கினீர்கள்.?. ஏமாறுபவர்கள் இருக்கிறார்கள் என்றால், ராஜீவ் காந்தியே உங்கள் மூலம்தான் இந்த துறை முன்னேறும் என்று கூறினார் என்று கூட சொல்லுவீர்கள்.
ஆண்டவா! எங்களை காப்பாத்து.!!
ரமணீயன்.
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
உழல் நடந்ததா இல்லையா என்பது வேறு பிரச்சினை .jpc இல் பிரதமரை கூபிட்டு கேள்வி கேர்பார்கள் .அது பிரதமர் பதவிக்கு இழுக்கு .எனவே மன்மோகன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியா கட்டாயம் வரும் .அதற்காக தான் jpc வேண்டாம் என சொல்கிறார்கள்
என் intha எதிர்கட்சிகள் நாடாளுமரத்தில் பேச வேண்டியதுதானே .அதனை ஏன் முடக்க வேண்டும்
ராம்
என் intha எதிர்கட்சிகள் நாடாளுமரத்தில் பேச வேண்டியதுதானே .அதனை ஏன் முடக்க வேண்டும்
ராம்
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
அப்போ கொள்ளை அடிச்சது மக்கள்னு நம்ம மேலயே பழிய போட போராணுங்க
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
பிரதமரை பொறுத்த வரையில் நாணய சுத்தம் மிகவும் அதிகம். சு.சுவாமி உட்பட யாவரும் ஒத்துக் கொண்ட விஷயம்.rarara wrote:உழல் நடந்ததா இல்லையா என்பது வேறு பிரச்சினை .jpc இல் பிரதமரை கூபிட்டு கேள்வி கேர்பார்கள் .அது பிரதமர் பதவிக்கு இழுக்கு .எனவே மன்மோகன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியா கட்டாயம் வரும் .அதற்காக தான் jpc வேண்டாம் என சொல்கிறார்கள்
என் intha எதிர்கட்சிகள் நாடாளுமரத்தில் பேச வேண்டியதுதானே .அதனை ஏன் முடக்க வேண்டும்
ராம்
ஜெபிசி முன் ஆஜராவதால் இழுக்கு என்பதோ/ராஜினாமா செய்யவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. பிஏசி இக்கு இல்லாத ஒரு சலுகை ஜெபிசி இக்கு உண்டு. சந்தேகப்படும் தனி நபர்களையும் அழைத்து விசாரிக்க முடியும்.
ஜெபிசி வேண்டாம் என கூறுவதில், குறிப்பிட்ட சிலரை காப்பாற்றவே அன்றி வேறு எதுவும் இல்லை.
ரமனீயன்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|