புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_m10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_m10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10 
5 Posts - 13%
heezulia
மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_m10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_m10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_m10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_m10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_m10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_m10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_m10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_m10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_m10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_m10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_m10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10 
7 Posts - 2%
prajai
மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_m10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_m10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_m10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_m10மரணப்படுக்கையில் தண்ணீர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணப்படுக்கையில் தண்ணீர்


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Dec 25, 2010 8:36 pm



மரணப்படுக்கையில் தண்ணீர் Copy+of+BG+Krishna+instructs+Arjuna

மரணப்படுக்கையில் தண்ணீர் Bishmar

குருசேத்திரப் போர் நடந்து கொண்டிருந்தது.

பிஷ்மரின் தந்தை சந்தனு மகனுக்கு ஒரு வரமளித்தார். "எப்பொழுது பீஷ்மர் மரணமடைய விரும்புகிறாரோ அப்போது மரணமடைவார்" என்பதே அது.
பத்தாம்
நாள் போர் அனறு, பீஷ்மர் பாண்டவர் படைக்குப் பலத்த சேதத்தை
ஏற்படுத்தினார். அப்போது அவருக்குத் தான் செய்யும் செயலில் சலிப்பு
ஏற்பட்டது. உடன் தான் இறக்க நினைத்தார்.

அவரின் நிலையை அறிந்த அர்ச்சுணன் தேரின் முன்னால் சிகண்டியை நிறுத்தி விட்டு பீஷ்மர் மேல் அம்பெய்தினான்.
சிகண்டி முன் போர் புரிய விரும்பாத பீஷ்மர் அமைதியாயிருந்தார்.
அர்ச்சுனனின் அம்புகள் அவரது உடலைத் துளைத்தன.
உத்திராயண காலத்தில் இறக்க விரும்பிய பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தார்.
அவரைத்
தரிசிக்கவும் ஆசி பெறவும் பல அரசர்களும் வீரர்களும் வந்தனர். உடலில்
காயங்களுடன் படுத்த படுக்கையாக இருந்த பீஷ்மர் இதனால் மிகவும்
களைப்படைந்தார். தாகம் ஏற்படவே அருந்தத் தண்ணீர் கேட்டார்.

துரியோதனனும் கர்ணனும் நறுமணம் மிக்க இனிய பானங்களைக் கொண்டு வந்தும் அதை அருந்தவில்லை.
அர்ச்சுணனை நோக்கி,"சாத்திரங்கள் கூறும் வழியில் எனக்கு தண்ணீர் தருவாயாக" என்றார்.
அர்ச்சுணன் தன் காண்டீபத்தை நாணேற்றி பீஷ்மரின் தலைக்கருகே ஏவினான்.
உடனே
பூமி பிளந்து பீஷ்மரின் தாயான கங்கை நீர் ஊற்றாகப் புறப்பட்டு நேராக
பீஷ்மரின் வாயின் அருகில் பாய்ந்தது. பீஷ்மரும் அதைப் பருகித் தாகம்
தணிந்தார்.

மங்காத புகழ் பெற்ற பீஷ்மருக்கு மரணப் படுக்கையில் ஏற்பட்ட தாகம், கங்கையான அவளது தாயால் தணிந்தது.
இதனால்தான் இன்றும் மரணப்படுக்கையில் இருப்பவருக்குக் கங்கை எனும் நீர் கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.

Raju_007
Raju_007
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 25/11/2010

PostRaju_007 Sun Dec 26, 2010 12:07 am

இன்றய பதிவுகள் அனைத்தும் அருமை. நண்பரே யவன ராணி பகுதி 2 என்னவாயிற்று ?

மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010
http://mahalingam.yolasite.com

Postமகாலிங்கம் Sun Dec 26, 2010 12:25 am

நன்று. புதிய தகவல் ஒன்று அறிந்துகொண்டேன். நன்றி.




என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று


இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Dec 26, 2010 12:35 am

Raju_007 wrote:இன்றய பதிவுகள் அனைத்தும் அருமை. நண்பரே யவன ராணி பகுதி 2 என்னவாயிற்று ?

தரவேற்றும் வேலை பாக்கி இருக்கிறது நண்பா...இரண்டு மூன்று நாட்களில் வெளியிட்டு விடுவேன்.தாமதத்திற்கு வருந்துகிறேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக